சர்வதேச விசாரணையை வலியுறுத்திய நடைபயணம் 4வது நாளாகவும் தொடர்கிறது.
ஜெனிவாவில் தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும்´, ´உள்நாட்டு பொறிமுறை விசாரணையை ஏற்கமாட்டோம்´ ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து ஆரம்பிக்கப்பட்டுள்ள நடைபயணம் இன்று நான்காவது நாளாகவும் தொடர்கிறது.
கடந்த 10 ஆம் திகதி கிளிநொச்சி நகரிலிருந்து...
சத்துருக்கொண்டான் படுகொலையின் 25ஆண்டு நினைவு தின அஞ்சலி நிகழ்வுகள்
சத்துருக்கொண்டான் படுகொலையின் 25ஆண்டு நினைவு தின அஞ்சலி நிகழ்வுகள் இன்று சத்துருக்கொண்டானில் அமைக்கப்பட்டிருக்கும் நினைவு தூபிக்கு முன்னால் நடைபெற்றது.
இந்நிகழ்வில் சத்துருக்கொண்டான், பிள்ளையாரடி, பனிச்சையடி, கொக்குவில் கிராமங்களை சேர்ந்த மக்களும், மட்டக்களப்பு மாவட்ட தமிழ்...
மகிந்த ராஜபக்சவின் அரசாங்கத்தினால் துணை ஆயுதக் குழுவொன்றுக்கு ஆயிரம் ரி 56 துப்பாக்கிகள் வழங்கப்பட்டுள்ளதாக குற்றப்புலனாய்வுப் பிரிவு நடத்திய...
மகிந்த ராஜபக்சவின் அரசாங்கத்தினால் துணை ஆயுதக் குழுவொன்றுக்கு ஆயிரம் ரி 56 துப்பாக்கிகள் வழங்கப்பட்டுள்ளதாக குற்றப்புலனாய்வுப் பிரிவு நடத்திய விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளது.
முன்னர் துணை ஆயுதக் குழுவொன்றின் தலைவராக இருந்து பின்னர் அரசியலுக்கு வந்த...
ஐக்கிய நாடுகளின் அறிக்கையில் படையினர் மீதும் விடுதலைப்புலிகள் மீதும் கடும் குற்றச்சாட்டு
இலங்கை தொடர்பில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை வெளியிடவுள்ள அறிக்கையில் இலங்கை இராணுவத்தினர் மற்றும் விடுதலைப்புலிகள் மீது கடுமையான குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன. இந்த அறிக்கை, நாளை 14ஆம் திகதி ஆரம்பிக்கவுள்ள ஐக்கிய...
உள்ளக விசாரணையில் சாட்சிகளுக்கு பாதுகாப்பு அளிக்க கூடிய நிலையில் இலங்கை இல்லாத நிலையில் எவ்வாறு நீதியான விசாரணை நடக்கும்-சுரேஸ்...
உள்ளக விசாரணையில் சாட்சிகளுக்கு பாதுகாப்பு அளிக்க கூடிய நிலையில் இலங்கை இல்லாத நிலையில் எவ்வாறு நீதியான விசாரணை நடக்கும். இது முழுமையாக ஏமாற்று வேலையே என்பதனை தமிழரசுக்கட்சியின் தலைமையும் அறிய வேண்டும் என...
அனைவருக்கும் மைத்திரி அடித்த நெத்தியடி… !
உலகின் சமூக, அரசியல் மாற்றங்கள் மற்றும் நிகழ்வுகள் அடிக்கடி மாறி, மாறி இடம்பெறும் போன்று தெரிகின்றது. அவை சில சமயங்களில் விசித்திரமானதாகவே அமைந்துவிடுவதுண்டு. எப்படி இருந்த நான் இப்படி ஆகிவிட்டேன் என்றவகையில் ஏற்றத்தாழ்வுகள்...
பொதுத்தேர்தல் காலத்தில் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ் வரன் செயற்பட்ட விதம் விரைவில் சந்தித்து முரண்பாடுகள் குறித்து பேச்சு...
பொதுத்தேர்தல் காலத்தில் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் செயற்பட்ட விதம் மற்றும் அவர் வெளியிட்ட அறிக்கைகள் குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் அரசியல் குழுத் தலைவரும் எதிர்க்கட்சித்தலைவருமான இரா.சம்பந்தன்...
“இனங்களிடையேயான நல்லிணக்கம் நோக்கிய இலங்கையின் முயற்சிகளுக்கு கொழும்பிலிலுள்ள அமெரிக்கத் தூதரகம்,
"இனங்களிடையேயான நல்லிணக்கம் நோக்கிய இலங்கையின் முயற்சிகளுக்கு கொழும்பிலிலுள்ள அமெரிக்கத் தூதரகம், அமெரிக்க அரசு ஆகியவற்றின் ஆதரவு உண்டு'' என்று இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அதுல் கேஷாப் தெரிவித்தார். கண்டி மகாநாயக்க தேரர்களைச் சந்தித்துக்...
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையினால் இலங்கை தொடர்பான அறிக்கை உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்ட பின்னரே எமது அடுத்த கட்ட...
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையினால் இலங்கை தொடர்பான அறிக்கை உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்ட பின்னரே எமது அடுத்த கட்ட நகர்வு குறித்து இறுதி செய்யவுள்ளதாக தெரிவித்துள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் இலங்கைக்...
“இறுதிக் கட்டப் போரின்போது இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் சர்வதேச...
"இறுதிக் கட்டப் போரின்போது இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் சர்வதேச விசாரணைக்கு இடமில்லை'' என்று பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜயவர்த்தன தெரிவித்தார். ஐக்கிய...