இலங்கை செய்திகள்

பயிற்சிகளற்ற சிறுவர் இல்ல பணியாளர்களால் சிறுவர் துஸ்பிரயோகம் ஏற்படும் அபாயம்

கிளிநொச்சி மாவட்டத்தில்  உள்ள சிறுவர் இல்லங்களில் முறையாக போதியளவு பயிற்றுவிக்கப்படாத பணியாளர்கள் பணியாற்றுவதனால் பெருமளவுக்கு  சிறுவர் துஸ்பிரயோகங்கள் ஏற்படுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளதாக மாவட்ட சிறுவர் நன்நடததை உத்தியோகத்தர்கள் மாவட்ட அரச அதிபரிடம்...

பிள்ளையானை மேலும் தடுத்து வைத்து விசாரணை நடத்த நீதிமன்றம் அனுமதி

கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் எனப்படும் பிள்ளையானை தடுத்து வைத்து விசாரணை நடாத்த நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது. எதிர்வரும் டிசம்பர் மாதம் 10ம் திகதி வரையில் விளக்க மறியலில் வைத்து விசாரணை நடத்துமாறு...

யாழ்ப்பாணத்தில் சற்று வித்தியாசமான யுத்தம் இடம்பெறுகின்றது.. இந்த யுத்தம் முடிவுறுவது எப்போது?

யாழ்ப்பாணத்தில் சற்று வித்தியாசமான யுத்தம் இடம்பெறுகின்றது, இந்தயுத்தம் குப்பைகளிற்கு எதிரானது. யாழ்ப்பாண நகரிலிருந்து சுமார் 3 கிலோமீற்றர் தொலைவில் உள்ள கல்லுண்டாய் வெளியில் தினமும் குவியும் சுமார் 80 மெட்ரிக்தொன் கழிவுகளால் யாழ்நகரத்தின் சனத்தொகையின்...

மாணவர்கள் மீதான தாக்குதல் பொறுப்புணர்ச்சியற்ற செயல் – எதிர்க்கட்சித்தலைவர்

மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் பொறுப்புணர்ச்சியற்ற செயல் என எதிர்க்கட்சித்தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். உயர் தேசிய கணக்கியல் டிப்ளோமா மாணவர்கள் மீது அண்மையில் காவல்துறையினர் நடத்திய தாக்குதல்கள் குறித்து பாராளுமன்றில் கருத்து வெளியிட்ட போது...

முன்னாள் கடற்படைத் தளபதி ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன்னிலையில் ஆஜராகவுள்ளார்:

முன்னளர் கடற்படைத் தளபதி அட்மிரால் சோமதிலக்க திஸாநாயக்க இன்றைய தினம் பாரிய நிதி மோசடிகள் மற்றும் அதிகார துஸ்பிரயோகம் குறித்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன்னிலையில் ஆஜராகவுள்ளார். விசாரணைகளுக்காக ஆஜராகுமாறு ஆணைக்குழு சோமதிலக்க திஸாநாயக்கவிற்கு அழைப்பு...

அரசியல் கைதிகளில் ஒரு தொகுதியினரே விடுவிக்கப்படுவார்கள் – யாழில் அமைச்சர் விஜயதாஸ:

தமிழ் அரசியல் கைதிகளில் ஒரு தொகுதியினர் முதற்கட்டமாக விடுதலை செய்யப்படவுள்ளதாகவும், ஏனையவர்களை விடுதலை தொடர்பில் சட்டமா அதிபர் திணைக்களம் முடிவெடுக்கும் எனவும், நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷே தெரிவித்துள்ளார். யாழ்ப்பணத்திற்கு செவ்வாய்க்கிழமை காலை விஜயம்...

தமிழ் இலக்கிய உலகில் தமிழர்களின் பண்டைய வரலாற்றுப் பெருமைகளைத் தனது ஆய்வுகள் மூலம் வெளிக்கொணர்ந்தவர்:-

தமிழ் இலக்கிய உலகில் தமிழர்களின் பண்டைய வரலாற்றுப் பெருமைகளைத் தனது ஆய்வுகள் மூலம் வெளிக்கொணர்ந்தவர்களில் மிகவும் முக்கியமான ஒருவர் பேராசிரியர் ஆ. வேலுப்பிள்ளை அவர்கள் அவரது மறைவை ஒட்டி அவரது மாணவியாக எனது...

சுபீட்சமான நாடுகளில் இலங்கை 61ம் இடத்தில்

உலகின் சுபீட்சமான நாடுகளின் வரிசையில் இலங்கை 61ம் இடத்தை வகிப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. லண்டனை மையமாகக் கொண்டு இயங்கி வரும் லெகாடும் நிறுவனத்தினால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் மூலம் இந்த தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன. மக்களின் நல்வாழ்வு மற்றும் செல்வம்...

தமிழ் அரசியல் கைதிகளின் பிணை விடுதலை என்பது ஆபத்தானது

தமிழீழ விடுதலைப்புலிகளின் போராட்டங்களில் பங்கெடுத்த போராளிகளே கடந்த பல வருட காலங்களாக சிறை களில் அடைக்கப்பட்டுள்ளார்கள். இவர் களுக்கு பொதுமன்னிப்பு வழங்கி விடுதலை செய்வதே சாத்தியமானதொன்று. தவறும் பட்சத்தில் பல்வேறு தரப்பட்ட பிரச்சினைகளுக்கு...

நில ஆக்கிரமிப்பு குறைக்கப்பட்டு, இராணுவக் குறைப்பும் ஏற்படுத்தப்பட வேண்டும் – வைத்திய கலாநிதி சி.சிவமோகன்

கௌரவ சபாநாயகர் அவர்களே! இச்சபையில் எனது கன்னி உரையையாற்றுவதற்கு சந்தர்ப்பம் வழங்கியமைக்கு தங்களுக்கு எனது நன்றிகள். கடந்த ஓகஸ்ட் மாதம் 17ஆம் திகதி நடைபெற்ற பொதுத் தேர்தலில் என்னையும் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களில் ஒருவராக...