தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் யாழ்ப்பாணம் – கிளிநொச்சி மாவட்ட முதன்மை வேட்பாளர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்களும் இன்று...
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் யாழ்ப்பாணம் – கிளிநொச்சி மாவட்ட முதன்மை வேட்பாளர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்களும் இன்று அதிகாலை தனது தாயாருடன் சென்று வாக்கினைப் பதிவு செய்தார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்ப்பாணம் – கிளிநொச்சி மாவட்ட முதன்மை வேட்பாளர் மாவை சேனாதிராஜா அவர்கள் கொல்லங்கலட்டி தமிழ்க்...
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்ப்பாணம் – கிளிநொச்சி மாவட்ட முதன்மை வேட்பாளர் மாவை சேனாதிராஜா அவர்கள் கொல்லங்கலட்டி தமிழ்க் கலவன் பாடசாலைக்கு குடும்பத்துடன் சென்று வாக்களித்தார்.
கொல்லங்கலட்டியில் வாக்களித்த பின்னர் ஊடகங்களுக்கு...
தமிழ் தேசிய கூட்டமைப்பின் திருகோணமலை மாவட்ட முதன்மை வேட்பாளர் இரா .சம்பந்தன் இன்று காலை 10 மணியளவில் சென்...
தமிழ் தேசிய கூட்டமைப்பின் திருகோணமலை மாவட்ட முதன்மை வேட்பாளர் இரா .சம்பந்தன் இன்று காலை 10 மணியளவில் சென் மேரிஸ் தேசிய பாடசாலைக்கு சென்று வாக்களித்தார்.
பாராளுமன்றத் தேர்தலுக்கான வாக்களிப்பு ஆரம்பமாகியுள்ளது. இன்று காலை...
முகநூல் வழியாகவும் யூடியூப் வழியாகவும் பல்லாயிரம் மக்களை ஈர்ந்த கூட்டமைப்பின் பாடல்கள்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் கால பாடல்கள் முகநூல் வழியாகவும் யூடியூப் வழியாகவும் பல்லாயிரக்கணாக்கான மக்களை ஈர்ந்துள்ளது.
அழகழகான தமிழ்ச் சொற்பதங்களோடு விறுவிறுப்பான இசையமைப்போடும் உருவான பாடல்களை உணர்வுபூர்வமாக பாடகர்களும் அற்புதமாக பாடியுள்ளார்கள்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட வேட்பாளர் சிவசக்தி ஆனந்தன்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட வேட்பாளர் சிவசக்தி ஆனந்தன் அவர்கள் வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடிக்குச் சென்று இன்று (17.08.2015) காலை தனது வாக்கைச் செலுத்தினார்.
முன்னதாக...
196 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்காக 8 ஆவது பாராளுமன்றம்….
இலங்கையின் 8 ஆவது பாராளுமன்றத்திற்கான உறுப்பினர்களை தெரிவு செய்யும் தேர்தல் நாளை 17 ஆம் திகதி இடம்பெறவுள்ளன. 196 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கான இத்தேர்தலில் அரசியல் கட்சிகள் மற்றும் சுயேற்சை குழுக்களை சேர்ந்த 6,151...
நேர காலத்தோடு வாக்களியுங்கள்! விதிமுறைகளை மீறினால் சிறை! குழப்பம் விளைவித்தால் துப்பாக்கிப் பிரயோகம்!
சுதந்திர இலங்கையின் 15வது பொதுத் தேர்தல் இன்று நடைபெறுகின்றது. 225 பேரைக் கொண்ட பாராளுமன்றத்தில் 196 பேரை நேரடியாக தெரிவு செய்வதற்கான வாக்களிப்பு இன்று காலை 7 மணி முதல் மாலை 4...
அமைச்சர் ரிசாத்துக்கு சொந்தமாக 3000 ஏக்கர் காணி: பல மில்லியன் சொத்துக்களும் உள்ளன: சட்டத்தரணி அம்பலம்..!!
அமைச்சர் ரிசாத் பதியுதீனுக்கு சொந்தமாக மன்னார் மாவட்டத்தில் 3000 ஏக்கர் காணி உள்ளது. காணியனைத்தும் அவருடைய மனைவி, தந்தை, சகோதரர்கள் என உறவினர்களின் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இவைதொடர்பான அனைத்து ஆதாரங்கள் அடங்கிய...
பிரபாகரன் தனது தீர்க்க தரிசனம் மிக்க சிந்தனையின் மூலமே உருவாக்கியிருந்தார் தமிழ் தேசியக் கூட்டமைப்பை!
வடக்கில் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு எதிராகக் களமிறங்கியுள்ள துரோகக் கும்பல்களும் ஒட்டுக்குழுக்களும் துணிச்சல் மிக்க தமிழ் தேசிய அரசியல் தலைவரான சிறீதரனை அரசியல் அரங்கிலிருந்து அகற்றிவிடவேண்டும், தமிழ் தேசியத்தைச் சிதைத்துவிட வேண்டும் என்ற...
இலங்கையின் பொதுத்தேர்தல்! ஒரு பார்வை
திங்கட்கிழமை காலை 7 மணிக்கு ஆரம்பித்து மாலை 4 மணிவரை நடைபெறவுள்ளது.
இந்தத்தேர்தலில் 196 நாடாளுமன்ற நேரடி ஆசனத்துக்காக 6151பேர் போட்டியிடுகின்றனர். இவர்களை தெரிவு செய்வதற்காக 15,044,490 வாக்காளர்கள் தகுதி பெற்றுள்ளனர்.
இந்ததேர்தல் வாக்களிப்புக்கள் 22...