ஐ.நாவின் முடிவுக்காக காத்திருந்த புலிகளின் தனி அரசு.
விடுதலைப் போராட்டம் ஏன் தொடங்கியது, விடுதலைப் புலிகள் எவ்வாறு உருவாகினார்கள், அவர்கள் எங்கிருந்து உருவாகினார்கள், அவர்களின் போராட்ட வரலாறு என்ன, அவர்கள் எதற்காகப் போராடினார்கள்?
என்று தெரிந்தும் சில அடிவருடிகள் சந்தர்ப்பத்திற்கேற்ப பச்சோந்திகளாக மாறி…..
… “விடுதலைப்...
என்ன்றும் இல்லாதவாறு யாழில் தேர்தல் சூடு பிடித்துள்ளது: பல கட்சிகள் பல சுயேட்சைகள் !
யாழ்ப்பாணத்தில் தமிழரசுக் கட்சி சார்பில் அக் கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, சுரேஸ் பிரேமச்சந்திரன், தர்மலிங்கம் சித்தார்த்தன், எம். சுமந்திரன், கந்தர் நல்லதம்பி ஸ்ரீகாந்தா, எஸ். சிறிதரன், ஈஸ்வரபாதம் சரவணபவன்...
ஐ.நா.அறிக்கை பற்றி ரணிலுடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பேசவில்லை- சுரேஷ் மறுப்பு VIDEO
யுத்தகுற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஐ.நா.மனித உரிமை ஆணையகத்தினால் நடத்தப்பட்ட விசாரணைகளை அடுத்து வெளியாகியுள்ள அறிக்கையில் உள்ளக விசாரணை பொறிமுறையே வலியுறுத்தப்பட்டிருக்கிறது. உள்ளக விசாரணை பொறிமுறையை தமிழ் தேசியக் கூட்டமைப்பு...
வெள்ளைக்கொடி விவகாரம் மற்றும் போர்க்குற்றவாளிகளாக பாதுகாப்புத் தரப்பினர் பெயரிடப்பட்டுள்ளன எனக் கூறப்படும் விடயங்கள் குறித்து உத்தியோகபூர்வமாகக் கருத்து வெளியிடமுடியும்.”...
"ஐ.நா. விசாரணை அறிக்கை ஜனாதிபதியிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டதன் பின்னரே வெள்ளைக்கொடி விவகாரம் மற்றும் போர்க்குற்றவாளிகளாக பாதுகாப்புத் தரப்பினர் பெயரிடப்பட்டுள்ளன எனக் கூறப்படும் விடயங்கள் குறித்து உத்தியோகபூர்வமாகக் கருத்து வெளியிடமுடியும்." - இவ்வாறு இராணுவப்...
மக்கள் தங்களுடைய ஜனநாயக உரிமையை நிலை நாட்டுவதற்காக மாத்திரமே வாக்குரிமையை பயன்படுத்த வேண்டும்: யோகேஸ்வரன்
இலங்கைத் தீவிலே தமிழினம் சுயநிர்ணயத்தை அடிப்படையாகக் கொண்ட இனமாக மாற்றுகின்ற வழியில் நாங்கள் பயணித்து விடுதலையைப் பெற்றெடுக்கும் ஒரு பலமாக இந்த பாராளுமன்ற தேர்தலை பயன்படுத்த வேண்டும் என தெரிவித்த தமிழ் தேசிய...
புலிகளுக்கு மகிந்த பணம் வழங்கினாரா? அம்பலப்படுத்தும் சம்பிக்க
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தொடர்பிலான தகவல்களை வெளியிடவுள்ளதாக அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
அவர் இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
விடுதலைப் புலிகள் அமைப்பிற்கு பணம் வழங்கிய முறை...
மைத்திரி மீது மகிந்தவின் நம்பிக்கை
மக்களின் கோரிக்கையின் நிமித்தமே தாம் 3ம் தவணையும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டதாக மகிந்த தெரிவித்துள்ளார்.
சிங்க ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இதற்காகவே தாம் 18ம் திருத்தச் சட்டத்தை கொண்டுவந்ததாகவும் அவர்...
முன்னணியின் பிரச்சார விளம்பரங்களில் மஹிந்தவின் புகைப்படங்கள் நீக்கம்?
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பிரச்சார விளம்பரங்களில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் புகைப்படங்களை பயன்படுத்துவதை தவிர்க்க முன்னணி பிரச்சார குழு தீர்மானித்துள்ளதாக தெரியவந்துள்ளது.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தலைவர், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன்...
தேர்தல் முடியும் வரை ஊமையாக இருக்க விரும்புகிறேன்: சீ்.வி.விக்னேஸ்வரன்
இலங்கை நாடாளுமன்றத் தேர்தல் நிறைவடையும் வரையில் நான் ஊமையாக இருக்க விரும்புகிறேன் என வடமாகாண முதலமைச்சர் சீ்.வி.விக்னேஸ்வரன் கூறியுள்ளார்.
இன்றைய தினம் யாழ்.பிரம்மகுமாரிகள் சபையில் புதிய கட்டிடம் ஒன்றை திறந்து வைக்கும் நிகழ்வில் வடக்கு...
2020ல் இலங்கையைக் கைப்பற்றவுள்ளதாம் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத அமைப்பு?
ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத அமைப்பினால் எதிர்வரும் 05 வருடத்தினுள் உலக நாடுகளில் பெரிய அளவிலான பகுதியை கைப்பற்றிக் கொள்வதற்கு திட்டமிட்டுள்ள வரைபடம் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
பி.பி.சி செய்தி சேவையினால் இந்த வரைபடம் வெளியிடப்பட்டுள்ளது.
எதிர்வரும் 2020ம் ஆண்டளவில்...