வெளிவிவகார அமைச்சரும், நீதி அமைச்சரும் ஜெனீவா மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் பங்கேற்க உள்ளனர்
வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவும், நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஸவும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் பங்கேற்க உள்ளனர். ஐக்கிய நாடுகள் மனித உரிமைப்பேரவையின் 30ம் அமர்வுகள் இந்த மாதம்...
புதிய எதிர்க்கட்சி விரைவில் உருவாக்கப்படும்: விமல் வீரவன்ச
எதிர்வரும் தேர்தல்களில் போட்டியிடுவதற்காக புதிய எதிரணி ஒன்றினை ஆரம்பிக்க உள்ளதாக விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
இது குறித்து ஏற்கனவே ஐந்து கட்சிகளுடன் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியை சேர்ந்த எதிர்க்கட்சி...
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஐந்து பிரதிநிதிகள் ஜெனீவா செல்லவுள்ளனர்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஐந்து பிரதிநிதிகள் ஜெனீவாவிற்கு செல்ல உள்ளனர். ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் பங்கேற்கபதற்காக இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிரதிநிதிகள் செல்ல உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ஐக்கிய நாடுகள்...
அன்பான எதிர்க்கட்சித்தலைவர் திரு சம்பந்தன் அவர்களே! நடராஜா குருபரன் பேசுகிறேன்
நீங்கள் முதலாவது தடவை பாராளுமன்றத்திற்குப் பிரவேசிக்கும் போது நான் சிறுவன். உங்கள் அரசியல் அனுபவத்திற்கும் எனது வயதிற்கும் சிறிய வித்தியாசம்தான் உள்ளது. ஆயினும் உங்களுக்குச் சொல்ல வேண்டியவற்றைச் சொல்ல இவ்வித்தியாசம் தடையாக இருக்காது...
இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பான விசாரணை அறிக்கை அரசாங்கத்திடம் கையளிக்கப்படவில்லை
இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பாக ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் அலுவலகம் மேற்கொண்ட விசாரணைகள் குறித்த அறிக்கை இன்னமும் அரசாங்கத்திடம் கையளிக்கப்படவில்லை என வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
ஆகஸ்ட் மாத இறுதியில் குறிப்பிட்ட...
வைபர் தொழில்நுட்பம் மூலம் மைத்திரியுடன் தகவல்களை பரிமாறினேன்:
கடந்த ஜனவரி 8 ஆம் திகதி நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர், வைபர் ஹெப் தொழிற்நுட்பம் மூலம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் தகவல்களை பரிமாறிக்கொண்டதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.
ஸ்மார்ட்...
எதிர்கட்சி தலைவர் நியமனம் தொடர்பான மோதல்கள் தொடர்கின்றன-
மரத்திலிருந்து விழுந்தவனை மாடு ஏறிமிதித்தது போன்ற நிலையில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு காணப்படுகின்றது.ஆகஸ்ட் 17 ம்திகதி தேர்தலில் அது வெற்றிபெற தவறியது,ஐக்கிய தேசிய கட்சியை விட 11 ஆசனங்களை குறைவாக பெற்றது,இதன்...
த.தே.கூட்டமைப்பு தோற்கடிக்கப்பட வேண்டுமென வடக்கு முதல்வர் செயற்பட்டார்! மாவை ஆவேசம்
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் அறிக்கை மீது வட மாகாண முதலமைச்சர் எமக்கு ஆதரவாக இருக்க வேண்டும் என்று கூறுவதற்கு பதிலாக தேர்தல் அறிக்கைக்கு மாறான கருத்தையே தெரிவித்திருந்தார்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பு தோற்கடிக்கப்பட...
பிரபாகரனின் மரணம் குறித்து மகிந்த அரசாங்கம் உரிய முறையில் உறுதிப்படுத்தத் தவறியுள்ளது
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மரணம் தொடர்பில் கடந்த மஹிந்த ராஜபக்ச அரசாங்கம் உரிய முறையில் உறுதிப்படுத்தத் தவறியுள்ளதாக வட மாகாண சபை உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.
பிரபாகரனின் மரணம்...
ஊடகவியலாளர் உண்மைகளை வெளியிட வேண்டும்! ஊடகத்துறை அமைச்சர் கோரிக்கை
உண்மைகளை வெளியிடுமாறு ஊடகவியலாளர்களிடம் கோரிக்கை விடுப்பதாக நாடாளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் ஊடகத்துறை அமைச்சர் கயந்த கருணாதிலக்க தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி முன்னிலையில் நேற்று சத்தியப் பிரமாணம் செய்து கொண்ட பின்னர், இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்தில் நடைபெற்ற...