இலங்கை செய்திகள்

ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து தேசிய அரசாங்கம் ஒன்றை அமைக்க ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழு இணக்கம்...

  ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து தேசிய அரசாங்கம் ஒன்றை அமைக்க ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழு இணக்கம் தெரிவித்துள்ளது. இந்த விடயம் தொடர்பில் ஆராய முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டார நாயக்க தலைமையில்...

பதவிப் பிரமாணம் நாளை – ரணில் விக்கிரமசிங்க

ரணில் விக்கிரமசிங்க நாளை காலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் பிரதமராக பதவிப் பிரமாணம் செய்து கொள்ளவுள்ளார். இந்த நிகழ்வு நாளை காலை 10 மணியளவில் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கூட்டமைப்புடன் இணைந்து செயற்படத் தயார்- கஜேந்திரகுமார்

தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிட்டது போன்று சுயநிர்ணயத்துடன் கூடிய சமஷ்டி அடிப்படையிலான தீர்வுக்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உழைக்குமானால் தாம் கூட்டமைப்புக்கு ஆதரவளிப்பதுடன் அதனுடன் இணைந்து செயற்படவும் தயார் என்று தமிழ்த் தேசிய முன்னணியின்...

தேர்தல் விஞ்ஞாபனத்தை நிறைவேற்றிய கே.கே. மஸ்தான்

தமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிடப்பட்டதைப் போன்று, தமது ஐந்து வருட சம்பளப்பணத்தையும் வறிய மாணவர்களின் கல்விக்காக செலவிடுவேன் என, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு சார்பில் வன்னி மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றியீட்டிய காதர்...

தமிழ்த்தேசிய கூட்டமைப்பு தினப்புயல் ஊடகத்திர்க்கு பாராட்டு

  தமிழ்த்தேசிய கூட்டமைப்பு தினப்புயல் ஊடகத்திர்க்கு பாராட்டு 2015 பொதுத்தேர்தலின் போது தமிழ் தேசிய கூட்டமைப்பின் வெற்றிக்கும் தமிழ் தேசியத்தை வலியுறுத்தியம் செய்திகள் வெளியிட்டமை தொடர்பிலேயே பாரட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது

வெற்றிலைச் சின்னத்தில் தெரிவான ஒரே ஒரு முஸ்லிம் பிரதிநிதி!

  நடைபெற்று முடிந்த பாராளுமன்றப் பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பில் நாடுபூராகவும் போட்டியிட்ட முஸ்லிம் வேட்பாளர்களுள் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் என பலரும் தோல்வியைச் சந்தித்துள்ளனர். எனினும் முதற்தடவையாக ஐக்கிய...

அரசியலில் இருந்து ஒதுங்க முடியாது-மஹிந்த சவால்

கிடைத்துள்ள மக்கள் ஆணைக்கு அமைவாக அரசியலில் தொடர்ந்து இருப்பேன் என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 2015ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் பல்வேறான சவால்களுக்கு முகம்கொடுத்தது. அவ்வாறான...

இலங்கைத் தமிழரசுக்கட்சிக்கு தினப்புயல் பத்திரிகை வாழ்த்து

இலங்கையில் 17.08.2015 அன்று நடைபெற்ற 15 நாடாளுமன்றப் பொதுத்தேர்தலில் இலங்கைத் தமிழரசுக் கட்சி யாழ்ப்பாணம், வன்னித் தேர்தல் தொகுதி மற்றும் திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை ஆகிய மாவட்டங்களில் தமிழ் மக்களின் பலத்த ஆதரவினைப்பெற்று...

சிங்களவர்கள் அதிகார மோகத்தினால் பிளவடைந்துள்ளனர் – ஞானசார தேரர்

சிங்களவர்கள் அதிகார மோகத்தினால் பிளவடைந்துள்ளதாக பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். சிங்களவர்கள் அதிகார மோகத்தினால் பிளவடைந்து வேறுபட்டிருக்கும் போது, ஏனைய தரப்பினர் தங்களது நலனை உறுதி செய்து...

புதிய அரசாங்கத்துக்கு கோத்தபாய வாழ்த்து

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு ஆதரவு வழங்கிய அனைவருக்கும் தனது நன்றியை தெரிவித்துகொள்வதாகவும், புதிய அரசாங்கத்துக்கு தனது வாழ்த்தினை தெரிவித்து கொள்வதாகவும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.  இது தொடர்பில் கோத்தபாய...