இலங்கை செய்திகள்

தமிழ்த்தேசியகூட்டமைப்பை பிளவுபடுத்திய வந்தேறிகள்-சிறப்பு பார்வை-இரணியன்

    உள்ளுராட்சி மன்றங்களை இலக்காக கொண்டு கட்சிகள் தம்மை பலப்படுத்துகின்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டுவரும் அதேநேரம் தமிழ் தேசிய கூட்டமைப்பானது தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்களினால் உருவாக்கப்பட்டதொன்று. அதனை சீர்குழைப்பதற்கு 2001 –...

சஜித்தின் எதிர்கால அரசியலுக்கு சவாலாக மாறப் போகும் தேசிய பட்டியல் இழுபறி.!

  ஜனாதிபதி தேர்தலைத் தொடர்ந்து இடம்பெற்ற பொதுத்தேர்தல் முடிந்து கிட்டத்தட்ட ஒரு மாதம் பூர்த்தியாகிறது. அரசியல் அரங்கில் எதிர்பார்த்தவைகள் சில நடந்த போதிலும் எதிர்பாராதவைகளும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. ஆளும் கட்சி உறுதியான அரசாங்கமாக இருந்தாலும் பலமான...

தமிழீழம் என்ற கொள்கையிலிருந்து நான் விலகினால் என்னை என் மெய்ப்பாதுகாவலர்களே சுடலாம்”-தேசியத் தலைவர் மேதகு

தமிழீழம் என்ற கொள்கையிலிருந்து நான் விலகினால் என்னை என் மெய்ப்பாதுகாவலர்களே சுடலாம்” என்று உறுதியுடன் கூறி தமிழீழம் என்ற ஒற்றைக் கனவுடனேயே வாழ்ந்து தமிழ் மக்களின் மனதில் இறையாகக் குடிகொண்டு நிற்கும் தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு. பிரபாகரன் அவர்களே வரலாற்றுப் பேழை வடிவில் புனையப்பட்ட புரட்டுக்களின் பாற்பட்டு விளைந்த சிங்கள பௌத்த பேரினவெறியின் மேலாதிக்கத்தின் உச்சத்தில் நின்று கட்டமைக்கப்பட்ட சிறிலங்கா அரச இயந்திரத்தினதும் அதனது கட்டமைப்புகளினதும் இயங்கியலானது, தமிழர்கள் மீதான கட்டமைக்கப்பட்ட இனவழிப்பை...

இலங்கையர்கள் பல சவால்களை எதிர்கொள்கின்றனர், அவை உடனடி கவனம் தேவை

  இலங்கையர்கள் பல சவால்களை எதிர்கொள்கின்றனர், அவை உடனடி கவனம் தேவை. உரையாடல் மற்றும் நடவடிக்கைக்கு உதவும். முக்கிய நீதி மற்றும் மனித உரிமைப் பிரச்சினைகள் தொடர்பாக 10 விடையங்கள் கலந்துரையாடப்பட்டது. அவையாவன. 1. PTA...

2025ஆம் ஆண்டுக்கான பாடசாலை சீருடைகள் வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே பிரதமர்

  2025 ஆம் ஆண்டிற்கான முழுமையான பள்ளி சீருடைத் தேவையை வழங்கியதற்காக சீன அரசாங்கத்திற்கு பிரதமர் நன்றி தெரிவித்தார். 2025 ஆம் ஆண்டிற்கான நாட்டில் உள்ள அனைத்துப் பாடசாலைகளிலும் பிரிவெனாவிலும் உள்ள சிறுவர்களுக்கு...

வடக்கு கிழக்கு சிங்கள மயமாக்கல் தொடர்கிறது ஆயுதக் கட்சிகள் ஓரம்கட்டப்படுகிறது  தமிழ் தேசியக் கூட்டமைப்பை சிதைத்த துரோகிகளை களைபுடுங்கவேண்டும்

  வடக்கு கிழக்கு சிங்கள மயமாக்கல் தொடர்கிறது ஆயுதக் கட்சிகள் ஓரம்கட்டப்படுகிறது  தமிழ் தேசியக் கூட்டமைப்பை சிதைத்த துரோகிகளை களைபுடுங்கவேண்டும் இல்லையேல் வடக்கு கிழக்கில் சிங்கள மயமாக்கலை தடுக்க முடியாது தாயகம் தேசியம் சுயநிர்ணய உரிமைக்காக...

கல்முனை மாநகரில் வர்த்தக விளம்பரங்களுக்காக டிஜிட்டல் திரை

          கல்முனை மாநகர வர்த்தக நிலையங்களின் வர்த்தக விளம்பரங்களை காட்சிப்படுத்துவதற்காக கல்முனை மாநகர சபையினால் அமைக்கப்பட்ட டிஜிட்டல் திரை  (LCD Digital Advertisement Board) செவ்வாய்க்கிழமை (10) சம்பிரதாயபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது. கல்முனை மாநகர ஆணையாளர்...

சர்வதேச மனித உரிமைகள் தினத்தில் மனு கொடுத்த முன்னாள் எம்.பி அதாவுல்லாஹ்

திகாமடுல்ல மாவட்ட பொதுத் தேர்தல் வாக்குகள் மீள எண்ணப்பட வேண்டும் என கோரி மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கல்முனை பிராந்திய இணைப்பாளர் அப்துல் அஸீஸிடம் கடந்த பொதுத் தேர்தலில் திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்தில்...

NPP அரசாங்கத்தின் இரண்டு மாதங்களுக்கு பின்னர்: இந்த நாட்டில் ஒருபோதும் முழுமையான எதிர்க்கட்சியும் இல்லை

    1.டாலர் விலை 287. பங்கு சந்தை சாதனைகள் கலைக்கிறது. ஏற்றுமதி 4.4% அதிகரித்துள்ளது. சுற்றுலாப் பயணிகளின் வருகை 22% உயர்ந்துள்ளது.  2 .ஜனாதிபதியின் உணவில் சொகுசு இல்லை. வெளிநாடுகளில் இருந்து விசேஷ இறைச்சி...

கர்ப்பிணி தாய்மார்களுக்கு பிரசவத்திற்கு தேவையான பொருட்கள் அடங்கிய பொதிகள் வழங்கி வைப்பு !

அண்மையில் ஏற்பட்ட வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட பிரதேசத்தில் ஒன்றான சாய்ந்தமருது  வொலிவேரியன் கிராம கர்ப்பிணி தாய்மார்களுக்கு  பிரசவத்திற்கு தேவையான பொருட்கள் அடங்கிய பொதிகள்  வழங்கி வைக்கும் நிகழ்வு  சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி...