முகநூலில் ஜனாதிபதியை அவதூறு செய்த அரசியல்வாதிக்கு பிணை
முகநூலில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை அவதூறு செய்த அரசியல்வாதிக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.
கடந்த ஜனாதிபதி தேர்தல் காலத்தில் பொது வேட்பாளராக போட்யிடியிட்ட தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை இழிவுபடுத்தும் வகையில் முகநூலில் தகவல் வெளியிட்டதாக...
கிளிநொச்சியில் ஜனாதிபதியை வரவேற்ற வடக்கு முதல்வர்
கிளிநொச்சியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை வட மாகாண முதலமைச்சர் சீ.வீ. விக்னேஸ்வரன் வரவேற்றுள்ளார்.
இன்றைய தினம் ஜனாதிபதி மைத்திரிபால கிளிநொச்சிக்கு விஜயம் செய்தார்.
பாதுகாப்பான உணவு மற்றும் நிலையான விவசாயம் என்ற தொனிப் பொருளில் ஆரம்பான...
விக்னேஸ்வரனின் சர்ச்சைக்குரிய பேச்சுக்கள் குறித்து அவரிடம் பேசுவேன்- யாழ். நகரில் சம்பந்தன். VIDEO
இலங்கை தொடர்பில் ஐ.நா மனித உரிமைகள் ஆணையகத்தில் நிறைவேற்றப்பட்டிருக்கும் தீர்மானம் குறித்து மக்கள் குழப்பமடையவேண்டிய அவசியம் கிடையாது. தமிழ் மக்களுக்கு சுபீட்சமானதும், கௌரவமானதுமான தீர்வினைப் பெற்றுக் கொள்ள இந்த தீர்மானம் வழியமைக்கும். அதனை...
மகிந்த ராஜபக்சவைக் காப்பாற்றுவதற்காக நாங்கள் சர்வதேச விசாரணையை எதிர்க்கவில்லை. படையினரைக் காப்பாற்றவே உள்நாட்டு விசாரணையைக் கோருகிறோம்
மகிந்த ராஜபக்சவைக் காப்பாற்றுவதற்காக நாங்கள் சர்வதேச விசாரணையை எதிர்க்கவில்லை. படையினரைக் காப்பாற்றவே உள்நாட்டு விசாரணையைக் கோருகிறோம் என்று அமைச்சர் சம்பிக்க ரணவக்க அண்மையில் கூறியிருந்தார்.இதுபோலத்தான் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் போருக்கு முழுமையாக பொறுப்புக்கூற...
தமிழ் மக்களின் பாரம்பரிய வாழ்விடமான 18,000 சதுர கிலோமீற்றரில் 7,000 சதுர கிலோமீற்றர் படைத்தரப்பினரால் கையகப்படுத்தப்பட்டுள்ளது.
இரண்டாம் உலகப்போரின் பின்னர் இலங்கையானது தமிழர், சிங்களவரென்று அல்லாமல் தனது சொந்த மக்கள் மீது கொடிய குற்றங்களை புரிந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை தனது மதிப்பீட்டு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
2009ம் ஆண்டு...
ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆகிய இணைந்து ஏற்படுத்தியுள்ள கூட்டாச்சி அமைச்சர்கள் இடையிலான மோதல்
ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆகிய இணைந்து ஏற்படுத்தியுள்ள கூட்டாச்சி அமைச்சர்கள் இடையிலான மோதல்கள் உக்கிரமடைந்து வருவதாக தெரியவருகிறது.
அமைச்சர்களுக்கு உரிய துறைகள் சம்பந்தமான வர்த்தமானி அறிவித்தல் கடந்த மாதம்...
யாழ்.உடுப்பிட்டி பகுதியில் போர்க்காலத்தில் படையினர் தங்கியிருந்த வீடொன்றின் மலசல கூட குழியிலிருந்து ஒரு தொகை வெடிபொருட்களை விசேட அதிரடிப்படையினர்...
யாழ்.உடுப்பிட்டி பகுதியில் போர்க்காலத்தில் படையினர் தங்கியிருந்த வீடொன்றின் மலசல கூட குழியிலிருந்து ஒரு தொகை வெடிபொருட்களை விசேட அதிரடிப்படையினர் மீட்டுள்ளனர்.
உடுப்பிட்டி காளிகோவிலடி பகுதியில் போர்காலத்தில் படையினரின் பயன்பாட்டில் இருந்த வீடொன்று பின்னர் மக்களிடம்...
மஹிந்த ராஜபக்ஷ தனக்காக மாட்டிக் கொண்ட தூக்கு கயிறிலிருந்து நாமே அவரைக் காப்பாற்றியுள்ளோம்-பிரதமர் ரணில்
மனித உரிமை மீறல்கள் தொடர்பான சர்வதேசத்தின் குற்றச்சாட்டை நாம் நிவர்த்தி செய்ய வேண்டும். அதற்கான வேலைத்திட்டங்களை நாம் சிறப்பான முறையில் முன்னெடுக்க வேண்டும். இல்லையேல் சர்வதேசத்தின் விரோதத்திற்கு நாம் உள்ளாக நேரிடும். அதுமாத்திரமின்றி...
“உயர்பாதுகாப்பு வலயமாக இருக்கும் வளலாயின் ஏனைய பகுதிகளில் டிசம்பருக்கு முன்னர் மீள்குடியேற்றம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்- இரா.சம்பந்தன்,
"உயர்பாதுகாப்பு வலயமாக இருக்கும் வளலாயின் ஏனைய பகுதிகளில் டிசம்பருக்கு முன்னர் மீள்குடியேற்றம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். அத்துடன் மீள்குடியேறிய மக்களின் கோரிக்கைகளைப் படிப்படியாக நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பேன்." - இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவரும்...
இலங்கையின் ஒற்றையாட்சி முறை தமிழ் தேசியத்தை முடக்குகிறது!- அனந்தி சசிதரன்
இலங்கையில் இன்று தமிழ் மக்களுக்கு ஏற்பட்டுள்ள இக்கட்டான நிலைக்கு பிரிட்டனே பொறுப்புக் கூறவேண்டும். அன்று இலங்கையில் பிரிட்டன் செய்த தவறை இன்று அமெரிக்கா செய்வதற்கு முயற்சிக்கின்றது என்று ஜெனிவா மனித உரிமை பேரவையில்...