இராணுவத்தினர் என்ன குற்றம் செய்தாலும் தண்டிக்கக் கூடாது என தெற்கின் சில சமூகம் கருதுகின்றது
இராணுவத்தினர் என்ன குற்றம் செய்தாலும் தண்டிக்கக் கூடாது என தெற்கின் சில சமூகங்கள் கருதுவதாக பிரபல மனித உரிமை செயற்பாட்டாளர் ரூகி பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
இலங்கை மக்கள் சமூகத்தின் மத்தியில் படையினர் மற்றும் காவல்துறையினருக்கு...
அனைத்து பொய்களுக்கும் முற்றுப்புள்ளி வைத்தார் வடக்கு முதல்வர்
ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி திட்டத்தின் ஊடாக வடமாகாணத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதாகவும், அதனை முதலமைச்சர் பொறுப்பற்ற விதமாக கையாண்டதாகவும் வெளியாகிக் கொண்டிருந்த பொய்களுக்கு முதலமைச்சர் இன்றைய தினம் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
கடந்த சில தினங்களாக...
சர்வதேச நாடுகளிடம் எமது நாடு முழங்காலிட வேண்டிய நிலை ஏற்பட்டுவிட்டது! ஆதங்கத்தில் நாமல்
சர்வதேச நாடுகளிடம் எமது நாடு முழங்காலிட வேண்டி வந்துவிட்டது என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் புதல்வரும், நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
தற்போதைய அரசியல் பின்புலங்களுடன் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் ...
யுத்தக் குற்றச் செயல்களுடன் தொடர்புடைய பிரதான சூத்திரதாரி பிரபாகரனே – சாந்த பண்டார
யுத்தக் குற்றச் செயல்களுடன் தொடர்புடைய பிரதனா சூத்திரதாரி தமிழீழ விடுதலைப் புலிகளின் தேசியத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனேயாகும் என பாராளுமன்ற உறுப்பினர் சாந்த பண்டார தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவை யுத்தக் குற்றவாளியாக...
சர்வதேச சமூகத்தின் ஊடாக புலிகள் சரணடைய எத்தனித்தனர் – கோதபாய
சர்வதேச சமூகத்தின் ஊடாக தமிழீழ விடுதலைப் புலிகள் சரணடைய எத்தனித்தனர் என முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
சரணடைதல் விவகாரம் தொடர்பில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் அரசாங்கத்திற்கும் இடையில் எவ்வித நேரடி...
மஹிந்தவின் செயலாளருக்கும், அனுச பெல்பிட்டவிற்கும் கடுமையான நிபந்தனை அடிப்படையில் பிணை
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் செயலாளர் லலித் வீரதுங்க மற்றும் முன்னாள் தொலைதொடர்பு கட்டுப்பாட்டு ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் அனுச பெல்பிட்டவிற்கும் கடுமையான நிபந்தனைகளின் அடிப்படையில் பிணை வழங்கப்பட்டுள்ளது.
கொழும்பு உயர் நீதிமன்றம் இவ்வாறு...
காணமற்போனவர்கள் கொல்லப்பட்டார்கள் என்ற உண்மையையாவது தெரிவியுங்கள்: கலாநிதி தங்கமுத்து ஜெயசிங்கம்
அந்த சம்பவம் 25 வருடங்களிற்கு முன்னர் செப்டம்பர் 25 ம் திகதி இடம்பெற்றது.நான் இன்றும் அந்த நினைவுகளில் வாழ்ந்துகொண்டிருக்கிறேன், அவ்வேளை நான் செங்கலடியில் உள்ள கிழக்குபல்கலைகழகத்தில் சிரேஸ்ட விரிவுரையாளராக பணியாற்றிக்கொண்டிருந்தேன்,அங்கு 10,000குடும்பங்கள் வாழ்ந்தன.
அங்குள்ள...
கலப்பு நீதிமன்றம் அமைப்பது உள்நாட்டு நீதிமன்றக் கட்டமைப்பை அவமரியாதை செய்வதாகும் – நாமல் ராஜபக்ஸ
கலப்பு நீதிமன்றம் அமைக்கும் நடவடிக்கையானது உள்நாட்டு நீதிமன்றக் கட்டமைப்பை அவமரியாதை செய்வதாகும் என பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் கலப்பு நீதிமன்றமொன்றை அமைத்து அதன் ஊடாக விசாரணை...
2009ம் ஆண்டு மே மாதம் 18ம் நாள், சிங்கள இராணுவத்திடம் சரணடைந்த இசைப்பிரியாவின் புகைப்படங்களை பாருங்கள் ! மேலாடைகள்...
2009ம் ஆண்டு மே மாதம் 18ம் நாள், சிங்கள இராணுவத்திடம் சரணடைந்த இசைப்பிரியாவின் புகைப்படங்களை பாருங்கள் ! மேலாடைகள் களையப்பட்ட நிலையில், கைகள் கட்டப்பட்ட நிலையில் இவர்களை உட்கார வைத்துள்ளது இலங்கை இராணுவம்....
• வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனை சம்பந்தனும் நீங்களும் தானே அரசியலுக்கு கொண்டுவந்தீர்கள், ஆனால் இப்போது நீங்களே அவர் மீது...
• தமிழ் தேசியக் கூட்டமைப்பில் உள்ள கட்சிகளே அமெரிக்க தீரமானத்தை நிராகரித்த நிலையில் நீங்கள் ஆதரித்ததேன்?
• உள்நாட்டில் நடைபெறப்போகும் விசாரணையில் எவ்வாறு நம்பிக்கை வைக்க முடியும்?
• நடைபெறப்போகும் விசாரணைக்கு வழக்குகளை தொடுக்கப்போவர்கள் உள்நாட்டு...