இலங்கை செய்திகள்

பிரதமருக்கும் ஜப்பான் மன்னருக்கும் இடையில் சந்திப்பு

ஜப்பானுக்கான உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று காலை ஜப்பான் மன்னர் அக்கி ஹித்தோவை சந்தித்துள்ளார். குறித்த சந்திப்பு டோக்கியோவில் இடம்பெற்றுள்ளது. இதன்போது ஜப்பான் மன்னர் இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு மகத்தான...

பிரித்தானிய துணை தூதுவரை மன்னாரில் சந்தித்தார் வடக்கு அமைச்சர் டெனிஸ்வரன்

பிரித்தானிய துணை தூதுவர் லவ்றா டேவிஸ் இற்கும் வடக்கு மாகாண கிராம அபிவிருத்தி அமைச்சர் பா.டெனிஸ்வரன்  இற்கும் இடையிலான விசேட சந்திப்பு ஒன்று நேற்று மன்னார் ஆகாஸ் ஹொட்டலில் இடம்பெற்றது. இவ் விசேட சந்திப்பு...

பிரதமர் ரணிலுக்கு ஜப்பான் பிரதமர் வழங்கிய இராபோசனம்

ஜப்பானுக்கு 5 நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டிருந்த பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே டோக்கியோவில் உள்ள பிரதமரின் வாசஸ்தலத்தில் நேற்றிரவு இராபோசன விருந்துபசாரத்தை வழங்கியுள்ளார். இந்த இராபோசனத்திற்கு முன்னர் ஜப்பானுக்கும்...

வடக்கில் சம்பந்தன் கலந்துகொண்ட நிகழ்வுகளைப் புறக்கணித்த முதலமைச்சரும் அமைச்சர்களும்!

  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், எதிர்க்கட்சித் தலைவராகப் பதவியேற்ற பின்னர் வடக்கிற்கு முதல் தடவையாக கடந்த வாரம் வந்திருந்தார்.   அவர் இங்கு மூன்று நாள் தங்கி நின்று பல்வேறு நிகழ்வுகளிலும், மக்கள் சந்திப்புகளிலும்...

சாட்சியில்லாமல் நடத்தப்பட்ட சமரே முள்ளிவாய்க்கால் படுகொலை- முதலமைச்சர்

  Posted by editor Date: May 20, 2015 Leave a comment 238 Views (செழியன்) மனித உரிமைகள் மறுக்கப்பட்டு ஊடக உள் நுளைவு மறுக்கப்பட்டு சாட்சியில்லாமல் நடத்தப்பட்ட சமரே முள்ளிவாய்க்கால்படுகொலை என வட மாகாண முதலமைச்சர்...

போலந்து பிரதி வெளிவிவகார அமைச்சர் இலங்கைக்கு விஜயம்

போலந்து நாட்டின் பிரதி வெளிவிவகார அமைச்சர் லெஸ்ஸெத் செத்வெசிகா இலங்கைக்கான விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார். அவர் நேற்றிரவு இலங்கையை வந்தடைந்திருப்பதாக வெளிவிவகார அமைச்சின் ஊடகப்பிரிவு இன்று அறிவித்துள்ளது. இலங்கை மற்றும் போலந்து நாடுகளுக்கிடையிலான இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தும்...

வாழைச்சேனை கடதாசி ஆலை ஊழியர்கள் தொடர்ந்து 18ஆவது நாளாக போராட்டம்

வாழைச்சேனை கடதாசி ஆலை ஊழியர்களுக்கு கடந்த நான்கு மாத சம்பளமும் முப்பது வீத நிலுவையும் வழங்கப்பட வில்லை என்று ஆலை ஊழியர்கள் தொடர்ந்தேர்ச்சியாக நடாத்தி வரும் ஆர்ப்பாட்டம் 18வது நாளாகவும் இடம் பெற்றது. தங்களது...

முன்னணியின் எதிர்கட்சி குழு கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளன!

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற எதிர்f;கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று காலை கலந்துரையாடல் ஒன்றில் ஈடுபட்டுள்ளனர். இக் கலந்துரையாடலுக்காக டலஸ் அழகபெரும, பிரசன்ன ரணதுங்க, உதய கம்மன்பில உட்பட எதிர்க்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற பல...

ஆஸி.யில் இலங்கை புகலிடக் கோரிக்கையாளார் நீரில் மூழ்கி மரணம்!!

தெற்கு அவுஸ்திரேலியாவின் Renmark பகுதியில் மரே ஆற்றில் நீந்திக் கொண்டிருந்த போது காணாமல் போன பரத் என்ற இலங்கை யாழ். புகலிடக்கோரிக்கையாளர் சடலமாக மீட்கப்பட்டுள்ளர். சுமார் இரண்டரை வருடங்களுக்கு முன்னர் அவுஸ்திரேலியாவுக்கு வந்து புகலிடம்...

நம்மால் முடியும் என்ற உறுதியோடு தமிழீழம் மலர கடமையாற்றுவோம்! வைகோ

நம்மால் முடியும் என்ற உறுதியோடு தமிழீழம் மலர கடமையாற்றுவோம் என மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக்கழகத்தின் செயலாளர் வை.கோபாலசுவாமி விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கத்தின் உலகளாவிய மாநாடு, ஐரோப்பிய ஒன்றியத்தில், ஜேர்மனியில்...