கொமாண்டோ படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் பிரசன்ன சில்வாஅதிரடி நீக்கம்?
மேஜர் ஜெனரல் பிரசன்ன சில்வா,சிறிலங்கா இராணுவ கொமாண்டோ படைப்பிரிவின் கட்டளை அதிகாரி பதவியில் இருந்து, நீக்கப்பட்டுள்ளார்.
சிறிலங்கா இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் கிரிசாந்த டி சில்வா இதற்கான உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
அண்மையில் மீரிஹானவில் இலக்கத்தகடு மாற்றப்பட்ட...
ஓகஸ்ட் 17இல் தமிழர்களுக்குத் தீர்வாம்…? மஹிந்த.
தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்குத் தேவையான அரசியல் தீர்வுத் திட்டத்தை ஓகஸ்ட் மாதம் 17ஆம் திகதிக்குப் பின் நிறுவும் எமது ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசு முன்வைக்கும்.
இவ்வாறு முன்னாள் ஜனாதிபதியும் ஐக்கிய மக்கள்...
பிரபாகரனின் பிராடோ வாகனம் சிக்கியது முக்கிய இராணுவ அதிகாரியிடம்….?
விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் பயன்படுத்திய புத்தம்புதிய பிராடோ வாகனத்தை, சிறிலங்கா இராணுவ அதிகாரி ஒருவர் பயன்படுத்திய விவகாரம் வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது.
மீரிஹானவில் அண்மையில் சிறிலங்கா இராணுவத்தினரால் பயன்படுத்தப்பட்டு வந்த இலக்கத்தகடு மாற்றப்பட்ட வெள்ளை...
எந்தவொரு கட்சியும் பெரும்பான்மை ஆசனங்களைப் பெற்றுக்கொள்ளாது -வைத்தியகலாநிதி சி.சிவமோகன்
எந்தவொரு கட்சியும் பெரும்பான்மை ஆசனங்களைப் பெற்றுக்கொள்ளாது
மாவட்ட ரீதியில் ஐக்கிய தேசியக் கட்சிக்கும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பிற்கும் இடையில் கடுமையான போட்டி நிலவும் என குறிப்பிட்டுள்ளனர்.
எவ்வாறெனினும் ஐக்கிய தேசியக் கட்சி ஓரளவு முன்னணியில்...
“கொழும்பில் எனது ஆதரவாளர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்த ராஜபக்ஷவினர் இந்த நாட்டில் மீண்டும் வெள்ளை வான் போன்ற...
"கொழும்பில் எனது ஆதரவாளர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்த ராஜபக்ஷவினர் இந்த நாட்டில் மீண்டும் வெள்ளை வான் போன்ற தீவிரவாத கலாசாரத்தை ஏற்படுத்த முயற்சிக்கின்றனர்." -
இவ்வாறு குற்றஞ்சாட்டியுள்ளார் நிதியமைச்சரும் ஐக்கிய தேசியக் கட்சியின்...
கூட்டரசாங்கத்தில் இணைய போவதில்லை: மக்கள் விடுதலை முன்னணி
தேர்தலுக்கு பின்னர் எந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தாலும் அமைச்சு பதவிகளை பெற்றுக்கொண்டு கூட்டரசாங்கத்தில் இணைய போவதில்லை என மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது.
ஆட்சி அதிகாரத்தை பெற முடியாவிட்டாலும் பலமான எதிர்க்கட்சியாக மக்கள் விடுதலை...
தேர்தலில் வென்றால் தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வு!– மகிந்த ராஜபக்ச
எதிர்வரும் 17ம் திகதி நடைபெறும் பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வெற்றி பெற்று ஆட்சியமைத்தால், தமிழ் மக்களின் பிரச்சினைக்கு அரசியல் தீர்வை பெற்று தரப் போவதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த...
பிரபல ரகர் வீரர் வஸீம் தாஜூடீனின் சடலம் தோண்டி உள்ளது?
பிரபல ரகர் வீரர் வஸீம் தாஜூடீனின் சடலம் தோண்டி எடுக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
எதிர்வரும் வாரமளவில் அவரது சடலம் தோண்டி எடுக்கப்பட உள்ளதாக குறிப்பிடப்படுகிறது.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் புதல்வர் யோசித ராஜபக்ஸவிடம் இது...
தேர்தல் பரப்புரைகளுக்காக சீனாவிடம் இருந்து எந்த நிதியுதவியையும் தாம் பெறவில்லை மகிந்த.
தேர்தல் பரப்புரைகளுக்காக சீனாவிடம் இருந்து எந்த நிதியுதவியையும் தாம் பெறவில்லை என்று தெரிவித்துள்ளார் சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச.
எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான பரப்புரைகளுக்காக சீனாவிடம் இருந்து மகிந்த ராஜபக்ச நிதியுதவிகளை பெற்றுள்ளதாக,...
கொட்டாஞ்சேனை தாக்குதல் பின்னனி, பாதாள உலகக் குழுவா…?
கொட்டாஞ்சேனை புளுமென்டல் வீதியில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவம் பாதாள உலகக் குழுக்களுக்கு இடையிலான மோதல் சம்பவத்தின் விளைவால் ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இரண்டு பாதாள உலகக் குழுக்களுக்கு இடையிலான மோதல் காரணமாகவே நேற்றைய தினம் புளுமென்டல்...