யோசனையில் வெளிநாடுகளின் பங்களிப்பு பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்தும்!- ஆர் சம்பந்தன்
ஐக்கிய நாடுகள் ஜெனீவா பேரவையில் அமெரிக்கா உட்பட்ட நாடுகள் முன்வைத்துள்ள இலங்கை தொடர்பான யோசனையில் பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கம் என்பன உள்ளடங்கியுள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
இந்தநிலையில் பொதுநலவாய நாடுகள், வெளிநாட்டு நீதிபதிகள்,...
சஜின்வாஸ் ஒரு ஏமாற்றுகாரன்! புலம்பும் மஹிந்த
சஜின் வாஸ் குணவர்தனவை தனது அருகில் சேர்த்துக்கொள்ள வேண்டாம் என, மூத்த அண்ணன் பல முறை எச்சரித்தும் தான் கேட்கவில்லை என முன்னாள் ஜனாதிபதியும் நாடாளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
மஹிந்த ராஜபக்சவை...
ஜெனிவாவில் முகாமிட்டுள்ள தமிழ் மக்களின் பிரதிநிதிகள்! கலப்பு நீதிமன்ற விசாரணைக்கு வலியுறுத்து!
ஜெனிவா மனித உரிமை பேரவையில் இலங்கை குறித்த விவகாரம் தொடர்ச்சியாக கலந்துரையாடல்களுக்கு உட்பட்டு வருகின்ற நிலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் எம்.பி.க்கள்,
வடமாகாண சபை உறுப்பினர்கள் என பலரும் ஜெனிவாவில்...
கடந்த கால குற்றங்களுக்கு பிரபாகரன் உள்ளிட்ட புலிகளே பொறுப்பு சொல்ல வேண்டும் – ரணில்
கடந்த கால குற்றச் செயல்களுக்கு வேலுப்பிள்ளை பிரபாகரன் உள்ளிட்ட தமிழீழ விடுதலைப் புலிகளே பொறுப்பு சொல்ல வேண்டுமென பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
கொழும்பு ஹைட் மைதானத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்று உரையாற்றிய...
உள்ளுராட்சி மன்றத் தேர்தல் மார்ச் மாதத்தில் நடைபெறும் – பிரதமர் ரணில் விக்ரமசிங்க
உள்ளுராட்சி மன்றத் தேர்தல் எதிர்வரும் மார்ச் மாதத்தில் நடத்தப்படும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க அறிவித்துள்ளார்.
எதிர்வரும் 2016ம் ஆண்டு மார்ச் மாதம் நிச்சயமாக உள்ளுராட்சி மன்றத் தேர்தல்கள் நடத்தப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பில்...
சர்வதேச விவகாரத்தில் மகிந்த செய்த தவறை இந்த அரசும் செய்கிறது: சம்பிக்க
"இராணுவத்தை பாதுகாக்கும் உள்ளகவிசாரணையே தேவை"
தேவையற்ற வகையில் சர்வதேசத்திடம் வாக்குறுதிகளை கொடுத்து மகிந்த ரஜாபக்ச செய்த தவறை புதிய அரசும் செய்து கொண்டிருப்பதாக அமைச்சர் சம்பிக்க ரணவக்க சாடியுள்ளார்.
அமெரிக்காவின் தீர்மான வரைபை ஏற்றுக்கொள்வதாக இலங்கை...
அமெரிக்க தீர்மான வரைபு நாட்டை பிளவுபடுத்தாது: ஹர்சடிசில்வா: குளோபல் தமிழ் செய்தியாளர்
இலங்கை அரசால் ஏற்றுக்கொள்ளப்பட்ட அமெரிக்காவின் தீர்மான வரைபு நாட்டை பிளவுபடுத்தும் ஒன்றல்ல எனக் கூறியுள்ள வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் ஹர்சடிசில்வா இதன் மூலம் நாட்டின் சுயாதீன செயற்பாடுகள் பலமடையும் என்று கூறினார்.
கடந்த காலத்தில்...
இலங்கை டோகோவுடன் ராஜதந்திர உறவுகளை ஸ்தாபித்துக் கொண்டுள்ளது
இலங்கை டோகோவுடன் ராஜதந்திர உறவுகளை ஸ்தாபித்துக்கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இரு நாடுகளுக்கும்இடையிலான அரசியல், பொருளாதார மற்றும் கலாச்சார உறவுகளை மேலும் வலுப்படுத்திக்கொள்ள இந்த நடவடிக்கை வழியமைக்கும் என இலங்கை வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.
மேற்கு ஆபிரிக்க...
மாலைதீவு படகு வெடிப்புச் சம்பவம் குறித்த விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கத் தயார் – இலங்கை
மாலைதீவில் இடம்பெற்ற படகு வெடிப்புச் சம்பவம் குறித்த விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கத்தயார் என இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது.நேற்றைய தினம் மாலைதீவு ஜனாதிபதி அப்துல்லா யாமீன் அப்துல் கயூம் விமான நிலையத்திலிருந்து தலைநகருக்கு பயணம்...
பெண்களின் உரிமைகளை மேம்படுத்த அனைவரும் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் – ஜனாதிபதி
பெண்களின் உரிமைகளை மேம்படுத்த அனைத்து தரப்பினரும் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டுமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். பெண்களின் உரிமைகளை உறுதி செய்து மேம்படுத்த இலங்கை அரசாங்கமும் தாமும் பொறுப்புணர்ச்சியுடனும் அர்ப்பணிப்புடனும் செயற்பட்டு வருவதாக...