தமிழ் மக்களின் பிரதிநிதிகள் கூட்டமைப்பு என்பதனை மக்கள் நிரூபித்துள்ளனர். தீர்வுக்காக உழைப்போம் – இரா.சம்பந்தன்
வட – கிழக்கு மக்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மீது வைத்திருக்கின்ற நம்பிக்கையையும் உறுதியையும் மீண்டும் நிரூபித்துள்ளனர். அவர்களின் நம்பிக்கையையும் விசுவாசத்தையும் எப்பொழுதும் நாம் காப்பாற்றுவோம். நன்றி கூறவும் கடமைப்பட்டுள்ளோம் என்று கூட்டமைப்பின்...
த.தே.கூட்டமைப்பின் வெற்றிக்குக் கனடியத் தமிழர் பேரவை வாழ்த்து
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மிகப் பெரும் தேர்தல் வெற்றியைப் பெற்றமைக்காக மதிப்புக்குரிய இரா. சம்பந்தன் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்குக் கனடியத் தமிழர் பேரவை வாழ்த்துக்களைத் தெரிவிக்கின்றது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் அதன்...
தேர்தல் நடைபெற்ற காலத்தில் சட்ட மீறல்களில் ஈடுபட்ட 63 பேர் கைது
தேர்தல் நடைபெற்ற காலப்பகுதியில் சட்ட மீறல்களில் ஈடுபட்ட 63 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சந்தேக நபர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தி வழக்குத் தொடரப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்தக் காலப்பகுதியில் தேர்தல் பிரச்சாரத்திற்காக பயன்படுத்தப்பட்ட 23 வாகனங்களையும்...
மிகப் பெரிய தேர்தல் வன்முறை அம்பாறையில் பதிவு
அம்பாறை மாவட்டத்தில் பாலைமுனை பிரதேசத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் ரிஷாட் பதியூதினின் மக்கள் காங்கிரஸ் ஆதரவாளர்களுக்கு இடையில் மோதல் ஒன்று ஏற்பட்டுள்ளது. இம் மோதலின் போது மூன்று பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
காயமடைந்த...
ஜனாதிபதி ரணில் சந்திப்பு – நிதி அமைச்சர்
பொது தேர்தல் வெற்றிக்கு பின்னர் பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று காலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்தார் என நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
சிங்கள ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிடும் போதோ அவர்...
இலங்கையில் நடைபெற்ற அமைதியான தேர்தலுக்கு பான் கி-மூன் பாராட்டு
ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கி-மூன் புதிய அரசாங்கத்தை நல்லாட்சி, பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கம் போன்ற விடயங்ளில் மேலும் முன்னேற்றங்களை காண ஊக்கம் அளித்துள்ளார். அத்துடன் அவர் கடந்த 17ஆம்...
கட்சிகள் பெற்ற வாக்குகளின் இறுதி முடிவுகள் தேசியத்தலைவர் பிரபாகரனால் உருவாக்கப்பட்ட தமிழ்தேசியகூட்டமைப்பு வட|கிழக்கில் 16 ஆசனம்
கட்சிகள் பெற்ற வாக்குகளின் இறுதி முடிவுகள்- தேசியத்தலைவர் பிரபாகரனால் உருவாக்கப்பட்ட
தமிழ்தேசியகூட்டமைப்பு வட|கிழக்கில் 16ஆசனம்
UNP 45.66%
Seats : 93
UPFA 42.38%
Seats : 83
ITAK 4.62%
Seats : 14
JVP 4.87%
Seats : 4
மாவட்ட ரீதியான...
2 லட்சத்திற்கும் அதிகமான வாக்குகளை பெற்று கொண்ட ஹரின் பெர்ணான்டோ
2 லட்சத்திற்கும் அதிகமான வாக்குகளை பெற்று கொண்ட ஹரின் பெர்ணான்டோ
]
பதுளை மாவட்டத்தின் விருப்பு வாக்குகளின் முடிவுகள் இதுவரையில் வெளியாகியுள்ளன. அதற்கமைய ஐக்கிய தேசிய கட்சியின் மாவட்ட தலைவர் ஹரின் பெர்ணான்டோ இரண்டு லட்சத்திற்கும்...
மக்களால் மைத்திரிக்கு வழங்கிய ஆணை தொடர வேண்டும் என்பதே எமது விருப்பம்: சம்பந்தன்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் திருகோணமலை மாவட்டத்தில் 33,834 விருப்பு வாக்குகளைப் பெற்று நாடாளுமன்ற உறுப்பினராகத் தெரிவாகியுள்ளார்.
அதேவேளை, திருகோணமலை மாவட்டத்தில் போட்டியிட்டவர்களில் ஐதேக சார்பில் எம். மஹ்ரூப் 35,456, விருப்பு வாக்குகளையும்,...
யாழ் மாவட்டத்தில் மறத்தமிழன் சிவஞானம் சிறிதரன் – 72058 முன்னிலையில்
நடைபெற்று முடிந்த இலங்கை பாராளுமன்ற பொதுத் தேர்தலில் யாழ் மாவட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட்ட வேட்பாளார்கள் 10 பேருள் சிவஞானம் சிறிதரன் அதிக வாக்குகளைப் (72058) பெற்று முதலிடத்தில் உள்ளார்.
அந்த...