“UN” இன் முக்கிய திட்டம் வடக்கு மாகாண சபையுடன் கலந்துரையாடலாம்…??
ஐ.நாவின் எந்த திட்டமும், சிறிலங்கா அரசாங்கம், வடக்கு மாகாணசபை மற்றும் சம்பந்தப்பட்ட எல்லாத் தரப்பினரதும், ஆலோசனையுடனேயே நடைமுறைப்படுத்தப்படும் என்று ஐ.நா பொதுச்செயலரின் பேச்சாளர் ஸ்டீபன் டுஜாரிக் தெரிவித்துள்ளார்.
நியூயோர்க்கில் நேற்று நடந்த செய்தியாளர் மாநாட்டில்,...
அப்துல் கலாம் இறப்பில் இந்திய “ரோ” ஆ….ஆ…?? இலங்கை புலனாய்வா…? வெளிவரும் புது வெடிப்பு..!
முன் நாள் இந்திய ஜாதிபதியும் , அணு ஆராட்சியாளருமான அப்துல் கலாம் கடந்த மாதம் இலங்கை சென்று வந்த விடயம் அனைவரும் அறிந்ததே.
இலங்கையின் ஆட்சி அமெரிக்கா சார்பானதும் கூட இன் நிலையில் திடீரென ஏற்பட்ட...
இருதேசம் ஒரு நாடு என்ற கோசம் ஒரு அர்த்தமில்லாத கோசம்!-பிரபாகரனை தேசியத் தலைவர் என்றே எல்லோரும் அழைத்தோம், இப்பொழுதும்...
இருதேசம் ஒரு நாடு என்ற கோசம் ஒரு அர்த்தமில்லாத கோசம் என வடக்கு மாகாண அவைத்தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.
தமிழ்த் தேசிய கூட்டமைப்பு வேட்பாளர்களை ஆதரித்து நவாலியில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் உரையாற்றும் போதே...
கிழக்கில் முஸ்லீம் அரசியல்வாதிகளின் வியூகமும் தமிழ் மக்களுக்கு ஏற்படப்போகும் ஆபத்துக்களும் – இரா.துரைரத்தினம்
இந்த தலைப்பை பார்த்ததும் உங்களில் சிலர் என்னை ஒரு இனவாதியாக சித்தரிக்கலாம். நான் சார்ந்த இனத்தின் அழிவுகள் பற்றி எச்சரிப்பது இனவாதம் என்றால் நான் இனவாதி என்ற பட்டத்தை ஏற்பதில் எனக்கு எந்தவித...
பொதியிலிருந்து மீட்கப்பட்டது யாழ். பெண்ணின் சடலம்! பொலிஸ் விசாரணையில் திடுக்கிடும் சம்பவங்கள்
புறக்கோட்டை பஸ்டியன் மாவத்தை தனியார் பஸ் தரிப்பு நிலையத்தில் பிரயாணப் பொதிக்குள் மறைத்து கைவிடப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்ட பெண்ணின் சடலம் யாழ்.வட்டுக்கோட்டையைச் சேர்ந்த 34 வயதுடைய ரங்கன் கார்த்திகாவினுடையது என அடையாளம் காணப்பட்டுள்ளது.
ஊடகங்களில்...
கூட்டமைப்பினருக்காக தேர்தல் களங்களில் பக்கச் சார்பாக ஆதரித்துப் பேசுவது எனக்கழகல்ல வட மாகாண முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரன்
கூட்டமைப்பினருக்காக தேர்தல் களங்களில் பக்கச் சார்பாக ஆதரித்துப் பேசுவது எனக்கழகல்ல என வட மாகாண முதலமைச்சர்
சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
எதிர்வரும் பொதுத்தேர்தலில் தனது நிலைப்பாடு தொடர்பாக விளக்கமளிக்கும் அறிக்கையொன்றை வெளியிட்டபோதே...
இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் பதவி விலகினார்
இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் பதவியை கலாநிதி சோமரத்ன திஸாநாயக்க ராஜினாமா செய்துள்ளார்.
தனிப்பட்ட மற்றும் தற்போது காணப்படும் சில அரசியல் விடயங்களின் அடிப்படையில் தான் தலைவர் பதவியில் இருந்து விலக தீர்மானித்ததாக சோமரத்ன...
ஐ.தே.கட்சியின் ஆதரவாளரை கடத்திய ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் 6 பேர் கைது
ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவாளர் ஒருவரை கடத்திச் சென்ற, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் 6 ஆதரவாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக அக்குரஸ்ஸ காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.
ஐக்கிய தேசியக் கட்சியின் மாத்தறை மாவட்ட வேட்பாளர் சாகல...
பெண்ணொருவரை துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்த ஈபிடிபி உறுப்பினருக்கு மரண தண்டனை
ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள வந்தாறுமூலை பிரதேசத்தில் சுமார் எட்டு வருடங்களுக்கு முன்னர் இளம் குடும்பப் பெண்ணொருவரை துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட ஈபிடிபியின் முன்னாள் உறுப்பினர் ஒருவருக்கு நேற்று...
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்கு 12 கோடி ரூபா பாக்கி வைத்த மகிந்த ராஜபக்ச அரசு
மகிந்த ராஜபக்ச உட்பட கடந்த அரசாங்கத்தினால், ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமான நிறுத்திற்கு செலுத்த வேண்டிய 12 கோடி ரூபாவை செலுத்தாது அதனை புறக்கணித்து வருவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்...