இறுதிக்கட்டப் போரின் போர்க்குற்றங்கள் குறித்த தகவல்கள்! ராணுவச்சிப்பாய் ஒப்புதல் வாக்குமூலம்
விடுதலைப் புலிகளுடனான இறுதிக்கட்டப் போரில் நடைபெற்ற, இதுவரை வெளிவராத போர்க்குற்றங்கள் குறித்து ராணுவச்சிப்பாய் ஒருவர் ஒப்புதல் வாக்குமூலம் வழங்கியுள்ளதாக தெரியவந்துள்ளது.
ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கடத்தப்பட்டு காணாமல் போகச் செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள...
தீர்மானத்தை வலுவிழக்கச் செய்ய சமந்தா பவரின் காலைப் பிடித்தார் மங்கள?
இலங்கை வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, ஐ.நாவுக்கான அமெரிக்கத் தூதுவர் சமந்தா பவரை சந்தித்துப் பேச்சுக்களை நடத்தியுள்ளார்.
ஜெனிவாவில் இலங்கை தொடர்பான தீர்மானம் வாக்கெடுப்புக்கு விடப்படுவதற்கு முன்னர், நியூயோர்க்கில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
இந்தச் சந்தப்பின் போது,...
சர்வதேசத்திற்கு கொடுத்த வாக்குறுதிகளை அரசாங்கம் காப்பாற்ற வேண்டும்! ஐ.நா சபையில் கூட்டமைப்பின் பத்திரிகையாளர் மாநாடு
இலங்கையின் இணக்கப்பாட்டோடு நிறைவேற்றப்பட்ட இத் தீர்மானமானது மிகவும் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்ச்சி என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபையின் கூட்டத் தொடர்...
இலங்கை இராணுவம் இன அழிப்பு செய்ததற்கான ஆதாரம் கண்டிப்பாக வயது வந்தவர்களுக்கு மட்டும்
இலங்கை இராணுவம் இன அழிப்பு செய்ததற்கான ஆதாரம் கண்டிப்பாக வயது வந்தவர்களுக்கு மட்டும்
...
தமிழர் மீது நிகழ்த்தப்பட்டது இனஅழிப்பே-வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன்
தமிழர் மீது நிகழ்த்தப்பட்டது இனஅழிப்பே என்பதை வலியுறுத்தி, வடக்கு மாகாணசபையில் இன்று தீர்மானத்தைக் கொண்டு வந்து வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் நிகழ்த்திய உரை-
கௌரவ அவைத்தலைவர் அவர்களே, கௌரவ அமைச்சர்களே, கௌரவ எதிர்த்தரப்புத்...
போர்க்குற்றம் உள்ளிட்ட மோசமான மனித உரிமை மீறல்கள் தொடர்பாக நம்பத்தகுந்த நீதி விசாரணையை நடத்தக்கோரும் அமெரிக்கத் தீர்மானம் இன்று...
இலங்கையில் 26 ஆண்டு காலம் நீடித்த உள்நாட்டுப் போரில் நடந்ததாகக் கூறப்படும் போர்க்குற்றம் உள்ளிட்ட மோசமான மனித உரிமை மீறல்கள் தொடர்பாக நம்பத்தகுந்த நீதி விசாரணையை நடத்தக்கோரும் அமெரிக்கத் தீர்மானம் இன்று வியாழக்கிழமை...
கே.பியின் விசாரணைகளை ஆரம்பத்தில் இருந்து ஆரம்பிக்குமாறு பிரதமர் உத்தரவு
விடுதலை புலிகள் அமைப்பின் முன்னாள் சர்வதேச பிரதானி குமரன் பத்மநாதன் எனப்படும் கே.பி தொடர்பிலான விசாரணைகளை மீண்டும் ஆரம்பத்தில் இருந்து ஆரம்பிக்குமாறு பொலிஸ் மா அதிபருக்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க உத்தரவிட்டுள்ளார்.
சட்டமா அதிபர்...
பிரதான மத நிகழ்வுகளுக்கு அரச அனுசரணை வழங்கத் தீர்மானம்
பிரதான மத நிகழ்வுகளுக்கு அரசாங்கத்தின் பூரண அனுசரணை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் மத நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் நோக்கில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க இந்த யோசனையை முன்வைத்துள்ளார்.
இதன்படி, பிரதான மத நிகழ்வுகள் அனைத்தும் அரச அனுசரணையுடன்...
முன்னாள் பிரதியமைச்சர் சரண குணவர்தனவுக்கு எதிரான வழக்குகள் ஒத்திவைக்கப்பட்டன
முன்னாள் பிரதியமைச்சர் சரண குணவர்தனவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள 3 வழக்குகள் அடுத்த வருடம் ஜனவரி 20ம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
வழக்குகள் இன்று விசாரணைக்கு எடுக்கப்பட்ட போது, அவற்றை ஜனவரி மாதத்திற்கு ஒத்திவைக்க கொழும்பு...
ராஜபக்ச அரசாங்கத்தின் மோசடி தொடர்பில் தகவல் வெளியிட மேலும் ஒருவர் தயார்
ராஜபக்ச அரசாங்கத்தின் மோசடி தொடர்பில் தகவல்களை வெளியிடுவதற்கு அவ் அரசாங்கத்தின் மேலும் ஒரு முக்கியஸ்தர் ஆயத்தமாக இருப்பதாக நம்பத்தகுந்த தகவல் வட்டாரங்கள் மூலம் தெரியவந்துள்ளது.
இந்நபர் வேறு ஒருவரும் அல்ல இலங்கை துறைமுக அதிகார...