ஓமந்தையில் மீள்குடியமர்த்தப்பட்ட மக்கள் அடிப்படைவசதியின்றி நெருக்கடி
வவுனியா மாவட்டம் ஓமந்தைப் பகுதியில் மீள்குடியமர்த்தப்பட்ட மக்கள் எந்தவிதமான அடிப்படைவசதிகளுமற்ற நிலையில் தற்காலிக கூடாரங்களில் பெரும் அசௌகரியங்களின் மத்தியில் வாழ்ந்து வருகின்றனர்.
சுமார் 300க்கும் அதிகமான குடும்பங்கள் வசிக்கும் இந்தக் கிராமம் போரால் கடுமையாக...
நீதி நிலைநாட்டப்படும் – விசேட நீதிமன்றம் குறித்து எதனையும் தெரிவிக்க இலங்கை அரசாங்கம் மறுப்பு
இலங்கையில் இடம்பெற்ற யுத்த குற்றங்கள் தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்வதற்கு விசேட நீதிமன்றத்தை ஏற்படுத்த வேண்டும் என ஐக்கிய நாடுகள் தனது அறிக்கையில் பரிந்துரை செய்துள்ளதை தொடர்ந்து இலங்கை அரசாங்கம் நீதி நிலைநாட்டப்படும் என...
இலங்கையில் இனப்படுகொலைகள் இடம்பெற்றதாக தற்போதைக்கு நாங்கள் கருதவில்லை
இலங்கையில் இனப்படுகொலைகள் இடம்பெற்றதாக தற்போதைக்கு நாங்கள் கருதவில்லை என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் செயித் ராட் அல்குசைன் தெரிவித்துள்ளார்.
கண்மூடித்தனமான எறிகணை வீச்சு, சட்டவிரோத படுகொலைகள்,பலவந்தமாக காணமற் போகச்செய்யப்படுதல், மிகசேமாசமான சித்திரவதைகள்,...
யுத்த குற்றங்கள் அல்லது மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் என கருதப்படக்கூடிய படுகொலைகள் இடம்பெற்றன
யுத்த குற்றங்கள் அல்லது மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் என கருதப்படக்கூடிய படுகொலைகளை இலங்கையில் மோதலில் ஈடுபட்ட இருதரப்பும் மேற்கொண்டுள்ளதாக ஐக்கிய நாடுகளின் விசாரணை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐ.நா விசாரணை அறிக்கையில் சட்டவிரோத படுகொலைகள்...
சர்வதேச விசாரணை என்றால் என்ன.??
சர்வதேச விசாரணை என்றால் என்ன.??
17.05.2009 வரை தேசியத்தலைவார் பிரபாகரன் தற்கொலை அங்கியை அணிந்தவாறு களத்தில் நின்றார்.இறுதிச்சமரில் நின்ற முக்கிய தளபதி பரபரப்பு தகவல்...
//
தேசியத்தலைவார் பிரபாகரன்17.05.2009 வரை தேசியத்தலைவார் பிரபாகரன் தற்கொலை அங்கியை அணிந்தவாறு களத்தில் நின்றார்.இறுதிச்சமரில் நின்ற முக்கிய தளபதி பரபரப்பு தகவல் நடந்தது என்ன?
Posted by Thinappuyalnews on Tuesday, September 15,...
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் இந்திய பயணத்தின் போது இலங்கை – இந்தியா இடையே நான்கு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளன.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் இந்திய பயணத்தின் போது இலங்கை - இந்தியா இடையே நான்கு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளன. இலங்கைப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க - இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோரின்...
நல்லாட்சியென்று கூறிக்கொண்டு இன்று தமிழ் மக்களை அரசாங்கம் இராணுவ ஆட்சிக்குள்ளேயே வைத்துள்ளார்கள்-சுரேஷ் பிரேமச்சந்திரன்
நல்லாட்சியென்று கூறிக்கொண்டு இன்று தமிழ் மக்களை அரசாங்கம் இராணுவ ஆட்சிக்குள்ளேயே வைத்துள்ளார்கள். இந்த வகையில் இன்று வடபகுதியில் சுமார் ஒன்றரை லட்சம் இராணுவத்தினர் நிலைகொண்டுள்ளார்கள். இதனைப் பற்றி எதனையும் ஜ.நா சபையில் இலங்கையின்...
இலங்கையில் தமிழர்கள் கௌரவத்துடன் வாழ வழிகைய செய்ய வேண்டும் என இந்தியப் பிரமர் நரேந்திரமோடி பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம்...
இலங்கையில் தமிழர்கள் கௌரவத்துடன் வாழ வழிகைய செய்ய வேண்டும் என இந்தியப் பிரமர் நரேந்திரமோடி பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் வலியுறுத்திக் கூறியுள்ளார். மூன்று நாள்கள் உத்தியோக பயணம் மேற்கொண்டு இந்தியா சென்றுள்ள இலங்கை...
காதலித்து ஏமாற்றியதால் காதலன் கொடுத்த தண்டனை
காதலித்து ஏமாற்றியதால் காதலன் கொடுத்த தண்டனை