பிள்ளைகளின் பாதுகாப்பில் ஆசிரியர்களுக்கே பெரிய அளவில் பங்கு உண்டு: ஜனாதிபதி
பிள்ளைகளின் பாதுகாப்பிற்காக ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களுக்கு பெரிய அளவிலான பங்கு வழங்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
உலக ஆசிரியர் தினத்தை முன்னிட்டு பண்டாரநாயக்க சர்வதேச ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற ஆசிரியர் தின...
முன்னாள் அமைச்சர் ஜனக பண்டார தென்னக்கோன் கைது செய்யப்பட்டுள்ளார்.
முன்னாள் அமைச்சர் ஜனக பண்டார தென்னக்கோன் கைது செய்யப்பட்டுள்ளார்.
புலனாய்வுப் பிரிவினர் முன்னாள் அமைச்சரை கைது செய்துள்ளனர்.
1999ம் ஆண்டு இடம்பெற்ற கொலைச் சம்பவம் ஒன்று தொடர்பில் இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.
புலனாய்வுப் பிரிவினர் தமது தந்தையை கைது...
மஹிந்த ராஜபக்சவுக்கு சோதனைக்கு மேல் சோதனை
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு எதிராக போர்க்குற்றத்தை அரசாங்கம் சுமத்தாத போதும், அவரின் செல்வாக்குக்கு மக்கள் மத்தியில் சரிவு ஏற்படும் வகையில், நிதி மற்றும் ஊழல் குற்றச்சாட்டுக்களை தொடர்ந்தும் முன்வைத்து வருகிறது.
ஏற்கனவே ஜனாதிபதி...
வடக்கு மாகாண சபையால் கிளிநொச்சியில் முதியோர்கள் மதிப்பளிப்பு
சர்வதேச முதியோர் நாளையொட்டி வடக்கு மகாண சபையின் சமுக சேவைகள் திணைக்களத்தால் கிளிநொச்சியில் இன்று முதியோர் நாள் நிகழ்வுகள் நடத்தப்பட்டது.
இதில் முதன்மை விருந்தினராக வடக்கு மகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் கலந்துகொள்ள வைத்தியத்துறை அமைச்சர்...
விமல் வீரவன்சவினால் நாடாளுமன்றத்தில் பதற்றம்!
எதிர்க்கட்சியின் ஒரு தொகுதி உறுப்பினர்கள் ஹைபிரைட் நீதிமன்றம் வேண்டாம் என்ற பதாகைகளை காட்சிப்படுத்தி எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.
இதனால் நாடாளுமன்றில் ஏற்பட்ட பதற்ற நிலைமையைத் தொடர்ந்து நாடாளுமன்றம் பத்து நிமிடத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டது
விமல் வீரவன்சவினால் நாடாளுமன்றத்தில்...
நீதித்துறையில் மாற்றங்கள் மேற்கொண்டு வருவதால் நம்பகத்தன்மை மிக்க உள்நாட்டுபொறிமுறை சாத்தியம் – JVP
இலங்கையில் இடம்பெற்ற யுத்தகுற்றங்கள் குறித்த விசாரணைக்காக உருவாக்கப்படவுள்ள பொறிமுறையில் வெளிநாட்டு நீதிபதிகள் மற்றும் நீதித்துறை, சட்டத்துறை சார்ந்தவர்கள் காணப்படும் பட்சத்தில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தரப்பினர் அதனை தமக்கு சாதகமாக பயன்படுத்த...
பூதாகாரமாகுமா ரணில் – மங்கள முரண்பாடு? ஆங்கில ஊடகம் சந்தேகத்தை வெளியிட்டுள்ளது
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கும், வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவிற்கும் இடையிலான முரண்பாட்டு நிலைமை பூதாகாரமாக வெடிக்கக்கூடிய அபாய நிலையை எட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. (ஜி.ரி.என்)பிரதமரின் நடவடிக்கைகளுக்கு வெளிவிவகார அமைச்சின் அதிகாரிகள் ஒத்துழைப்பதில்லை எனவும், எதிர்ப்பு...
யுத்தவீரர்களுக்கு அநீதி இழைக்கப்பட மாட்டாது– லக்ஸ்மன் கிரியல்ல கொழும்பு
யுத்த வீரர்களுக்கு அநீதி இழைக்கப்பட மாட்டாது என அமைச்சர் லக்ஸ்மன் கிரியல்ல தெரிவித்துள்ளார்.
யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பிலான உள்ளக விசாரணைப் பொறிமுறைமையினால் யுத்த வீரர்கள் பாதிக்கப்பட மாட்டார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி...
அரசாங்கம் ஓரினச் சேர்க்கைக்கு சட்ட அங்கீகாரம் வழங்க உள்ளது – விமல் வீரவன்ச
தற்போதைய அரசாங்கம் ஓரினச் சேர்ச்கைக்கு சட்ட அங்கீகாரம் வழங்க உள்ளதாக ஜே.என்.பி. கட்சியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். மேற்குலக நாடுகளின் அறிவுறுத்தல்களுக்கு அமைய இவ்வாறு செய்ய திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
ஓரினச் சேர்க்கையை சட்டபூர்வமாக்குமாறு...
இலங்கை விவகாரத்திற்காக ப.ஜ.க. கூட்டணியிலிருந்து விலகத் தயார் – ராம்தாஸ்
இலங்கை விவகாரத்திற்காக பாரதீய ஜனதா கட்சி கூட்டமைப்பிலிருந்து விலகத் தயார் என பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் ராம்தாஸ் தெரிவித்துள்ளார்.இலங்கை வாழ் தமிழ் மக்களுக்கு நிரந்தரத் தீர்வு கிடைக்கும் என்றால், கூட்டணியிலிருந்து விலகிக்கொள்வதில்...