இலங்கை செய்திகள்

மருத்துவ நிர்வாகத்துறை சார்ந்தவர்கள் எமது பிரதேசங்களில் இல்லாத நிலையில் வவுனியா பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் அகிலேந்திரனின் இடமாற்றம் ஏற்றதல்ல...

மருத்துவ நிர்வாகத்துறை சார்ந்தவர்கள் எமது பிரதேசங்களில் இல்லாத நிலையில் வவுனியா பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் அகிலேந்திரனின் இடமாற்றம் ஏற்றதல்ல என வட மாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார். வவுனியா மாவட்ட பொது...

இலங்கையில் நடந்த போர் குற்றம் தொடர்பாக நம்பகமான பொறிமுறையை அமைத்தாக வேண்டிய தேவை அந்நாட்டுக்கு உள்ளதாக ஐநாவின் விசேட அறிக்கையிடும் அதிகாரி பப்லோ டீ கிறீப் தெரிவித்துள்ளார்.

20 பேருந்துகளில் ஆட்கடத்திய மகிந்த- கோத்தா: ஐ.நாவில் கண்ணீருடன் முஸ்லீம் தாயார் கதறல்

009 செப்டெம்பர் மாதம் மகிந்த ராஜபக்சவின் அரசாங்கம் இருக்கும்போது எனது மகனை கடத்தி விட்டார்கள். ஐ.நாவில் முடிவு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் தான் வந்திருக்கிறேன். புதிய அரசாங்கம் வந்தாலும் வேலையில்லை. மகிந்த அரசாங்கத்திற்கு ஆதரவாகவே...

அன்று அனாதை விடுதியில்…இன்று அமெரிக்க சாப்ட்வேர் கம்பெனி முதலாளி!

வாழ்க்கையில் முன்னேறாமல் இருப்பதற்கு அது, காரணங்களை அடுக்குபவர்கள் அவசியம் படிக்க வேண்டியது ஜோதி ரெட்டி என்கிற சாதனை பெண்மணியின் கதையை. கண்ணுக்கு எதிரே இருந்த பிரச்னைகளை தாண்டி, கண்ணுக்கு தெரியாமல் தனக்கு முன்பிருந்த...

தமிழக அரசின் தீர்மானத்தையும் ஐநா அறிக்கையினையும் வரவேற்றுள்ள முதலமைச்சர் விக்கி!

  தமிழர் தாயகத்தில் நடைபெற்ற இனப்படுகொலைக்கு சர்வதேச நீதி விசாரணையினைக் கோரும் தீர்மானம் தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தையும், ஐ.நா மனித உரிமைகள் ஆணையகம் வெளியிட்டுள்ள அறிக்கையினையும் வடக்கு முதல்வர் சீ.வி.விக்னேஸ்வரன் வரவேற்றுள்ளார்!  அத்துடன், இரு...

-ஜெனீவாவில் இன்று வெளியிடப்பட்ட ஐ.நா அறிக்கையில் தடுப்புமுகாம்களில் சித்திரவதைக்கான உபகரணங்களைக் கொண்ட அறைகள் ஒதுக்கப்பட்டிருந்தன. இது சித்தரவதை திட்டமிடப்பட்ட...

  ஐக்கிய நாடுகள் அறிக்கை இலங்கையில் பாரதூரமான மீறல்களின் வடிவங்களை உறுதிப்படுத்தும் வேளையில் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் சையிட், ஒரு சிறப்பு கலப்பு நீதிமன்றத்தை ஸ்தாபிக்குமாறு அழுத்தம் கொடுக்கின்றார். ஜெனீவாவில் இன்று வெளியிடப்பட்ட...

இலங்கை மக்களை சந்தித்து விசாரணை நடத்த இலங்கை அரசு ஒத்துழைக்கவில்லை இரண்டு தரப்புக்களும் போர்க்குற்ற செயல்களில் ஈடுபட்டன: மனித...

  இரண்டு தரப்புக்களுக்கும் போர்க்குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் சயிட் ஹல் ஹ_செய்ன் தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையினால் இலங்கை குறித்த விசாரணை அறிக்கையை வெளியிட்ட...

போர்க் குற்றங்கள் குறித்து சர்வதேச விசாரணை நடத்தப்படுவதை ஏற்க முடியாது

  போர்க் குற்றங்கள் குறித்து சர்வதேச விசாரணை நடத்தப்படுவதை ஏற்க முடியாது என்றும் சர்வதேச அளவில் ஒப்புக்கொள்ளக்கூடிய உள்நாட்டு விசாரணை நடத்துவது என்பதுதான் தங்களுடைய நிலைப்பாடு என்றும் இலங்கையின் சுகாதாரத்துறை அமைச்சர் ராஜித சேனாரத்ன...

இலங்கை தமிழர்கள் தொடர்பில் ஐ.நாவின் எதிர்கால நடவடிக்கை என்ன – ஐ.நா விசேட அறிக்கையாளர்

  இலங்கையின் உள்நாட்டு விசாரணை கட்டமைப்பு எப்படியான நம்பிக்கை தரும் வகையில் அமையும் என்பதுடன் எவ்வாறான தொழிநுட்ப திறன் கொண்டுள்ளது என்பதன் அடிப்படையிலேயே அதன் அதன் பதிலளிக்கும் தன்மை இருக்கும் என ஐ.நா விசேட...

சர்வதேச தலையீட்டுடன் கூடிய விசாரணைப் பொறிமுறைமை உருவாக்கப்பட வேண்டும் – ஐ.நா

சர்வதேச தலையீட்டுடன் கூடிய விசாரணைப் பொறிமுறைமை உருவாக்கப்பட வேண்டுமென ஐக்கிய நடுகள் மனித உரிமைப் பேரவை இலங்கை குறித்த விசாரணை அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது. இறுதிக் கட்ட யுத்தத்தின் போது இரண்டு தரப்புக்களும் யுத்தக் குற்றச்...