இலங்கையின் நீர்க்காக்கை பயிற்சி! இந்தியாவும் சீனாவும் பங்கேற்பு
இலங்கையில் இடம்பெறவுள்ள 2015 நீர்க்காக்கை இராணுவ பயிற்சி நடவடிக்கைகளில் இந்தியாவும் சீனாவும் பங்கேற்கவுள்ளன.
இந்த பயிற்சிகளில் வெளிநாடுகளின் சுமார் 2000 முப்படைவீரர்களும் பங்கேற்கவுள்ளனர்.
இந்த தகவலை இராணுவ தலைமையதிகாரி ஜெகத் டயஸ் தெரிவித்துள்ளார்.
புல்மோட்டை முதல் வடக்கு...
நிஷா பிஸ்வால் உடனான சந்திப்பு ஒரு முக்கியமான சந்திப்பு. அனைத்து விடயங்கள் தொடர்பாகவும் பேசியுள்ளோம் என்கிறார் தமிழ் தேசியக்...
நிஷா பிஸ்வால் உடனான சந்திப்பு ஒரு முக்கியமான சந்திப்பு. அனைத்து விடயங்கள் தொடர்பாகவும் பேசியுள்ளோம் என்கிறார் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன்.
இலங்கைக்கு விஜயம் செய்துள்ள அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய...
இராணுவ முகாமில் சித்திரவதைக் கூடங்கள் வெளிவரும் புதுத் தகவல்.
கடத்தப்பட்டு காணாமற்போகச் செய்யப்பட்ட ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட, தடுத்து வைக்கப்பட்டிருந்த கிரிதல இராணுவ முகாமில் சித்திரவதைக் கூடங்கள் இயங்கி வந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பிரகீத் எக்னெலிகொட காணாமற்போகச் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட...
இலங்கையில் விபச்சாரத்தை உத்தியோகபூர்வமாக அனுமதிக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அது சாத்தியமா என்று தெரியவில்லை.
முன் நாள் அமைச்சர் மேர்வின் சில்வாவின் மகன் , மாலக சில்வா தனக்கு விதிக்கப்பட்டுள்ள தடையையும் மீறி இரவுநேர விடுதிகளுக்குச் சென்றுவருகிறார் என்பது பலரும் அறிந்த விடையம்.
இதேவேளை வெளிநாட்டவர் ஒருவரை தாக்கிய வழக்கில்...
மைத்திரியின் மற்றுமொரு விசேட உரை
8ஆவது பாராளுமன்றின் முதலாவது அமர்வு எதிர்வரும் செப்டம்பர் மாதம் 1ஆம் திகதி இடம்பெறவுள்ளன.
இந்த அமர்வில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பங்கேற்கவுள்ள அதேவேளை, அன்றைய தினம் ஜனாதிபதி விசேட உரை ஒன்றையும் நிகழ்த்தவுள்ளதாக தெரியவருகிறது.
புதிய...
நாளை புதிய அமைச்சரவையில் 45 அமைச்சர்கள்.
சிறிலங்காவின் புதிய அமைச்சரவை 45 அமைச்சர்களைக் கொண்டதாக இருக்கும் என்று, ஐதேகவின் பிரதித் தலைவர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
தேசிய அரசாங்கத்தில், ஐதேகவுக்கும், சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்கும் அமைச்சர் ஆசனங்களைப் பங்கீடு செய்வதில் குழப்பமான...
இலங்கையில் அழிவுகளை மறந்தது அமெரிக்கா.
சிறிலங்காவின் புதிய அரசாங்கத்துடன் அமெரிக்கா அதிகளவு மென்போக்கை கடைப்பிடிப்பதாகவும், அதன் காரணமாகவே போர்க்குற்றங்கள், பொறுப்புக்கூறல் குறித்து, அமெரிக்க உயர்மட்ட அதிகாரிகள் வாய்திறக்கவில்லை என்றும் கொழும்பு அரசியல் ஆய்வாளர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.
மகிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில்,...
4 இராணுவ அதிகாரிகளுக்கும் 48 மணிநேர தடுப்புக்காவல் உத்தரவு.
ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கடத்தப்பட்டு காணாமற்போகச் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக, கைது செய்யப்பட்ட நான்கு இராணுவ அதிகாரிகளையும் 48 மணிநேரம் தடுத்து வைத்து விசாரிக்க, குற்றப்புலனாய்வுப் பிரிவு அனுமதியைப் பெற்றுள்ளது.
பிரகீத் எக்னெலிகொட காணாமற்போன...
தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவு தொடர்பில் பங்காளி கட்சிகளுக்கிடையில் முரண்பாடுகள்
தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவு தொடர்பில் பங்காளி கட்சிகளுக்கிடையில் முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளன.
தேசிய பட்டியல் தெரிவானது மோசமானதும், நியாயமற்றதுமான தெரிவாகும் என சுட்டிக்காட்டியிருக்கும் கூட்டமைப்பின் 3 அங்கத்தவக்...
வெள்ளைவான் சம்பவம் குறித்து சாட்சியமளிக்க மேர்வின் சில்வாவிற்கு அழைப்பாணை
வெள்ளைவான் சம்பவம் தொடர்பில் சாட்சியமளிக்க முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவிற்கு அழைப்பாணை உத்தரவிடப்பட்டுள்ளது.
2011ம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் மட்டக்குளி பிரதேசத்தில் மூன்று பேர் காணாமல் போதல் சம்பவம் தொடர்பிலான வழக்கின் சாட்சியாளராக மேர்வின்...