அழிந்த கொல்லையில் குதிரை மேய்ந்தாலென்ன, கழுதை மேய்ந்தாலென்ன?: யாழ்ப்பாணத் தம்பி
எல்லாம் அப்பவே தெரியும். திருடனின் தாயாரிட்டை சாத்திரம் கே்கிற குழு மாதிரித்தான் உள்ளக விசாரணை எண்டு எல்லாருக்கும் தெரியும். அவையள் தெளிவாய் இருக்கினம் கண்டியளே?
மகிந்தவை காப்பாற்ற வேணும் எண்டுற கடமையை தலைமேல் கொண்டிருக்கினம்....
இலங்கையில் ஈழத்தமிழர்கள் மீது நடத்தப்பட்ட கொடூரங்கள் தொடர்பாக, 2015 செப்டம்பர் 16 அன்று இலங்கை மீதான ஐநா மனித...
இலங்கையில் ஈழத்தமிழர்கள் மீது நடத்தப்பட்ட கொடூரங்கள் தொடர்பாக, 2015 செப்டம்பர் 16 அன்று இலங்கை மீதான ஐநா மனித உரிமைகள் ஆணையர் அலுவாகத்தின் விசாரணை அறிக்கையும், ஐநா மனித உரிமைகள் ஆணையரின் முழுமை...
திசை திருப்பப்படுகிறதா போர்க்குற்ற விசாரணை?
விடுதலைப் புலிகளுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட போரின் போது போர்க்குற்றங்களும் மனித குலத்துக்கு எதிரான குற்றங்களும் நிகழ்ந்திருக்க வாய்ப்புகள் உள்ளதாகவும் இத்தகைய குற்றங்களில் இரண்டு தரப்புகளும் ஈடுபட்டுள்ளதாகவும் ஐநா விசாரணை அறிக்கை உறுதி செய்துள்ள...
கனடாவில் ஆபத்தான புதிய சட்டங்கள்! தமிழர்களுக்கு சிக்கலா…? கஸ்ரமா..?
கனடாவில் ஏற்படுத்தப்பட்டுள்ள புதிய சட்டங்கள் ஈழத்தமிழர்களுக்கு ஆபத்துக்களையும், சிக்கல்களையும் ஏற்படுத்துமா என கனடா பொதுத் தேர்தலில் NDP கட்சியின் சார்பில் போட்டியிடும் செந்தி செல்லையா விளக்கியுள்ளார்.
லங்காசிறியின் 24 செய்திச் சேவையின் விசேட நேர்காணலிலேயே...
பால்மா, சீனி, பருப்பு, சமையல் எரிவாயு உள்ளிட்ட பொருட்களின் விலை அதிகரிப்பு?
எதிர்வரும் சில தினங்களில் அத்தியாவசிய உணவுப் பொருட்கள் உள்ளடங்கலாக பொருட்கள் சிலவற்றின் விலை அதிகரிக்கப்படவுள்ளதாகத் தெரிய வருகிறது.
பால்மா, சீனி, பருப்பு, உருளைக் கிழங்கு போன்ற உணவுப் பொருட்களின் விலைகளே அதிகரிக்கப்படவுள்ளன.
மேலும் சமையல் எரிவாயு,...
2009 இனவழிப்பின் போது கனடிய பாராளுமன்றத்தில் இருந்து வெளியில் வந்த வெள்ளையர் யார்?
இலங்கையில் 2009ம் ஆண்டு இனவழிப்புப் போர் நடந்து கொண்டிருந்த வேளை பாராளுமன்றத்தை விட்டு வெளியில் வந்து ஈழத் தமிழர்களுக்காக போராடியவர் யார் என விளக்குகின்றார் NDP கட்சியின் சார்பில் கனடா பொதுத் தேர்தலில்...
கலப்பு அரசாங்கம், கள்வர்களை பாதுகாக்கின்றது
கலப்பு அரசாங்கம் கள்வர்களை பாதுகாத்து வருவதாக ஜே.வி.பி கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கே.டி.லால்காந்த தெரிவித்துள்ளார்.
மஹிந்த ராஜபக்ஸவின் தலைமையிலான கடந்த அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்தில் இடம்பெற்ற ஊழல் மோசடிகள் மற்றும் குற்றச் செயல்கள்...
தேசத்தை எல்லா சந்தர்ப்பங்களிலும் பாதுகாக்கத் தயார் – இராணுவத் தளபதி
தேசத்தை எல்லா சந்தர்ப்பங்களிலும் பாதுகாக்கத் தயார் என இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் கிருஸாந்த டி சில்வா தெரிவித்துள்ளார்.
அனைத்து படையினரும் நாட்டுக்கு விசுவாசமாகவும், தொழில்சார் ஒழுக்க நெறிகளுடனும் இருக்க வேண்டுமென அவர் கோரியுள்ளார்.
இலங்கைப்...
பாதுகாப்புச் செலவுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்ந்தும் உயர்வு?
இலங்கையில் பாதுகாப்புச் செலவுக்கான நிதி ஒதுக்கீடுகள் தொடர்ந்தும் உயர்த்தப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதியை விடவும் இந்த ஆண்டில் அதிகளவு தொகை ஒதுக்கீடு செய்ய பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
2015ம்...
காணாமல் போனவர்கள் தொடர்பிலான ஆணைக்குழு கலைக்கப்பட உள்ளது
காணாமல் போனவர்கள் தொடர்பிலான ஜனாதிபதி ஆணைக்குழு கலைக்கப்பட உள்ளது. தற்போது அமுலில் உள்ள காணாமல் போனவர்கள் தொடர்பிலான ஜனாதிபதி ஆணைக்குழு கலைக்கப்பட உள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. மெக்ஸ்வல் பரணகம தலைமையில் இந்த ஆணைக்குழு...