இலங்கை செய்திகள்

மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கம் காலியான கஜானாவையே எங்களிடம் ஒப்படைத்து சென்றுள்ளது!

பொதுமக்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் வகையில் அமைச்சர்களும், அதிகாரிகளும் ஒன்றிணைந்து செயற்பட முன்வர வேண்டுமென்று நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க வேண்டுகோள் விடுத்துள்ளார். தேசிய அரசாங்கத்தின் நிதியமைச்சராக பதவிப்பிரமாணம் செய்து கொண்ட ரவி கருணாநாயக்க நேற்று...

இந்த நாட்டில் ஒரு மாற்றம் வரவேண்டுமாக இருந்தால் கடந்த காலத்தில் இடம்பெற்ற மனித உரிமைகள் மீறல் தொடர்பாக சர்வதேச...

  இந்த நாட்டில் ஒரு மாற்றம் வரவேண்டுமாக இருந்தால் கடந்த காலத்தில் இடம்பெற்ற மனித உரிமைகள் மீறல் தொடர்பாக சர்வதேச பொறிமுறையுடன் கூடிய விசாரணை அவசியம் என வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம்...

கருணா சொல்வதெல்லாம் பொய்! ராணுவ அதிகாரிகள் மறுப்பு

  விடுதலைப் புலிகளுடனான இறுதி யுத்தம் தொடர்பாக கருணா அம்மான் தெரிவிக்கும் தகவல்கள் அனைத்தும் பொய்யானவை என்று ராணுவ உயரதிகாரிகள் பலரும் மறுப்புத் தெரிவித்துள்ளனர். விடுதலைப் புலிகளுடன் நடைபெற்ற இறுதி யுத்தம் தொடர்பாக பல திடுக்கிடும்...

தேசிய அரசாங்கத்தின் புதிய அமைச்சரவை

  தேசிய அரசாங்கத்தின் புதிய அமைச்சரவை இன்று வெள்ளிக்கழிமை நண்பகல் ஜனாதிபதி செயலகத்தில் பதவியேற்றுக் கொண்டது. அமைச்சரவை முழு விவரம் வருமாறு அமைச்சர்கள் 01.ரணில் விக்கிரமசிங்க – தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சர்...

யேர்மனியில் இலங்கை உளவாளிகள்…..

யேர்மன் வெளிவிவகார அமைச்சுக்கு முன்னராக ஒன்றுகூடிய தமிழ் உறவுகள் தமிழின அழிப்புக்கு அனைத்துலக சுயாதீன விசாரணையே பரிகார நீதியை நிலைநாட்டும் என வலியுறுத்தி கவனயீர்ப்பை மேற்கொண்டனர் . மாலை நேரம் நடைபெற்ற கவனயீர்ப்பை தமது...

இலங்கை இராணுவத்தினர் பாலியல் வல்லுறவை யுத்த ஆயுதமாக ஹிலாரி எதிர்த்தார்.

இலங்கை இராணுவத்தினர் பாலியல் வல்லுறவை யுத்த ஆயுதமாக, தந்திரோயமாக பயன்படுத்துவது குறித்து அமெரிக்காவின் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஹிலாரி கிளின்டன் வெளியிட்ட கருத்துகளிற்கு இலங்கை கடும் எதிர்ப்பு வெளியிட்டமை தற்போது பகிரங்கப்படுத்தப்பட்டுள்ள ஹிலாரியின்...

சிறிலங்காவுடனான உறவுக்கு இந்தியா தொடர்ந்தும் முக்கியத்துவம் அளிக்கும் சந்திரிகாவிடம் மோடி .

சிறிலங்காவுடனான உறவுக்கு இந்தியா தொடர்ந்தும் முக்கியத்துவம் அளிக்கும் என்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். நேற்று புதுடெல்லியில் சிறிலங்காவின் முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்கவைச் சந்தித்துப் பேச்சு நடத்திய போதே அவர் இவ்வாறு...

முக்கிய அமெரிக்க செனட்டா்கள் ரணிலுடன்.

அமெரிக்க செனட் சபையின் வெளிவிவகாரக் குழுவின் இரண்டு மூத்த அதிகாரிகள் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டு, பேச்சுக்களை நடத்தி வருவதாகத் தெரியவந்துள்ளது. அமெரிக்க செனட் சபையின் வெளிவிவகாரக் குழுவின் மூத்த நிபுணத்துவ அதிகாரிகளாகப் பணியாற்றும், டாமியன்...

தனது பிறந்தநாளை கிராம மக்களுடன் கொண்டாடிய ஜனாதிபதி மைத்திரி

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று பொலன்னறுவை மாவட்ட மக்களை சந்தித்து கலந்துரையாடலில் ஈடுபட்டிருந்தார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தனது பிறந்த நாளான நேற்று மக்களை சந்தித்து கலந்துரையாடல் மேற்கொண்டுள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று தனது 64வது...

போருக்கு பின்னர் பெண்களை பாலியல் வன்கொடுமைக்கு இரையாக்கும் இராணுவம்: புதிய அறிக்கை

பிரதேசம் முழுவதும் நிலை நிறுத்தப்பட்டுள்ள படையினரின் பாலியல் வன்கொடுமைகள் மற்றும் தொந்தரவுகளுக்குள் இலங்கையின் வடபகுதி பெண்களை இரையாக்கி கொள்வதன் மூலம் படையினர் தமது ஆதிக்கத்தை நிலை நிறுத்தி கொள்வதை காண முடிகிறது என...