இலங்கை செய்திகள்

காணாமல் போனவர்கள் குறித்த ஜனாதிபதி ஆணைக்குழு கலைக்கப்பட வேண்டும் – அல் ஹ_செய்ன்

புதிய அரசும் விசாரணைக்கு ஒத்துழைக்க பின்வாங்குகிறது   01. உள்ளக விசாரணைக்குரிய கட்டமைப்பில்லை   02. கலப்பு நீதிமன்ற விசாரணை அவசியம்   03. மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள்   04. விசாரணைக்கு வரலாற்று சந்தரப்பம்   05. உள்ளக விசாரணை தோல்வியடையும்   06. படையினரும் லிகள்...

இலங்கையின் போர்க்குற்ற விசாரணை – ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் கஜேந்திரகுமார் ஆற்றிய உரை

ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்தினால் நடாத்தப்பட்ட விசாரணையானது மட்டுப்படுத்தப்பட்ட காலப்பகுதியை மட்டும் விசாரித்து இருந்த போதிலும், இதுவரைகாலத்தில் வந்துள்ள அறிக்கைகளுள் இலங்கையில் பாரியளவில் இழைக்கப்பட்ட மிகக்கொடூரமான குற்றங்கள் பற்றிய தகவல்களை  பரந்தளவில்...

சேயா கொலையுடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் கைதான மாணவர் விடுதலை

கொட்டாதெனிய சேயா செவ்தமனி என்ற சிறுமி கொலையுடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட மாணவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார். மினுவன்கொட நீதவான் குறித்த மாணவரை விடுதலை செய்யுமாறு இன்றைய தினம் உத்தரவிட்டுள்ளார். போதியளவு சாட்சியங்கள் இன்றி...

வடக்கு மாகாண சபையின் புதிய உறுப்பினர் தெரிவு தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் கண்டனம்

வடக்கு மாகாண சபையின் புதிய உறுப்பினராக சிவக்கொழுந்து அகிலதாசை ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு நியமித்திருப்பது இயற்கைநீதிக்கு முரணான செயல் எனவும், மக்கள் வழங்கியஆணைக்கு மதிப்பளிக்காது செயற்படுவதாகவும் இதனை தாம் வன்மையாக கண்டிப்பதாகவும்...

ஐ.நா மனித உரிமைப் பேரவை ஆணையாளரின் கருத்துக்கு மெக்ஸ்வல் பரணகம அதிருப்தி

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் சயிட் அல் ஹ_செய்னின் கருத்துக்கு, காணாமல் போனவர்கள் தொடர்பிலான ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைவர் முன்னாள் நீதவான் மெக்ஸ்வல் பரணகம கடும் அதிருப்தி வெளியிட்டுள்ளார். காணாமல் போனவர்கள்...

சிறுவர்களை பாதுகாக்க சட்டங்களை பலப்படுத்த வேண்டும் – ஜனாதிபதி

சிறுவர்களை பாதுகாப்பதற்கு சட்டங்களை பலப்படுத்த வேண்டுமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். சிறுவர்களை பாதுகாக்க வேண்டியது அனைவரினதும் பொறுப்பாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார். சிறுவர்...

மனித உரிமை மீறல் குறித்த விசாரணை அறிக்கையை பிரசூரிக்குமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை

மனித உரிமை மீறல்கள் குறித்த விசாரணை அறிக்கைகளை பிரசூரிக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.மனித உரிமை மீறல்கள் தொடர்பில் விசாரணை நடாத்த நியமிக்கப்பட்ட நிசாங்க உதலகம ஆணைக்குழு மற்றும் காணாமல் போனவர்கள்...

ஐ.நா தீர்மானங்களை அமுல்படுத்த ஒத்துழைப்பு வழங்கப்படும் – ஐரோப்பிய ஒன்றியம்

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் நிறைவேற்றப்பட உள்ள தீர்மானங்களை அமுல்படுத்த இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்கப்படும் என ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.இலங்கை சர்வதேச சமூகத்துடன் இணைந்து செயற்பட விரும்புவதாகவும் அதற்கான ஒத்துழைப்பினை வழங்கத்...

யுத்தம் காரணமாக சிறுவர்களே மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளனர் – யுனிசெப்

யுத்தம் காரணமாக சிறுவர்களே மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளதாக யுனிசெப் தெரிவித்துள்ளது.தமிழீழ விடுதலைப் புலிகளும் அரசாங்கப் படையினருக்கும் இடையிலான யுத்தம் காரணமாக அதிகளவில் சிறுவர்களே பாதிக்கப்பட்டனர் என குறிப்பிட்டுள்ளது. சிறுவர்களும், யுத்தம் இடம்பெற்ற காலத்தில் சிறுவர்...

சிறுவர் கால வாழ்வே சிதைக்கப்படும் எம் சிறுவர்களுக்கு என்ன உரிமை இருக்கிறது?

ஈழ நிலத்தில் குழந்தைகள் கைது செய்யப்படுகிறார்கள். குழந்தைகள் பதாகைகளை ஏந்தியவாறு போராடுகிறார்கள். குழந்தைகள் தங்கள் வாழ் நிலத்திற்காக போராடுகிறார்கள். உரிமை மறுக்கப்பட்ட அடக்கப்பட்ட ஆக்கிரமிக்கப்பட்ட இனத்தின் குழந்தைகள் எதையெல்லாம் சந்திக்கவேண்டுமோ அதை எங்கள்...