இலங்கை செய்திகள்

உலகத் தமிழர்களின் தலைவன் என்ற தகுதி தேசியத்தலைவர் மேதகு வே .பிரபாகரன் அவர்களைத்தவிர வேறு யாருக்கும் கிடையாது –...

// உலகத் தமிழர்களின் தலைவன் என்ற தகுதி தேசியத்தலைவர் மேதகு வே .பிரபாகரன் அவர்களைத்தவிர வேறு யாருக்கும் கிடையாது - ஐயா தமிழ் அருவி மணியன் Posted by இது பிரபாகரன் காலம் on Sunday,...

தேசிய அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் செயற்திட்டங்கள் குறித்து மாவட்டச் செயலாளர்களுக்கு விளக்கமளிக்கும் மாநாடு ஒன்று ஜனாதிபதி தலைமையில்

  அரசாங்கத்தின் செயற்திட்டங்கள் குறித்து மாவட்டச் செயலாளர்களுக்கு அறிவுறுத்தல் தேசிய அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் செயற்திட்டங்கள் குறித்து மாவட்டச் செயலாளர்களுக்கு விளக்கமளிக்கும் மாநாடு ஒன்று ஜனாதிபதி தலைமையில் நடைபெற்றது. ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற இந்த மாநாட்டில், அமைச்சர்களான வஜிர...

இலங்கை மீதான ஐநா விசாரணை அறிக்கை அதிர்ச்சியளிக்கும் வகையில் உள்ளதாக ஐநா மனித உரிமை ஆணையர்

  அதிர்ச்சியளிக்கும் வகையில் ஐநா விசாரணை அறிக்கை: மனித உரிமை ஆணையர் அறிவிப்பு இலங்கை மீதான ஐநா விசாரணை அறிக்கை அதிர்ச்சியளிக்கும் வகையில் உள்ளதாக ஐநா மனித உரிமை ஆணையர் அறிவித்துள்ளார். இன்று ஜெனீவாவில் தொடங்கிய மனித...

வடமாகாண சபையின் அமைச்சுப்பதவிகளில் மாற்றம் செய்ய வேண்டும்! முதல்வர், எதிர்க்கட்சித் தலைவருக்கு கடிதம்!-அன்டனி ஜெகநாதன்

வடமாகாண சபையின் அமைச்சுப்பதவிகளில் மாற்றம் செய்ய வேண்டும்! முதல்வர், எதிர்க்கட்சித் தலைவருக்கு கடிதம்! வடக்கு மாகாண அமைச்சு பதவிகளில் மாற்றம் செய்யப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்து, முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் மற்றும் எதிர்க்கட்சித்...

சம்மந்தனின் எதிர்கட்சி பதவியே ஜ.நா வில் மங்களவிற்கு கிடைத்த வெற்றி

சர்வதேச அமைப்புக்களின் உதவியுடன் உள்ளக விசாரணை முன்னெடுக்கப்படும்: மங்கள இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் யுத்தக் குற்றம் தொடர்பான உள்ளக விசாரணைக்கு ஒத்துழைக்குமாறு, வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர ஜெனீவாவில் தெரிவித்துள்ளார். இன்று ஆரம்பமாகிய ஐ.நா மனித...

பிரதமர் இந்தியா நோக்கி சென்றார்

மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று பகல் 2.20 மணியளவில் இந்தியா, புதுடில்லி நோக்கி சென்றுள்ளார். இலங்கை விமான சேவைக்கு சொந்தமான யூ.எல்.196 விமானத்தில் அவர் சென்றுள்ளார் என...

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 30வது கூட்டத்தொடர்! நேரடி ஒளிபரப்பு

ஐ.நா மனித உரிமை பேரவையின் 30 வது கூட்டத் தொடர் தற்போது நடைபெற்று வருகின்றது. கூட்டத்தொடரின் நேரடி ஒளிபரப்பினை இங்கே காணலாம். அதிர்ச்சியளிக்கும் வகையில் ஐநா விசாரணை அறிக்கை: மனித உரிமை ஆணையர் அறிவிப்பு இலங்கை மீதான...

இலங்கையில் அதிகளவில் விற்பனையாகும் பாலியல் சம்பந்தமான மருந்துகள்!

இலங்கையில் வருடம் ஒன்றுக்கு ஒரு மில்லியனுக்கும் மேல் பாலியல் உணர்வுகளை தூண்டும் மருந்து, மாத்திரைகள் விற்பனையாவதாக ஆபத்தான ஔடதங்கள் தொடர்பான தேசிய கட்டுப்பாட்டுச் சபை தெரிவித்துள்ளது. வலி நிவாரணி மாத்திரையான பெரசிட்டமோல் மாத்திரை விற்பனைக்கு...

அதிர்ச்சியளிக்கும் வகையில் ஐநா விசாரணை அறிக்கை: மனித உரிமை ஆணையர் அறிவிப்பு

இலங்கை மீதான ஐநா விசாரணை அறிக்கை அதிர்ச்சியளிக்கும் வகையில் உள்ளதாக ஐநா மனித உரிமை ஆணையர் அறிவித்துள்ளார்.இன்று ஜெனீவாவில் தொடங்கிய மனித உரிமைப் பேரவையின் தொடக்கக் கூட்டத்தில் ஐநா மனித உரிமை ஆணையர்...

ஜெனீவா நோக்கி தமிழ் மக்களின் கவனம்; சிக்கலை சந்திக்குமா ஸ்ரீலங்கா?

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் முப்பதாவது கூட்டத்தொடர் ஆணையாளர் செயத் ரா-அத் அல் ஹுசைன் தலைமையில் இன்று திங்கட்கிழமை ஜெனீவாவில் ஆரம்பமாகவுள்ளது. ஒக்டோபர் மாதம் 2ஆம் திகதி வரை நடைபெறவுள்ள கூட்டத்தொடரில் 42...