இறக்குவானையில் மண்சரிவு அபாயம்- மின்சாரம் தாக்கி பெண்ணொருவர் பலி
மண்சரிவு அபாயத்தினால் இறக்குவானையில் 25 குடும்பங்கள் பாதுகாப்பான இடங்களை நோக்கி அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
இறக்குவானை - மாதம்பை - இலக்கம் 2 பகுதியிலுள்ள 25 குடும்பங்களைச் சேர்ந்த 122 பேர் அங்கிருந்து வெளியேற்றப்பட்டு, மாதம்பை...
பொதுமக்களின் தங்கம் எங்கே: சுமந்திரன் கேள்வி
வடபகுதி பொதுமக்களுக்கு சொந்தமான தங்கம் எங்கே இருக்கின்றது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்று கேள்வி எழுப்பியுள்ளது.
போரின் இறுதிக்கட்டத்திற்கு முன்னர் விடுதலைப் புலிகளின் வங்கிகளில் களஞ்சியப்படுத்தப்பட்டிருந்த தங்கங்களை கைப்பற்றி, அவற்றின் உண்மையான உரிமையாளர்களிடம்...
கடந்த அரசாங்க முக்கியஸ்தரின் மகனின் டுபாய் கணக்கில் கடாபியின் பணம்
கடந்த அரசாங்க முக்கியஸ்தரின் மகனின் டுபாய் கணத்தில் இருந்த 50 மில்லியன் பணம் தொடர்பில் மேலும் பல தகவல்கள் வெளியாகியுள்ளதாக தெரியவந்துள்ளது.
இந்த பண தொகையினை லிபிய முன்னாள் தலைவர் கேர்ணல் கடாபியினால் பரிசாக,...
சோபித்த தேரரின் சிகிச்சை செலவு அரசாங்க வசம்
சிகிச்சைகளுக்காக சிங்கப்பூர் சென்றுள்ள கோட்டே நாக விஹாரையின் விஹாராதிபதி மாதுலுவாவே சோபித்த தேரரின் சிகிச்சைகளுக்கான அனைத்து செலவீனத்தையம் அரசாங்கம் ஏற்க வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆலோசனை வழங்கியுள்ளார்.
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன்...
இலங்கையின் அகதிக்கு நேர்மைக்கு மாறான செயற்பாடு இடம்பெற்றுள்ளதாக குற்றச்சாட்டு
இலங்கையின் அகதி ஒருவர் தொடர்பில் நடைமுறை நேர்மை மீறப்பட்டுள்ளதாக அவுஸ்திரேலிய மேல்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
எனவே குறித்த இலங்கையரின் அகதிக்கோரிக்கை மனு மீண்டும் பரிசீலனை செய்யப்படவேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
2010ஆம் ஆண்டு கிறிஸ்மஸ் தீவுக்கு சென்ற...
குமார் குணரத்னம் மீண்டும் கைது
முன்னிலை சோஷலிச கட்சியின் மத்திய செயற்குழு உறுப்பினர் குமார் குணரத்னம், கேகாலை அங்குருவெல்ல பகுதியில் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
இவர் இன்று பிற்பகல் இரண்டு மணியளவில் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு லங்காசிறி...
பசில்ராஜபக்சவின் இன்னொரு மோசடி தொடர்பாக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன:
நிதிமோசடிகள் தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்ளும் விசேட பொலிஸ்பிரிவினர் முன்னாள் பொருளாதார அபிவிருத்தியமைச்சர் பசில்ராஜபக்சவின் இன்னொரு மோசடி தொடர்பாக விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
முன்னாள் அமைச்சர் அரசஈட்டு முதலீட்டு வங்கியிலிருந்து 3.5 மில்லியனை அமைச்சரவையின்...
எஸ்.பி. களவாடினாரா என்பது குறித்து அறிவிக்குமாறு, நீதிமன்றம் குற்றப் புலனாய்வு பிரிவிற்கு அறிவிப்பு
அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க களவாடினாரா என்பது குறித்து அறிவிக்குமாறு நீதிமன்றம், குற்றப் புலனாய்வுப் பிரிவிற்கு அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது. கொழும்பில் அமைந்துள்ள வீடொன்றிலிருந்து பெறுமதி மிக்கப் பொருட்களை களவாடியதாக அமைச்சர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்த...
நல்லாட்சி அரசாங்கம் கள்வர்களை பாதுகாத்து வருகின்றது – வசந்த சமரசிங்க
நல்லாட்சி அரசாங்கம் கள்வர்களை பாதுகாத்து வருவதாக ஜே.வி.பி.யின் உறுப்பினரும், ஊழல் மோசடிகளுக்கு எதிரான அமைப்பின் அழைப்பாளருமான வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
அரச ஊழியர்களை சிறையில் அடைக்கும் அரசாங்கம் பாரிய மோசடிகளுடன் தொடர்புடைய கள்வர்களை தண்டிக்கத்...
அவன்ட்கார்ட் ஆயுதக் கப்பலில் அரசாங்க இரசாயன பகுப்பாய்வாளர்கள் சோதனை
அவன்ட்கார்ட் ஆயுதக் கப்பலில் அரசாங்க இரசாயன பகுப்பாய்வாளர்கள் சோதனை நடத்த உள்ளனர். பாரிய நிதி மோசடிகள் மற்றும் அதிகார துஸ்பிரயோகம் குறித்த ஜனாதிபதி ஆணைக்குழுவினால் இந்த கப்பல் குறித்த விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இந்தக்...