சமத்துவம் எப்போது? தமிழ் பிராந்திய நாளிதழ்கள்: GTBC.FM வழங்கும் பத்திரிகை கண்ணோட்டத்தில் இருந்து
தமிழ் மக்களுக்கான சமத்துவம் எப்போது என்ற கேள்வியை அல்லது எதிர்பார்ப்பை சில தமிழ் பிராந்திய நாளிதழ்களின் ஆசிரியர் தலையங்கள் வெளிப்படுத்தி எழுத்தப்பட்டுள்ளன.
குளோபல் தமிழ் குழுமத்தின் உலகத் தமிழர் வானொலியான GTBC.FM வழங்கும் பத்திரிகை கண்ணோட்டத்தில் இன்றையே நாளேடுகளின்...
ஐ.நா மனித உரிமைப் பேரவையின் தீர்மானம் இலங்கையின் முயற்சிகளை பறைசாற்றுகின்றது – அமெரிக்கா
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் தீர்மானமானது இலங்கையின் முயற்சிகளை பறைசாற்றுவதாக அமெரிக்க ராஜாங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது.2015ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் நல்லாட்சியை ஏற்படுத்தல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்தல் தொடர்பில்...
புலிகள் நிர்வாகம் செய்த காலங்களில் பாலியல் குற்றச் செயல்கள் இடம்பெறவில்லை – என்.வீ. சுப்ரமணியம்
தமிழீழ விடுதலைப் புலிகள் வடக்கு கிழக்கு மாகாணங்களை நிர்வாகம் செய்த காலங்களில் பாலியல் குற்றச் செயல்கள் இடம்பெறவில்லை என மாகாண மீனவர் கூட்டமைப்பின் செயலாளர் என்.வீ. சுப்ரமணியம் தெரிவித்துள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகள் வடக்கு...
பிரகீத் கைதுசெய்யப்பட்டு கிரிதல இராணுவமுகாமில் தடுத்துவைக்கப்பட்ட பின்னரே காணாமல் போயுள்ளார்
ஊடகவியலாளர் பிரகீத்எக்னலிகொட கைதுசெய்யப்பட்டு கிரிதல இராணுவமுகாமில் தடுத்துவைக்கப்பட்டிருந்ததையும் அதன் பின்னரே அவர் காணமற்போனதையும் குற்றப்புலனாய்வு அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். இது தொடர்பாக பொலிஸ்பேச்சாளர் ருவான்குணசேகர மேலும் தெரிவித்துள்ளதாவது.
குறிப்பிட்ட சம்பவம் தொடர்பாக குற்றப்புலனாய்வு பிரிவினர் கிரிதல...
பிரதமர் ரணில் நவம்பர் மாதம் விசேட உரையாற்றவுள்ளார்:-
பிரதமர் ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் நவம்பர் மாதம் விசேட உரையொன்றை ஆற்ற உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
புதிய அரசாங்கத்தின் கொள்கைகள் தொடர்பில் இந்த விசேட உரையில் பிரதமர் விளக்க உள்ளதாக நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க...
அவன் கார்ட் நிறுவனம் ரக்னா லங்கா நிறுவனத்திற்கு 9100 மில்லியன் ரூபாவினை வழங்க இணக்கம்
சர்ச்சைக்குரிய அவன்ட் கார்ட் நிறுவனம், ரக்னா லங்கா நிறுவனத்திற்கு 9100 மில்லியன் ரூபா பணத்தைச் செலுத்த இணக்கம் தெரிவித்துள்ளது.
எதிர்வரும் பத்து மாதங்களில் இந்தப் பணம் செலுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ரக்னா லங்கா நிறுவனத்திடமிருந்து, அவன்...
பாராளுமன்ற மற்றும் மாகாண சபை உறுப்பினர்களுக்கு அழைப்பு
இடம்பெயர்ந்தோர் தங்கி உள்ள நலன்புரி முகாம்களுக்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் மாகாண சபை உறுப்பினர்கள் நேரில் வரவேண்டும் என நலன்புரி நிலையங்களில் வசிக்கும் மக்கள் சார்பாக அழைப்பு விடுப்பதாக இடம்பெயர்ந்த மக்கள் பிரதிநிதி ஒருவர்...
சுயாதீன ஆணைக்குழுக்களுக்கான பிரதிநிதிகள் பெயரிடப்பட்டுள்ளனர்
சுயாதீன ஆணைக்குழுக்களுக்கான பிரதிநிதிகள் பெயரிடப்பட்டுள்ளனர்.
அரசியல் சாசன சபையினால் இந்த ஆணைக் குழுக்களுக்கான பிரதிநிதிகள் பெயரிடப்பட்டுள்ளனர்.
பெயரிடப்பட்டவர்களின் பெயர் விபரங்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அனுமதிக்காக அனுப்பி வைக்கப்பட உள்ளது.
லஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு ஆணைக்குழு,...
காணி உறுதியுடனும் வெள்ளை கொடியுடன் உயர்பாதுகாப்பு வலய வேலிகளை தாண்டுவோம்
இடம்பெயர்ந்து நலன்புரி நிலையத்தில் வசிக்கும் முத்தையா சிவானந்தன் தெரிவித்துள்ளார்.
தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் ஏற்பாட்டில் இன்று காலை யாழ்.ரில்கோ விருந்தனர் விடுதியில் இடம்பெயர்ந்து வாழும் மக்கள் மற்றும் பெண் தலைமைத்துவ குடும்பங்கள் தொடர்பான...
நல்லாட்சியிலும் போராட வேண்டிய நிலையே
மஹிந்த ஆட்சி காலத்தில் மாத்திரமல்ல தற்போது நல்லாட்சி என சொல்லப்படும் ஆட்சி காலத்திலும் நாம் எமது நிலத்திற்காகவும் கடல் வளத்திற்காகவும் போராட வேண்டிய நிலையிலையே உள்ளோம். என தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின்...