இலங்கை செய்திகள்

தேர்தலுக்கான பிரசாரம், நாளை இரவுடன் முடிவடையஇ ருக்கின்ற நிலையில், மிகவும் விறுவிறுப்பான கட்டத்தினை அடைந்துள்ளது தேர்தல் களம்.

  தேர்தலுக்கான பிரசாரம், நாளை இரவுடன் முடிவடையஇ ருக்கின்ற நிலையில், மிகவும் விறுவிறுப்பான கட்டத்தினை அடைந்துள்ளது தேர்தல் களம். இன்னும், தேர்தலுக்கு நான்கு நாட்களே எஞ்சியிருக்கின்ற நிலையில் தேர்தல் பிரசாரங்கள் இரவு, பகல் பாராமல் முழு...

சிங்கள தேசத்தின் அப்பனுக்மும் பாடம் புகட்டுவோம்-செல்வம் அடைக்கலநாதன் MP

    சிங்கள தேசத்தின் அப்பனுக்மும் பாடம் புகட்டுவோம்-செல்வம் அடைக்கலநாதன் MP

ஜனாதிபதி மைத்திரியை தேங்காய் துருவிக்கு ஒப்பிட்ட ரெஜினோல்ட் குரே

தேங்காய் துருவியை லண்டனுக்கு எடுத்துச் சென்றாலும் அதில் துருவுவது தேங்காய் எனவும் அதேபோல் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எங்கு சென்றாலும் அவர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கொள்கைளுக்கு அமையவே செயற்படுவார் எனவும் முன்னாள்...

வித்தியா படுகொலை வழக்கு! கைதான ஒன்பது பேரில் நால்வருக்கு நேரடித் தொடர்பு! நீதிமன்றுக்கு சி.ஐ.டி. அறிக்கை.

புங்குடுதீவு பாடசாலை மாணவி சிவலோகநாதன் வித்தியா படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகத்தில் கைதுசெய்யப்பட்ட ஒன்பது சந்தேக நபர்களில் நால்வருக்கு நேரடி தொடர்புள்ளதாகவும் ஏனையோர் அந்த கொடூரத்துக்கு உதவி ஒத்தாசை புரிந்தவர்கள் எனவும்...

நான் சிறை சென்றாலும் எனது தந்தை பிரதமராவதை தடுக்க முடியாது: நாமல் சூளுரை

நிதி மோசடி விசாரணை பிரிவுக்கு அல்ல என்னை சிறைக்கு அனுப்பினாலும், எனது தந்தை இந்நாட்டின் பிரதமராவதனை தடுக்க முடியாதென ஹம்பாந்தோட்டை மாவட்ட ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வேட்பாளர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். திஸ்ஸமஹாராம...

கூட்டமைப்பை ஆதரிப்பதில் மாற்றமில்லை முதலமைச்சர் சீ.வியின் இராஜதந்திரம்.

நடைபெறவுள்ள பொதுத்தேர்தல் தொடர்பில் வடமாகாண முதலமைச்சர் வெளியிட்ட கருத்தானது ராஜாதந்திர ரீதியானது என பிரான்ஸ் மனித உரிமை மையத்தின் இயக்குநர் ச.வி.கிருபாகரன் தெரிவித்துள்ளார். லங்காசிறி 24 செய்திச்சேவைக்கு வழங்கிய விசேட நேர்காணலில் இந்த தகவலை...

நாமலின் ஒரு இரவு விருந்துபசாரத்துக்கு 7 லட்சத்து 70 ஆயிரம் செலவிட்டமை அம்பலம்!

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச கல்கிஸை பெரிய ஹோட்டலில் அளித்த விருந்தில் ஒரு இரவுக்காக ஏழு இலட்சத்து எழுபதாயிரத்து முப்பது நான்கு ரூபா செலவிடப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. இந்த விருந்துபசார நிகழ்வு கடந்த வருடம்...

தாஜுடீனின் மரணம் ஒரு கொலையென்பது உறுதி! மஹிந்தவும் அவரின் புதல்வர்களும் கலக்கத்தில்..

றகர் வீரர் வசீம் தாஜுதீனின் மரணம் ஒரு கொலையென இன்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் மஹிந்த ராஜபக்சவும் அவரின் புதல்வர்களும் கதிகலங்கியுள்ளனர் என மத்திய மாகாண சபை உறுப்பினர் அஸாத் ஸாலி தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று...

ஒரு ராஜபக்ஷவை வீழ்த்தி இன்னொருராஜபக்ஷவை கொண்டு வர நாம் ஒருபோதும் விரும்பவில்லை-கஜேந்திரகுமார் பொண்னம்பலம்

  ஒரு ராஜபக்ஷவை வீழ்த்தி இன்னொருராஜபக்ஷவை கொண்டு வர நாம் ஒருபோதும் விரும்பவில்லை-கஜேந்திரகுமார் பொண்னம்பலம்

கடத்துவதற்கு முன்னாள் புலிகளை தந்திரமாகப் பயன்படுத்திய இராணுவம்….

ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கடத்தப்பட்டு பல நாட்களாக கிரிதல இராணுவ முகாமில் வைத்து விசாரணை செய்யப்பட்ட பின்னரே காணாமற்போகச் செய்யப்பட்டுள்ளார் என்று, குற்றப்புலனாய்வுப் பிரிவு நடத்திய விசாரணைகளில் தெரியவந்திருப்பதாக கொழும்பு ஆங்கில ஊடகம்...