இலங்கை செய்திகள்

விடுதலைப்புலிகளின் போராட்ட வரலாற்றில் முக்கியமானவை

  விடுதலைப்புலிகள் வெளியிட்ட நாணயம் ஒன்று. விடுதலைப் புலிகள் அமைப்பு 1975 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இவ்வமைப்பானது இலங்கை அரசுகளின் தமிழர் தொடர்பான கொள்கைகளால் விரக்தியுற்ற பல இளைஞர்களை கவர்ந்து வந்தது. தொடக்கத்தில் இலங்கை காவல்...

கடந்த மூன்று தசாப்த காலமாக பல்வேறு சவால்களுக்கு மத்தியிலும் தமிழ் மக்களின் உரிமைக்காகக் குரல் கொடுத்து வரும் “உதயன்’...

  கடந்த மூன்று தசாப்த காலமாக பல்வேறு சவால்களுக்கு மத்தியிலும் தமிழ் மக்களின் உரிமைக்காகக் குரல் கொடுத்து வரும் "உதயன்' பத்திரிகைக்கு நேற்று மற்றுமொரு விருது கிடைத்தது. அதனைப் பெற்றுக்கொள்ளும் பெருமிதமான தருணம்.  

இலங்கையில் பதிவு செய்யப்பட்ட 6 லட்சம் குற்றவாளிகள்

பல்வேறு குற்றச்சாட்டுகள் காரணமாக காவல்நிலையங்களில் பதிவு செய்யப்பட்டு நாடுபூராகவும் 6 லட்சம் குற்றவாளிகள் உள்ளார்கள் என காவல்துறை ஊடக பேச்சாளர் பிரிசாந்த ஜயகொடி தெரிவித்துள்ளார். கடந்த காலங்களில் இடம்பெற்ற பல குற்றங்களுக்கு பொறுப்புக் கூற...

தேர்தல் முறை மாற்றத்திற்கு அனைத்து கட்சிகளும் இணக்கம் தெரிவிக்கும்: பிரதமர்

புதிய தேர்தல் முறை தொடர்பில் அனைத்து கட்சிகளுடனும் இணக்கப்பாடு எட்டப்படும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். கொழும்பு பண்டாரநாயக்க மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு...

ஜனாதிபதி தேர்தலுக்கு பின்னர் நேருக்கு நேர் சந்தித்த மஹிந்த, சந்திரிக்கா

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மற்றும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க ஆகிய இருவரும் இந் நாட்டில் கடந்த காலங்களில் அதிகமாக பேசப்பட்ட கதாபாத்திரங்களாகும். கடந்த ஜனாதிபதி தேர்தலின் பின்னர் நாடாளுமன்ற தேர்தல் வரையிலான...

அமெரிக்கத் தீர்மானம் ஏமாற்றமாகவே உள்ளது: கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

அமெரிக்காவின் இலங்கை தொடர்பான தீர்மானம் உள்ளகப் பொறிமுறையை வலியுறுத்தியே வெளியிடப்பட்டுள்ளது. அந்த உள்ளகப் பொறிமுறைக்கு நம்பகத் தன்மை ஏற்படுத்துவதற்காக சர்வதேச நபர்களையும் சேர்த்துக்கொள்ளுமாறு அதில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. எங்களைப் பொறத்தவரையில் இந்த தீர்மானம் ஏமாற்றமாகவே உள்ளது...

ஜெனிவாவில் முகாமிட்டுள்ள தமிழ் கூட்டமைப்பு பிரதிநிதிகள்! கலப்பு நீதிமன்ற விசாரணைக்கு வலியுறுத்து!

ஜெனிவா மனித உரிமை பேரவையில் இலங்கை குறித்த விவகாரம் தொடர்ச்சியாக கலந்துரையாடல்களுக்கு உட்பட்டு வருகின்ற நிலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் எம்.பி.க்கள், வடமாகாண சபை உறுப்பினர்கள் என பலரும்...

ஹெரோயின் விற்பனையில் சம்பாதித்த 100 கோடியை டுபாய் நாட்டுக்கு அனுப்பிய மொஹமட் சித்திக்

பாரிய ஹெரோயின் போதைப் பொருள் வியாபாரியான மொஹமட் சித்திக் என்பவர், போதைப் பொருள் விற்பனை மூலம் சம்பாதித்த சுமார் 100 கோடி ரூபாவை டுபாய் நாட்டுக்கு அனுப்பி வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மொஹமட் சித்திக்...

புலம்பெயர்ந்த மக்களின் ஒற்றுமை மிக முக்கியமாக காணப்படுகின்றது: சிவா நமசிவாயம் தம்பிப்பிள்ளை

லம்பெயர்ந்த மக்களின் ஒற்றுமை மிக முக்கியமாக காணப்படுகின்றது. வெவ்வேறு குழுக்களாகவும் வேறு வேறு கொள்கைகளாலும் வித்தியாசப்பட்டு இருப்பதால் எவ்விதமான பலனும் இல்லை என ஐ நா பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்ட சிவா...

சந்திரிகா மீது குண்டுத் தாக்குதல்: குற்றவாளிகள் இருவருக்கும் 30 ஆண்டு சிறை தண்டனை

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவை இலக்குவைத்து தற்கொலைக்குண்டுத்தாக்குதல் நடத்துவதற்கு உதவியதாக கூறப்படும் இருவரையும், கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி பத்மினி ரணவக்க குற்றவாளிகளாக இனங்கண்டார். இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட மற்றுமொரு சந்தேகநபரான பெண்ணை...