வசீம் தாஜுதீன் கொலையில், தடுமாறும் இலங்கை செஞ்சிலுவை சங்கம்….
பிரபல்யமான றகர் விளையாட்டு வீரரான வசீம் தாஜுதீன், கடத்தப்பட்டதாக கூறப்படும் இலங்கை செஞ்சிலுவை சங்கத்துக்கு சொந்தமான வாகனம் தொடர்பில் அச்சங்கம் விளக்கமளித்து கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளது.
அக்கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
பெண்கள் மற்றும் குழந்தைகள் தொடர்பான ஆரோக்கிய...
ஷிரந்தியின் “WP-KA 0642″ வாகனம் சிக்கலில்.
சிரியல சவியா பவுண்டேசனின் தலைவியான முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாரியாரான ஷிரந்தி ராஜபக்ஷவிடம் WP-KA 0642 இலக்க டிபெண்டர் வாகனம் கையளிக்கப்பட்டது என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த வாகனத்தை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த...
தழிழ் இனம் மீண்டும் ஒர் அழிவில் இருந்து பாதுகாக்கப்பட தழிழ்தேசியகூட்டமைப்பிற்கு மக்கள் வாக்களிக்க வேண்டும்-இரா. சம்பந்தன் வவுனியாவில் ஆவேச...
தழிழ் இனம் மீண்டும் ஒர் அழிவில் இருந்து பாதுகாக்கப்பட தழிழ்தேசியகூட்டமைப்பிற்கு
மக்கள் வாக்களிக்க வேண்டும்-இரா. சம்பந்தன் வவுனியாவில் நடைபெற்ற பாராளுமன்ற
தேர்தல் பிரச்சாரத்தில் ஆவேச உரை
மஹிந்த ராஜபக்ஷ ஆட்சியமைத்தாலும் அந்த ஆட்சியில் நாங்கள் ஒருபோதும் அமரப்போவதில்லை. அவர் ஆட்சியமைப்பதற்கு நாங்கள் எவ்விதத்திலும் அனுமதிக்கப் போவதுமில்லை....
மஹிந்த ராஜபக்ஷ ஆட்சியமைத்தாலும் அந்த ஆட்சியில் நாங்கள் ஒருபோதும் அமரப்போவதில்லை. அவர் ஆட்சியமைப்பதற்கு நாங்கள் எவ்விதத்திலும் அனுமதிக்கப் போவதுமில்லை. இது திண்ணம். - இவ்வாறு சம்மாந்துறையில் நேற்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் மாநாட்டில்...
இன்று முதல் “STF” கட்டுப்பாட்டில் மைத்திரி…..
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு இன்று முதல் விஷேட அதிரடிப் படையினர் பாதுகாப்பு வழங்கவுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
ஜனாதிபதியின் பாதுகாப்புக்கென நியமிக்கப்பட்டிருந்த ஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவினரே (PSD) இதுவரை குறித்த பாதுகாப்பு சேவையை வழங்கி...
மஹிந்தவுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்
முன்னாள் ஜனாதிபதியும் குருநாகல் மாவட்ட தேர்தல் வேட்பாளருமான மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக, தெஹிவளை பள்ளிவாசலுக்கு முன்பாக ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
2012ஆம் ஆண்டு மர்மமாக முறையில் மரணமான பிரபல்யமான றகர் விளையாட்டு வீரர் வசீம் தாஜூதீனின்...
எதிர்வரும் தினங்களில் மூவரின் உயிருக்கு ஆபத்து எச்சரிக்கை.
எதிர்வரும் தினங்களில் ஒரு முஸ்லிம் தலைவர் உற்பட மூவரின் உயிர்களுக்கு பாரிய அச்சுறுத்தல் …! புலனாய்வு எச்சரிக்கையை அடுத்து பாதுகாப்பு அதிகரிப்பு.
பொது தேர்தலுக்கு இன்னும் எட்டு தினங்களே உள்ள நிலையில் ஐக்கிய தேசய...
தாஜூடினின் சடலம் சற்று முன்னர் தோண்டி எடுக்கப்பட்டது
பிரபல ரகர் வீரர் வசீம் தாஜூடினின் சடலம் சற்று முன்னர் தோண்டி எடுக்கப்பட்டது.
தெஹிவளை வைத்தியசாலை வீதியில் அமைந்துள்ள முஸ்லிம் மையவாடியிலிருந்து சடலம் தோண்டி எடுக்கப்பட்டுள்ளது.
பொலிஸ் பாதுகாப்புக்கு மத்தியில் சடலம் தோண்டி எடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை சடலத்தை...
ராஜபக்ஷவின் கொடூர ஆட்சிக்காலத்தில் தமிழர்களுக்கு எதிராகப் போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்ட குற்றவாளிகள் கூண்டில் ஏற்றப்பட்டு...
ராஜபக்ஷவின் கொடூர ஆட்சிக்காலத்தில் தமிழர்களுக்கு எதிராகப் போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்ட குற்றவாளிகள் கூண்டில் ஏற்றப்பட்டு தண்டிக்கப்படவேண்டும் என ஐ.நாவுக்குத் தொடர்ந்து அழுத்தம் கொடுக்கவும், இலங்கையில் 60 வருடங்களுக்கு மேலாகத்...
புலம் பெயர் உறவுகளே பாதிக்கப்பட்ட எம் உறவுகளை தத்தெடுக்க தயாராகுங்கள் – வடக்கு மாகாண அமைச்சர் டெனிஸ்வரனின் அன்பான...
புலம் பெயர் உறவுகளே பாதிக்கப்பட்ட எம் உறவுகளை தத்தெடுக்க தயாராகுங்கள் - வடக்கு மாகாண அமைச்சர் டெனிஸ்வரனின் அன்பான வேண்டுகோள்...
கடந்த அறுபது வருட யுத்தத்தினால் எம் இனம் பாதிக்கப்பட்டு மிகவும் நலிவுற்ற நிலையில்...