டேவிட் ஐயா ஒரு கவசம்” முருகேசு சந்திரகுமார்:-
தமிழர்களின் பிரதிநிதித்துவத்தைப் பேணுவதில் தீர்க்கதரிசனமான கண்ணோட்டத்துடன் இயங்கியவர் டேவிட் ஐயா. அவர் அன்று போட்ட விதையின் பயனைத்தான் இன்றைய அரசியல்வாதிகள் பெற்றுக்கொண்டிருக்கிறார்கள். 1970 களிலேயே தமிழ்ப்பிரதேசங்களின் எல்லைப்பகுதிகளில் மலையகத்தமிழர்களைக் குடியமர்த்தும் நடவடிக்கையில் ஈடுபட்டார்....
புலித்தேவனை காப்பாற்றும் தேவை மஹிந்த அரசுக்கு இருந்தது’ பிரதமர் ரணில் விக்ரமசிங்க
இலங்கையில் இறுதிக்கட்ட யுத்தத்தின்போது, வெள்ளைக்கொடி ஏந்தி சரணடைய வந்ததாகக் கூறப்படுகின்ற விடுதலைப்புலிகளின் சமாதான செயகத்தின் தலைவர் புலித்தேவனை காப்பாற்றும் தேவை ராஜபக்ஷ அரசாங்கத்துக்கு இருந்ததாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்றத்தில் இன்று கூறியிருக்கிறார்.
ஜெனீவா...
இந்திய புலனாய்வுப் பிரிவினர் வடக்கின் ஸ்திரத்தன்மைக்கும் குந்தகம் விளைவிக்கின்றனர்
இந்திய புலனாய்வுப் பிரிவான றோ வடக்கின் ஸ்திரத்தன்மைக்கு குந்தகம் விளைவிப்பதாக ஜே.வி.பி.யின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் அமைப்பு மீதும் நம்பிக்கை கொள்ள முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஐக்கிய நாடுகள்...
ஐ.நா தீர்மானம் வரவேற்கப்பட வேண்டியது
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் வரவேற்கப்பட வேண்டியது என தபாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.
இந்த தீர்மானத்திற்கு இலங்கை இணை அனுசரணை வழங்கியமை வரவேற்கப்பட வேண்டியது எனவும் முழு...
ஐ.நா தீர்மானம் குறித்து எழுத்து மூல யோசனைகளை முன்வைக்குமாறு ஜனாதிபதி கோரிக்கை
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் தீர்மானம் குறித்து எழுத்து மூல யோசனைகளை முன்வைக்குமாறு ஜனாதிபதி கட்சிகளிடம் கோரியுள்ளார்.
இரண்டு வார காலத்திற்குள் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் தொடர்பில்...
இலங்கை தொலைக்காட்சிகளில் செனல்4 ஆவணப்படம் ஒளிபரப்புச் செய்யப்பட வேண்டும் – கலெம் மக்ரே
இலங்கை தொலைக்காட்சிகளில் செனல்4 ஊடகத்தினால் இலங்கை தொடர்பில் தயாரிக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ள ஆவணப்படம் ஒளிபரப்புச் செய்யப்பட வேண்டுமென ஊடகவிலயாளர் கலெம் மக்ரே கோரியுள்ளார்.
கூடிய விரைவில் நோ பயர் ஸோன் ஆவணப்படத்தை காட்சிப்படுத்துமாறு கோரியுள்ளார்.
ஆவணப்படம் தொடர்பில்...
இலங்கையில் அரசியல் கைதிகள் எவரும் கிடையாது அரசாங்கம் மீண்டும் வலியுறுத்து
இலங்கையில் அரசியல் கைதிகள் எவரும் கியைடாது என அரசாங்கம் மீண்டும் வலியுறுத்தியுள்ளது.
பயங்கரவாத செயற்பாடுகளுடன் தொடர்புடையவர்கள் துரித கதியில் தண்டிக்கப்படுவர் என அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.
பயங்கரவாத நடவடிக்கைகளுடன் நேரடி தொடர்புடையவர்கள் தண்டிக்கப்படுவர் என...
தோண்டி எடுக்கப்பட்டது தாஜூடீனின் சடலமா? உறுதி செய்ய மரபணு பரிசோதனை
விசாரணைகளுக்காக அண்மையில் தோண்டி எடுக்கப்பட்ட சடலம் றகர் வீரர் வஸிம் தாஜூடீனின் சடலமாக என்பதை கண்டறிய மரபணு பரிசோதனை நடத்த குற்றப் புலனாய்வு திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.
சம்பவம் தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு...
பசில் ராஜபக்சவின் மனு மீதான விசாரணை அடுத்த ஜூன் மாதம்
நிதி மோசடி விசாரணைப் பிரிவு தன்னை கைது செய்து விளக்கமறியலில் வைத்திருந்தமை சட்டவிரோதமானது என அறிவிக்குமாறு கோரி முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச தாக்கல் செய்திருந்த அடிப்படை உரிமை மீறல் மனுவை விசாரிக்க...
ஜெனிவா பிரச்சினையை சமாளிக்கவே தேசிய அரசாங்கம்: டிலான் பெரேரா – மகிந்தவின் காலம் இருண்ட காலம்: பைஸர் முஸ்தபா
ஜெனிவா பிரச்சினை போன்ற சர்வதேச சவால்களை எதிர்கொள்ளவே நாட்டின் இரண்டு பிரதான கட்சிகள் இணைந்து இணக்க அரசாங்கம் ஒன்றை அமைத்துள்ளதாக பெருந்தெருக்கள் ராஜாங்க அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.
இதனடிப்படையில் அதன் வெற்றியை காணமுடிகிறது...