சொக்லட்டில் ஹெரோயின் – விமான நிலையத்தில் பெண் கைது
இந்தியாவின் சென்னையில் இருந்து சொக்லட் இனிப்பு பண்டத்திற்குள் மறைத்து வைத்து ஹெரோயின் போதைப்பொருளை எடுத்து வந்த இலங்கை பெண்ணொருவர், கட்டுநாயக்க விமான நிலையத்தில் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த பெண் 200 கிராம் ஹெரோயினை...
கிழங்கு மற்றும் சீனிக்கான இறக்குமதி வரி அதிகரிப்பு
இறக்குமதி செய்யப்படும் உருளைக்கிழங்குக்கான வரி செப்டெம்பர் இன்று நள்ளிரவு முதல் அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய இறக்குமதி செய்யப்படும் உருளைக்கிழங்குக்கான சிறப்பு வரி, கிலோகிராம் ஒன்றுக்கு 10 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
உள்ளூர் உருளைக்கிழங்கு உற்பத்தியாளர்களை ஊக்குவிக்கும் நோக்கிலேயே இறக்குமதி...
தேசிய அரசாங்கத்தில் மேலும் மூவர் அமைச்சராக பதவி பிரமாணம்
தேசிய அரசாங்கத்தில் மேலும் மூன்று அமைச்சர்கள் பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளனர்.
விஜித் விஜயமுனி சொய்சா, பைசர் முஸ்தபா மற்றும் மலிக் சமரவிக்ரம ஆகியோர் பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளனர்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில்...
சோதிடம் பார்க்க சென்ற கோத்தபாய: அவருக்கு கூறப்பட்டதென்ன?
தனக்கு மற்றும் தங்கள் குடும்பத்திற்கு உருவாகியுள்ள நேரம், காலம் தொடர்பில் மிகவும் வருத்தமடைந்துள்ள முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச நேற்று இரவு அநுராதபுரத்திற்கு சென்று, எதிர்வரும் காலங்களில் நடைபெறவுள்ளமை தொடர்பில் சோதிடம்...
யாழ்ப்பாணத்தில் முளைவிட்டுள்ள அரசியல் மோதல்- முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரன்,
2009ஆம் ஆண்டு விடுதலைப்புலிகளின் வெளியேற்றத்தின் பின்னர் முதல் தடவையாக யாழ்ப்பாணத்தில் அரசியலில் ஈடுபட்டுள்ள மிதவாதிகளுக்கும் கடும்போக்காளர்களுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டுள்ளமையை அவதானிக்க முடிகிறது என்று இந்திய நாளிதழ் ஒன்று எழுதியுள்ளது.
இந்த மோதல் வடமாகாண...
யாழ்ப்பாணத்தில் முளைவிட்டுள்ள அரசியல் மோதல் – இந்திய நாளிதழ்
2009ஆம் ஆண்டு விடுதலைப்புலிகளின் வெளியேற்றத்தின் பின்னர் முதல் தடவையாக யாழ்ப்பாணத்தில் அரசியலில் ஈடுபட்டுள்ள மிதவாதிகளுக்கும் கடும்போக்காளர்களுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டுள்ளமையை அவதானிக்க முடிகிறது என்று இந்திய நாளிதழ் ஒன்று எழுதியுள்ளது.
இந்த மோதல் வடமாகாண...
. இந்தப் பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும் என்பதில் சிங்கள மக்களும் விரும்புகின்றார்கள்- இரா.சம்பந்தன்
நல்லாட்சிக்கு அத்திவாரம் நிரந்தர சமாதானம். இந்த நாட்டில் நிரந்தர சமாதானம் வேண்டுமாக இருந்தால் தேசியப் பிரச்சினைக்கு தீர்வு காணப்படல் வேண்டும். இந்தப் பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும் என்பதில் சிங்கள மக்களும் விரும்புகின்றார்கள்.
...
இராணுவப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளைக் காட்டிக் கொடுக்க வேண்டாம்: இரகசிய பொலிஸ்
இராணுவப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளைக் காட்டிக் கொடுக்க வேண்டாம் என இரகசிய பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இராணுவப் புலனாய்வுப் பிரிவின் சிறந்த அதிகாரிகள் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக மேற்கொண்ட இரகசிய நடவடிக்கைகள்...
வடக்கு- கிழக்கு பகுதியில் சிறிலங்கா படையினர் நடத்தும், நீர்க்காகம்- 2015 போர்ப் பயிற்சியில், 53 வெளிநாட்டுப் படையினர்
வடக்கு- கிழக்கு பகுதியில் சிறிலங்கா படையினர் நடத்தும், நீர்க்காகம்- 2015 போர்ப் பயிற்சியில், 53 வெளிநாட்டுப் படையினரும் பங்கேற்பதாக, சிறிலங்கா இராணுவம் தெரிவித்துள்ளது.
சிறிலங்கா இராணுவம், கடற்படை, விமானப்படை இணைந்து, கடந்த 2010ஆம் ஆண்டு...
மகிந்தவுக்கும் பதவி வழங்கும் மைத்திரி – ரணில் அரசு!
அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களுக்கு நிகரான அதிகாரங்கள் மற்றும் வசதிகளை கொண்ட மாவட்ட இணைப்பு குழுத் தலைவர் பதவி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
தேர்தலில் வழங்கிய வாக்குறுதிக்கு அமைய பிரதமர் ரணில் விக்ரமசிங்க இந்த பதவியை முறையை அறிமுகம்...