இலங்கை செய்திகள்

மஹிந்த ராஜபக்ச கௌரவமான பிரியாவிடை கோரிக்கையினால் கட்சியில் பிளவு?

மஹிந்த ராஜபக்ச கௌரவமான பிரியாவிடைக்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் சந்தர்ப்பம் கோரியது தொடர்பில், ஊடகங்கள் மூலம் வெளியாகியமையினால் இதுவரையில் முன்னணியின் தேர்தல் நடவடிக்கைகள் மந்தகதியில் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரியவந்துள்ளது. விசேடமாக இத்தீர்மானத்தை மேற்கொள்வதற்கு முன்னர்...

ரணில் உள்ளிட்ட ஐவர் நஞ்சருந்த வேண்டும்! விஷப்போத்தல்களுடன் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியினர் தெரிவித்துள்ளனர்.

நல்லாட்சி என்ற பெயரில் ஐக்கிய தேசியக் கட்சியினர் செய்துவரும் பகல் கொள்ளையானது வெட்கப்பட வேண்டிய விடயமாகும். மக்களை ஏமாற்றி செய்யும் ஊழல் ஆட்சியை நினைத்து பிரதமர் ரணிலும் அவரது திருடர் கூட்டமும் நஞ்சு...

மஹிந்த ராஜபக்சவுக்கு எதிரான வழக்கு இன்று விசாரணை

மஹிந்த ராஜபக்சவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள விசேட சலுகைகள் தொடர்பிலான வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குருநாகல் மாவட்டத்தில் போட்டியிடும் மஹிந்த ராஜபக்ச ஓய்வு பெற்ற ஜனாதிபதியொருவருக்கு வழங்கப்படும் விசேட சலுகைகளுடன்...

சொன்னதை மறந்துவிடும் “எம் நீசியா” என்ற வியாதியில் மஹிந்த

மஹிந்த ராஜபக்ச சொல்வதை மறந்து விடும் ஒருவகை நோயினால் பீடிக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. ஆறு மாதங்களுக்கு முன் அவர் கூறிய சகலவற்றையும் மறந்து அவர் செயற்படுவது நன்கு தெளிவாகத் தெரிவதாக பிரதி வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர்...

பிரான்சில் இருந்து வந்ததாம்…! ஞான சார தேரரின் மகளும் – மனைவியும்….?

பிரான்சிலிருந்து அந்த அக்காவும் வந்தார். பொல்கஹவலயில் உள்ள கிரிபத்கொட ஞானானந்த ஹாமுதுருவின் சமய மத்தியச்தானமொன்றில் ஏற்பாடு செய்யப் பட்டிருந்த வழிபாட்டு நிகழ்வொன்றில் வைத்தே நான் அந்த அக்காவை முதன் முதலில் சந்தித்தேன். அவரின் பெயர்...

முன்னாள் காதலனுடன் அந்தரங்கமாக இருந்து அந்தரப்படும் மருத்துவபீட மாணவி

  ரஜரட பல்கலைக்கழகத்தின் வைத்திய பீட 4ம் வருட மாணவியை கட்டாயப்படுத்தி நிர்வாணமாக்கி படமெடுத்ததுடன் , அவரை வல்லுறவுக்கும் உட்படுத்திய குற்றச்சாட்டில் நபரொருவர் ரகசிய பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.   குறித்த நபர் அதே பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவர்...

வடக்கை மீண்டும் எமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்து புலிகளின் ஆக்கிரமிப்பை அழிக்க வேண்டும்!- கோத்தபாய

யுத்தத்தின் மூலம் பிரபாகரன் அடைய நினைத்ததை இன்று அரசியல் சாணக்கியத்தின் மூலமாக அடைய முயற்சித்து வருகின்றனர். நாம் முடிவுக்கு கொண்டுவந்த ஆயுத கலாசாரத்தை இன்று மீண்டும் ஆரம்பித்துள்ளனர் என முன்னாள் பாதுகாப்பு செயலாளர்...

கருணா OUT… பிள்ளையான் IN…

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் எனப்படும் பிள்ளையானுக்கு தேசியப் பட்டியல் ஊடாக ஆசனம் ஒன்றை வழங்க ஐக்கிய மக்கள் சுத்நதிரக் கூட்டமைப்பு இணங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. எதிர்வரும் 17ம் திகதி...

ரவி கருணாநாயக்கவை சுட்ட கார் கண்டுபிடிப்பு

நிதியமைச்சரும் கொழும்பு மாவட்ட ஐ. தே. க. வேட்பாளருமான ரவி கருணாநாயக்கவை இலக்கு வைத்து கொழும்பு புளூமெண்டால் வீதியில் நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டு சம்பவத்திற்கு பயன்படுத்தப்பட்ட கார் அடையாளம் காணப்பட்டுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை மு....

கொழும்பு மாவட்ட தேர்தல் பிரச்சாரக் கூட்டத்திற்கு அதி உச்ச பாதுகாப்பு.

கொழும்பு மாவட்டத்தில் இடம்பெறும் தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களுக்கான பாதுகாப்பு அதிகரிக்கப்பட உள்ளது. காவல்துறை மா அதிபர் என்.கே. இளங்கக்கோனின் உத்தரவிற்கு அமைய இவ்வாறு பாதுகாப்பு அதிகரிக்கப்பட உள்ளது. அண்மையில் ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளரும், நிதி...