இலங்கை செய்திகள்

மகிந்த நியமித்த ஆணைக்குழுக்களின் அறிக்கைகளை நாடாளுமன்றத்தில் முன்வைக்க தயாராகும் புதிய அரசு!

  மகிந்த நியமித்த ஆணைக்குழுக்களின் அறிக்கைகளை நாடாளுமன்றத்தில் முன்வைக்க தயாராகும் புதிய அரசு! இலங்கையில் போர் இடம்பெற்ற காலப்பகுதியினுள் இடம்பெற்ற 16 கொலை சம்பவங்கள் தொடர்பில் ஆராய முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவினால் நியமிக்கப்பட்ட ஆணைக்குழுவின்...

சிவாஜிலிங்கம், அனந்தி போன்றவர்கள் தனிப்பட்ட ரீதியிலேயே ஜெனிவா செல்லலாம். VIDEO

  வடமாகாணசபை அங்கீகரிக்காமல் மாகாணசபையின் சார்பில் உறுப்பினர்கள் எவரும் ஜெனீவா அமர்வுகளில் மாகாணசபையின் சார்பில் பங்கெடுக்க முடியாது. என தெரிவித்திருக்கும் வடமாக ணசபை அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம், தேவை இருப்பின் தனிப்பட்ட முறையில் பங்கெடுக்கலாம் எனவும்...

வரலாற்று புகழ்மிக்க நல்லூர் கந்தசாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தின் தேர் திருவிழா

  வரலாற்று புகழ்மிக்க நல்லூர் கந்தசாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தின் தேர் திருவிழா இன்றைய தினம் பல்லாயிரக்கணக்கான பக்தர்களின் அரோகரா கோஷத்துடன் நடைபெற்றது. இன்றைய தினம் காலை 7.30 மணிக்கு ஆரம்பமான தேர்திருவிழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள்...

எதிர்க் கட்சித் தலைவர் பதவிக்கு இலக்கு வைத்து போராடும் UPFA தொடருகிறது இழுபறி:-

  இலங்கை பாராளுமன்றத்தின் எதிர்கட்சித் தலைவராக இரா.சம்பந்தனை ஏற்றுக்கொள்ள முடியாதென்று ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் 55 பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிடம் கடிதம் ஒன்றைச் சமர்ப்பித்துள்ளனர். ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பிற்கே எதிர்க்கட்சித்...

இந்தியாவுக்குப் பயணம் மேற்கொள்ளும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் பேச்சு

  இந்தியாவுக்குப் பயணம் மேற்கொள்ளும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் பேச்சு நடத்துவதற்கு, பாரதீய ஜனதாக் கட்சியுடன் கூட்டணி அமைத்துள்ள பங்காளிக்கட்சிகள் கடும் பிரயத்தனங்களில் ஈடுபட்டுள்ளன. இதனால், சந்திப்புக்கான நேரம் ஒதுக்குவதில் இருநாட்டு வெளிவிவகார அமைச்சுகளும்...

நான்கு பேர் பலியான மினுவாங்கொட விபத்து (மயிர்கூச்செறியும் சி.சி.டிவி காணொளி)

// நான்கு பேர் பலியான மினுவாங்கொட விபத்து (மயிர்கூச்செறியும் சி.சி.டிவி காணொளி) Posted by Sooriyan FM on Thursday, September 10, 2015

மாணவர்களின் மோதலில் பொலிசார் தலையிட வேண்டாம் என கோரியதால் தாம் அது தொடர்பில் விசாரணை நடத்தவில்லை

  யாழ்.பல்கலைகழக மாணவர்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதல் தொடர்பில் பொலிசார் தலையிட வேண்டாம் என பல்கலைகழக விரிவுரையாளர்கள் கோரியதால் தாம் விசாரணைகளை மேற்கொள்ள வில்லை என கோப்பாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சஞ்ஜீவ ஜெயக்கொடி...

படுகொலைக்கு நீதிகோரி கோரி இன்று கிளிநொச்சியில் இருந்து நடைபயணம் ஆரம்பம்

  படுகொலைக்கு நீதிகோரி  கோரி இன்று கிளிநொச்சியில் இருந்து நடைபயணம் ஆரம்பம் கடந்த 2009ல் இலங்கை படைத்தரப்பால் முள்ளிவாய்க்காலில் நிகழ்த்தப்பட்ட தமிழினப் படுகொலைக்கு நீதிகோரி ஐ.நாடுகள் சபையில் கொண்டு வரப்பட்ட இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை நீத்துப்போகச்...

கம்பஹா ,உடுகம்பொல – கல்பொத்த சந்தியில் வீடொன்றில் இருந்து இரண்டு சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

  கம்பஹா ,உடுகம்பொல - கல்பொத்த சந்தியில் வீடொன்றில் இருந்து இரண்டு சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. பெண் மற்றும் ஆணொருவரின் சடலங்களே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். சடலங்கள் அழுகிய நிலையில் உள்ளதாகவும் , மாஜிஸ்திரேட் பரிசோதனை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும்...

இலங்கை அரசின் உள்ளக பொறியில் சர்வதேச சமூகம் உள்ளாகி விடுமா?

போர்க்குற்றம் விவகாரம் தொடர்பில் நீதியானதும் நடுநிலையானதுமான விசாரணைகள் நடத்தக்கூடிய சூழ்நிலையில் இலங்கையில் இல்லையென சர்வதேச ஈழத்தமிழர் மக்களவையின் வெளிவிவகாரத்துறை பொறுப்பாளர் திருச்சோதி தெரிவித்துள்ளார். மனித உரிமைகள் விடயங்களில் இலங்கை உள்ளிட்ட பல நாடுகளில் சர்வதேச...