ஐநா தீர்மானம் இலங்கை அரசுக்கு சாதகமானது: தர்மலிங்கம் சித்தார்த்தன்:-
இலங்கை மனித உரிமை மீறல்கள் தொடர்பில் விசாரிப்பதற்கான பொறிமுறை குறித்த ஐநா மனித உரிமைகள் ஆணையத்தின் தீர்மானம் இலங்கை அரசுக்கு சாதகமானது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின நாடாளுமன்ற உறுப்பினரும் புளொட் அமைப்பின்...
தமிழர்கள் மீதான அமெரிக்காவின் கடைக்கண் பார்வையின் இரகசியம் என்ன?
இலங்கை அரசு மற்றும் விடுதலைப்புலிகள் மீதான குற்றச்சாட்டுகள் பலமாக இருக்கின்றன. இருந்தாலும் அமெரிக்கா செய்கின்ற பணியில் நாங்கள் ஒரு இடைத்தரகர்.
அமெரிக்காவின் முதல்விருப்பு உள்ளக விசாரணையாக இருந்தது.
எனினும் அமெரிக்காவுடன் இணைந்த இதர மூன்று நாடுகளின்...
கிழக்கில் உள்ள அனைத்து உள்ளூராட்சி மன்றங்களும் மறுசீரமைக்கப்பட வேண்டும்: ஹாபிஸ் நஸீர்
கிழக்கு மாகாண அதிகார எல்லைக்குள் இருக்கும் உள்ளூராட்சி மன்ற ஆணையாளர்கள், செயலாளர்களுக்கான ஒரு நாள் கருத்தரங்கு நேற்று இடம்பெற்றது.
கிழக்கு மாகாண சபை கூட்ட மண்டபத்தில் முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் தலைமையில் இக்கூட்டம் இடம்பெற்றது.
உள்ளூராட்சி...
சீசெல்ஷூக்கான மிஹின் லங்கா விமான சேவை ஆபத்தில்!
கடந்த ஆட்சிக்காலத்தில் ஆரம்பிக்கப்பட்ட இலங்கைக்கும் சீசெல்ஸ் நாட்டுக்கும் இடையிலான மிஹின் லங்கா விமான சேவை தற்போது கடும் ஆபத்தான கட்டத்தில் இருப்பதாக இலங்கை விமானிகள், சிவில் விமான சேவை அதிகார சபைக்கு தெரியப்படுத்தியுள்ளனர்.
மிஹின்...
இலங்கை எதிர்காலம் தொடர்பான நல்ல அறிகுறிகள் தென்படுகிறது: பிரித்தானியா
ஐ.நா அறிக்கையை தமிழ் தேசியக் கூட்டமைப்பும் ஏற்றுக் கொண்டிருப்பதனால் எதிர்காலம் தொடர்பான நல்ல அறிகுறிகள் தென்படுவதாக இலங்கையிலிருக்கும் பிரித்தானிய உயர் ஸ்தானிகர் ஜேம்ஸ் டோரிஸ் தெரிவித்துள்ளார்
பிரித்தானிய உயர் ஸ்தானிகரின் கொழும்பில் உள்ள உத்தியோகபூர்வ...
கனடா குடியுரிமைச் சட்டம் தமிழர்களைப் பாதிக்குமா?: விளக்குகிறார் ஹரி ஆனந்தசங்கரி
தமிழ் மக்களுக்கு பல சேவைகளை செய்து கொண்டு இருக்கின்றேன். இளைஞர்களுக்கு விழிப்பூட்டல் செயற்பாட்டில் ஈடுபட்டுக் கொண்டு வருவதாக கனடா தேர்தலில் பாராளுமன்ற வேட்பாளாராக போட்டியிடும் ஹரி ஆனந்தசங்கரி தெரிவித்தார்.
இலங்கையில் இருந்து 2008,2009 ஆண்டு...
சிறுவர்களின் எதிர்கால அபிவிருத்திக்காக வரவு செலவுத்திட்டத்தில் அதிக நிதி ஒதுக்கப்பட வேண்டும்: சிவசக்தி ஆனந்தன்
வடகிழக்கில் போரால் பாதிக்கப்பட்டுள்ள சிறுவர்களின் எதிர்கால அபிவிருத்தி தொடர்பாக கூடிய கவனம் செலுத்தப்படவேண்மென கோரிக்கை விடுத்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் புதிய வரவு செலவுத்திட்டத்தில்...
குறுகிய எண்ணங்கள் உடையவர்களே வெளிநாட்டு நீதவான்களை நிராகரிப்பார்கள்: சட்டத்தரணி லக்ஸான் டயஸ்
குறுகிய எண்ணங்களை உடையவர்களே வெளிநாட்டு நீதவான்களை நிராகரிப்பார்கள் என மனித உரிமை செயற்பட்டாளரும் சட்டத்தரணியுமான லக்ஸான் டயஸ் தெரிவித்துள்ளார்.
வெளிநாட்டு நீதவான்களின் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்வதில் எவ்வித தவறும் கிடையாது.
வெளிநாட்டு நீதவான்கள் அமெரிக்காவின் சொல்படித்தான் நடப்பார்கள்...
இலங்கை அகதிகள் தமிழ்நாட்டில் மீண்டும் உண்ணாவிரதம்
தமிழ்நாடு சிறப்பு முகாம்களில் அடைக்கப்பட்டுள்ள இலங்கை அகதிகள் பத்துப் பேர் மீண்டும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தமிழ்நாடு சிறப்பு பொலிசாரும் (கியூ பிராஞ்ச்), அரசும் தங்களை விடுதலை செய்வதாக அளித்த வாக்குறுதியை நிறைவேற்றுமாறு வலியுறுத்தியே...
அரசியல் அமைப்பு சபையில் இருந்து விஜித ஹேரத் விலக்கப்படவேண்டும்: கம்மன்பில
அரசியல் அமைப்பு சபையில் இருந்து ஜேவிபியின் பிரச்சார செயலர் விஜித ஹேரத்தை நீக்குவதற்கு சட்டநடவடிக்கை எடுக்கப்படுவதாக பிவித்துரு ஹெல உறுமய தெரிவித்துள்ளது.
அந்தக்கட்சியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில இந்த எச்சரிக்கையை கொழும்பில்...