60 அரசியல் கைதிகளுக்கு நவ.7க்கு முன் பொதுமன்னிப்பு! நீதியமைச்சர் உறுதி.
அடுத்த மாதம் 7ஆம் திகதிக்குள் அரசியல் கைதிகள் விவகாரத்துக்கு தீர்வு காணப்படும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உறுதியளித்துள்ளார்.
அத்துடன் பத்து அரச சட்டத்தரணிகள் கொண்ட ஆலோசனைக் குழு அமைக்கப்பட்டு இந்த விவகாரம் தொடர்பில்...
ஒவ்வொரு தொழிலாளிக்கும் தீபாவளிக்காக 15000 ரூபா முற்பணம் வழங்கப்படும்: இராதாகிருஷ்ணன்
தோட்ட தொழிலாளர்களின் சம்பள பிரச்சினை ஒருபுறம் இருக்க தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தலா ஒவ்வொரு தொழிலாளிக்கும் 15000 ரூபா முற்பணம் வழங்க தமிழ் முற்போக்கு கூட்டணி நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என கல்வி இராஜாங்க...
பிள்ளையானின் மனித புதை குழிகள், மைத்திரி ஊர் அருகில் வெளியாகும் புது இடம்!
முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சர் சி.சந்திரகாந்தன் (பிள்ளையான்) மீது நடவடிக்கைக்கு தாமதம் ஏன்? அவரின் படுகொலையில் வெளியாகும் புதிய இடங்கள்....
பலரின் படுகொலையில் நேரடித் தொடர்புடைய பிள்ளையான், அவர்களை புதைத்த இடம் கிழக்கின் எல்லைப்...
புலிகளின் அரசியல்துறை மகளீர் தலைவி தமிழினிக்கு மெல்லக் கொல்லும் விசம் ஏற்றப்பட்டது (Video)
விடுதலைப் புலிகள் அமைப்பின் மகளிர் அரசியல்துறை பொறுப்பாளராக இருந்த தமிழினி அக்கா சிறிலங்கா ராணுவத்தின் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டு மெல்லக்கொள்ளும் விஷ ஊசி செலுத்தப்பட்டு நோய் வாய்ப்பட்டு இன்று கொல்லப்பட்டார்.
இது சிறிலங்கா அரசின் திட்டமிட்ட...
விடுதலைப்புலிகளின் அரசியல்துறைப்பொறுப்பாளர் தமிழினிக்கு தினப்புயல் ஊடகம் ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக்கொள்கிறது
விடுதலைப்புலிகளின் அரசியல்துறைப்பொறுப்பாளர் தமிழினிக்கு தினப்புயல் ஊடகம் ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக்கொள்கிறது
எம் தேசத்துக்காக முப்பது ஆண்டுகள் தன்னைத்தந்து தமிழீழத்தின் அரசியற்துறைப் பொறுப்பாளராக விளங்கிய தமிழினி அவர்கள் இன்று நோய் காரணமாக இறைவனடி சேர்ந்துவிட்டார். அவரின்...
புலிகளின் முக்கியஸ்தர் மனைவி பிள்ளைகள் ஆறு ஆண்டுகளின் பின் வீதியில் இறக்கி விடப்பட்டதால்…! யாழில் பரபரப்பு….
தமிழீழ விடுதலைப் புலிகளின் புலனாய்வுத் துறையின் முக்கியஸ்தர்களில் ஒருவரான விநாயகம் என்பவரின் மனைவி மற்றும் பிள்ளைகளை இனந்தெரியாத நபர்கள் வரணியில் வைத்து இறக்கிவிடப்பட்டுள்ளனர். இவர்கள் கடந்த ஆறு வருடங்களாக காணமல் போயிருந்ததாக அறியப்பட்டவர்கள்...
எக்நெலிகொடவை கொலை செய்ய உத்தரவிட்ட கடந்த அரசாங்கத்தின் பலம்பொருந்திய நபர் விரைவில் கைது
லங்கா ஈ நியூஸ் ஊடகவியலாளர் பிரகீத் எக்நெலிகொடவை கொலை செய்யுமாறு உத்தரவிட்ட கடந்த மஹிந்த ராஜபக்ஸ அரசாங்கத்தின் பலம்பொருந்திய முக்கியஸ்தர் ஒரவர் விரைவில் கைது செய்யப்பட உள்ளதாக கொழும்பு ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது.
எக்நெலிகொட...
பாலியல் தொல்லை – இந்திய தூதரகமும், செஞ்சிலுவை சங்கமும் இணைந்து முன்னெடுத்த விசாரணைகள் முடிவடைந்தன
இந்திய வீடமைப்பு திட்டத்துடன் தொடர்புபட்டிருந்த இலங்கை செஞ்சிலுவை சங்க அதிகாரிகள் சிலர் அதற்கான நிதியுதவிகளை வழங்குவதற்காக பெண்களிடம் பாலியல்சலுகைகளை கோரியதாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் குறித்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளை பூர்த்தியாகியுள்ளன.
இந்திய தூதரகமும், செஞ்சிலுவை சங்கமும்...
புலிகளின் முன்னாள் அரசியல்துறை பொறுப்பாளர் தமிழினி, இனி இல்லை என்றானார்
தமிழீழ விுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் அரசியல்துறைப் பொறுப்பாளர் தமிழினி என்று அழைக்கப்படும் சிவகாமி சிவசுப்பிரமணியம் சுகவீனம் காரணமாக சாவடைந்துள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் 1991இல் இணைந்து கொண்ட தமிழினி தனது கவனிக்கத்...
டேவிட் ஐயா: அவருடைய வாழ்க்கையே அவருடைய செய்தியா?
தனது பல தசாப்த கால அலைந்த வாழ்வின் முடிவில் கிட்டத்தட்ட நான்கு மாதங்களுக்கு முன் நாடு திரும்பிய டேவிட் ஐயா கடந்த வாரம் கிளிநொச்சியில் அமைதியாக இறந்து போனார். ஈழத்தமிழர்களின் பாரம்பரிய தாயகத்தின் ...