இலங்கை செய்திகள்

நாங்கள் குற்றவாளிகள் அல்ல – பிணையில் செல்ல அனுமதியுங்கள் மாணவி கொலை சந்தேக நபர்கள்

நாங்கள் குற்றவாளிகள் அல்ல எங்களை பிணையில் செல்ல அனுமதியுங்கள் என புங்குடுதீவு மாணவியின் கொலை சந்தேக நபர்கள் நீதவானிடம் கோரிக்கை விடுத்து இருந்தனர். புங்குடுதீவு மாணவி கொலை வழக்கு இன்றைய தினம் ஊர்காவற்துறை நீதவான்...

பூநகரில் இராணுவத்திற்காய் காணிகளை சுவீகரிப்பதற்கு எதிராக நாளை போராட்டம்

கிளிநொச்சி மாவட்டம் பூநகரிப் பிரதேசத்தில் இராணுவத்தின் தேவைக்காக அபகரிக்கப்படுவதற்காக 27 ஏக்கர் நிலப் பகுதியை சுவீகரிக்கும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து பொது அமைப்புக்களும் மக்களும் இணைந்து போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர். குறித்த பொதுமக்களின் காணியை இராணுவத்தினருக்காக...

மாவையை திட்டமிட்டு களங்கப்படுத்தினாரா ஊடகவியலாளர்….?

  நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வெற்றிக்காகப் பாடுபட்ட புலம்பெயர் தமிழ் மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையிலான கலந்துரையாடல் என்றபோர்வையில் சுவிஸ் பாசல் மாநகரில் சந்திப்பு ஒன்று நடைபெற்றது. இதனை மிகவும்...

பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்த ஞானசார தேரர் உட்பட மூவர் இன்று காலை...

  பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்த ஞானசார தேரர் உட்பட மூவர் இன்று காலை நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார். இவர்கள் இன்று கோட்டை நீதவான் பிரியந்த லயனகே முன்னிலையில் ஆஜராகியுள்ளனர். புனித குர்ஆனுக்கு அபகீர்த்தி...

சமஷ்டித் தீர்வு குறித்து அரசு – சம்பந்தன் பேச்சு

  தேசியப் பிரச்சினைக்குச் சமஷ்டி முறைத் தீர்வுத்திட்டம் தொடர்பில் அரசு தம்முடன் தனிப்பட்ட ரீதியில் கலந்துரையாடியுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான ஆர்.சம்பந்தன் தெரிவித்துள்ளார். எனினும் உத்தியோகபூர்வமாக இந்தப் பேச்சுக்கள் இன்னமும் ஆரம்பிக்கப்படவில்லை...

அரசியல் கைதிகளை தீவிரவாதிகள் என்று கூற யார் அனுமதி கொடுத்தது! விக்கினேஸ்வரன்

  அரசியல் கைதிகளை தீவிரவாதிகள் என்று கூற யார் அனுமதி கொடுத்தது! விக்கினேஸ்வரன் நீண்ட காலமாக எந்தவித விசாரணையும் இன்றி தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளை தீவிரவாதிகள் என்று கூறுவதற்கு யார் அனுமதி கொடுத்தது என...

தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யக் கோரி, யாழில் உண்ணாநோன்பு போராட்டம்

  தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யக் கோரி, யாழில் உண்ணாநோன்பு போராட்டம் இலங்கையின் பல்வேறு சிறைகளில் நீண்டகாலம் விசாரணைகள் கூட நடத்தப்படாமல் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தம்மை விடுதலை செய்யக்கோரி, தமிழ் அரசியல் கைதிகள் உண்ணா...

மஹிந்த, கோதாவிற்கு டாக்டர் பட்டம் வழங்க வேண்டுமென முன்மொழிந்தவர் அதனை வாபஸ் பெற வேண்டுமென கோரிக்கை

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ மற்றம் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஸ ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ள டாக்டர் பட்டங்கள் வாபஸ் பெற்றுக்கொள்ளப்பட வேண்டுமென கொழும்பு பல்கலைக்கழகத்தின் அரசியல் விஞ்ஞானம் மற்றும் பொதக் கொள்கை...

இலங்கை வெளிவிவகார அமைச்சில் மாற்றங்களை மேற்கொள்ளவுள்ளதை மங்களசமரவீர உறுதிசெய்துள்ளார்

இலங்கை வெளிவிவகார அமைச்சில் மாற்றங்களை மேற்கொள்ளவுள்ளதை அமைச்சர் மங்களசமரவீர உறுதிசெய்துள்ளார் இது தொடர்பாக தெரிவிக்கப்பட்டுள்ளதாவது. வெளிவிவகார அமைச்சில் மாற்றங்கள் மேற்கொள்ளப்படவுள்ளதை அமைச்சர் மங்களமசமரவீர உறுதிசெய்துள்ளார். ஜனாதிபதி மற்றும் பிரதமர் ரணில்விக்கிரமசிங்கவுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்ட பின்னர் அவர்களுடைய...

மொஹமட் சியாம் கொலை வழக்கு குறித்த தீர்ப்பு நவம்பர் 27ம் திகதி

மொஹமட் சியாம் கொலை வழக்கு குறித்த தீர்ப்பு எதிர்வரும் நவம்பர் மாதம் 27ம் திகதி அறிவிக்கப்பட உள்ளது. கடந்த 2013ம் ஆண்டு மே மாதம் மொஹமட் சியாமின் சடலம் தொம்பே பிரதேசத்திலிருந்து மீட்கப்பட்டது. பம்பலப்பிட்டியைச்...