சத்துரிக்காவின் அரச பதவி நிலை என்ன? தொடரும் ஜனாதிபதியின் மௌனம்
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் மகள், சத்துரிக்கா சிறிசேனவின் பதவிநிலை குறித்து ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு இன்னும் உறுதியான தகவல் எதனையும் வழங்கவில்லை.
கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று இந்த விடயத்தை தொடர்ந்தும் எழுதி வருகிறது.
அரசாங்கப் பணியாளர்களுடன்...
எக்னலிகொடவை கடத்தியவா்கள் ரவிராஜ் கொலையுடன்…..
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும், காணாமல் போன ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொடவிற்கும் எந்தவித தொடர்பும் இருந்திருக்கவில்லை என்று அவரது பாரியார் சந்தியா எக்னலிகொட தெரிவித்துள்ளார்.
அத்துடன் தனது கணவரை கடத்தியவர்களுக்கும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா...
மைத்திாி பாதுகாப்புப் பிரிவில் 4 பேர் பலி
மினுவாங்கொட, யாகொடமுல்ல பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவை சேர்ந்த நால்வர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இரண்டு பஸ்கள் மற்றும் ஜீப் ஒன்றுடன் ஒன்று மோதி இவ்விபத்து ஏற்பட்டுள்ளது. மேலும் காயமடைந்த ஐவர் கம்பஹா...
இலங்கை இராணுவம் – குற்றப்புலனாய்வுப் பிரிவினர் இடையில் முறுகல்
விடுதலைப் புலிகளின் போலி முகாம் ஒன்றைச் செயற்படுத்திய கிரித்தல சிறிலங்கா இராணுவ முகாமுக்குள் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் நுழைந்து தேடுதல் நடத்துவதற்கு சிறிலங்கா இராணுவம் அனுமதி மறுத்துள்ளது.
ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கடத்தப்பட்டு காணாமற்போகச் செய்யப்பட்டது...
கலம் மெக்ரே தயாரிப்பில் மீண்டுமோர் ஆவணப்படம்!
சர்வதேச ஜெனீவா மாநாடு 30வது கூட்டத்தொடர் ஒரு சில நாட்களில் ஆரம்பிக்கவுள்ள நிலையில் சுதந்திர ஊடகவியலாளர் கலம் மக்ரே இலங்கைக்கு மேலும் தலையிடியை கொடுக்கும்படியானதொரு ஆவணப்படத்தை வெளியிட்டுள்ளார்.
இலங்கைக் கொலைக்களம்(No Fire Zone) என்னும் ஆவணப்படத்தை...
பாலம் அமைப்பது குறித்து மோடி ஆலோசனை! – அமெரிக்காவுக்கு ஆதரவளிக்க வேண்டாம்: கருணாநிதி
இலங்கைக்கும் தமிழகத்துக்கும் இடையில் பாலம் அமைப்பது குறித்து, இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கும், பொருளாதார நிபுணர்கள் மற்றும் துறைசார் வல்லுனர்களுக்கும் இடையில் ஆலோனை நடத்தப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இந்த திட்டம் குறித்து ஏற்கனவே...
ஆறுமுகன் தொண்டமான் வெளியே! டக்ளஸ் தேவானந்தா உள்ளே!
முன்னாள் அமைச்சர்கள் டக்ளஸ் தேவானநந்தாவும் ஆறுமுகன் தொண்டமானும் தேசிய அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுவதற்கு ஜனாதிபதி மைத்திரிபாலவும்> பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் விருப்பம் வெளியிட்டுள்ளனர்
எனினும் இருவருக்கும் அமைச்சுப்பதவிகள் வழங்கப்படுமா? என்பது குறித்து ஜனாதிபதியும் பிரதம...
இரா. சம்பந்தனுக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவி சிறுபான்மையினருக்கு கிடைத்த அங்கீகாரம்
இரா. சம்பந்தனுக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவி கிடைதிருப்பதானது சிறுபான்மை சமூகங்களுக்குக் கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரமாகவே அமைகின்றது என நல்லாட்சிக்கான தேசிய முன்னனி தெரிவித்துள்ளது.
நல்லாட்சிக்கான தேசிய முன்னணி எதிர்க்கட்சித் தலைவருக்கு வாழ்த்துத் தெரிவித்து விடுத்துள்ள...
இனி TVக்கு பேட்டி கொடுக்க மாட்டேன்- எனக்கே வெள்ளை வான் அனுப்புகிறீர்களா ?-கருணா ,
சமீபத்தில் புதிய தலை முறை TV க்கு கருணா சுடச் சுட ஒரு பேட்டி கொடுத்திருந்தார். இது சில சர்சையை கிளப்பியது. மகிந்த மேல் உள்ள கோபத்தில் இலங்கை ராணுவத்தை பழிவாங்கும் விதத்தில்...
தேசிய அரசாங்கத்தின் இராஜாங்க மற்றும் பிரதி அமைச்சர்கள் சிலர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் பதவிபிரமாணம்
தேசிய அரசாங்கத்தின் இராஜாங்க மற்றும் பிரதி அமைச்சர்கள் சிலர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் பதவிபிரமாணம் செய்து கொண்டுள்ளனர். அவர்களின் விவரம் வருமாறு - இராஜாங்க அமைச்சர்கள் ஏ.எச்.எம்.பௌசி - தேசிய ஒருமைப்பாட்டு...