இலங்கை செய்திகள்

தாஜூடீன் கொலையுடன் பல முக்கியஸ்தர்களுக்கு தொடர்பு?

பிரபல ரகர் வீரர் வசீம் தாஜூடீனின் கொலையுடன் பல முக்கியஸ்தர்களுக்கு தொடர்பு உண்டு என புலனாய்வு பிரிவினர் தெரிவித்துள்ளனர். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மகன் யோசித ராஜபக்ச, முன்னாள் சிரேஸ்ட பிரதிப் பொலிஸ்மா...

தமிழ் முஸ்லீம் உறவை நாங்கள் பலப்படுத்த வேண்டும்: சம்பந்தன்

மூதூர் முஸ்லீம்களின் பிரதிநிதி ஏ.எம்.தௌபீக்கின் ஆதரவாளர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட தேர்தல் பிரச்சாரக்கூட்டம் நேற்று மாலை 7.30 மணிக்கு மூதூரில் நடைபெற்றது. இக் கூட்டத்தில் கருந்து தெரிவித்த இரா.சம்பந்தன், இக்கூட்டத்தில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், கிழக்கு...

மஹிந்த பொலிஸ் விசாரணைக்கு உட்படுத்தப்படவுள்ளார்

குருணாகல் மாவட்ட ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் வேட்பாளர் மஹிந்த ராஜபக்சவிடம் பொலிஸார் விசாரணை நடத்தக் கூடிய சாத்தியம் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. ராடா நிறுவன ஊழல் மோசடிகள் தொடர்பில் விசாரணை நடத்தப்படலாம் என பொலிஸ்...

தமிழ் தேசிய கூட்டமைப்பினரை பகிரங்க விவாதத்திற்கு வருமாறு ஈழத் தமிழர் செயலகத்தின் பிராதான செயற்பாட்டாளர் பிலிப் முருகையா அழைப்பு...

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,   ‘மீண்டுமொரு பொதுத் தேர்தலை நாடு சந்திக்கின்றது. தமிழினமும் சந்திக்கின்றது. இம்முறையும் தமிழர் தாயகம், தேசியம், சுயநிர்ணய உரிமை என்றும் கோஷங்கள் தமிழர் நிலமெங்கும் ஒலிக்கின்றது. தமிழர்களுக்கான...

சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழுவை கூட்டுவதற்கான இடைக்கால தடையுத்தரவு நீடிப்பு

சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழுவை கூட்டுவதற்கான இடைக்கால தடையுத்தரவு நீடிப்பு ஸ்ரீலங்கா சுநத்திரக் கட்சியின் மத்திய செயற்குழுவினை கூட்டுவதற்கு இடைக்கால தடையுத்தரவு நீடிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 7ம் திகதி வரையில் மத்திய...

ஐக்கிய தேசியக் கட்சியின் அடுத்த அரசாங்கத்தின் நிதி அமைச்சராக மலிக் சமரவிக்ரம ஆவாரா…?

ஐக்கிய தேசியக் கட்சியின் அடுத்த அரசாங்கத்தின் நிதி அமைச்சராக மலிக் சமரவிக்ரம தெரிவு செய்யப்படுவார் என தெரிவிக்கப்படுகிறது. எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி வெற்றியீட்டினால் நிதி அமைச்சராக மலிக் சமரவிக்ரம தெரிவு...

ஜனநாயக போராளிகள் கட்சியை தேர்தலில் இருந்து விலகிக்கொள்ளுமாறு மிரட்டலா..?

யாழ். மாவட்டத்தில் சுயேட்சையாகப் போட்டியிடும் ஜனநாயக போராளிகள் கட்சியை தேர்தலில் இருந்து விலகிக்கொள்ளுமாறு இந்தியா தொடர்ந்து அழுத்தங்களை பிரயோகித்துவருவது அம்பலமாகியுள்ளது. யாழ்ப்பாணத்தில் நிலைகொண்டுள்ள இந்தியத் துணைதூதுவராலய அதிகாரிகளான நட்ராஜ் மற்றும் மூர்த்தி ஆகிய இருவரும்...

மஹிந்த கையை கிள்ளியவர், காலைத் தொட்டார்.

மஹிந்தவின் கையை நபர் ஒருவர் பிடித்து இழுத்த தும் , அதன் பின்னர் நடந்ததையும் மக்கள் மறந்து விட்ட போதிலும் ஐ.ம.சு.கூட்டமைப்பு இன்னும் மறக்கவில்லையெனத் தெரிகின்றது. ஆரம்பத்தில் சம்பவத்திற்கான காரணங்களை தேர்தல் மேடைகள் மற்றும்...

சந்திரிகா – மைத்திரி இடையில் விரைவில் முக்கிய சந்திப்பு…!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவுக்கும் இடையில் விரைவில் முக்கிய சந்திப்பொன்று இடம்பெறவிருப்பதாக அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சந்திப்பு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நாடு திரும்பியதன் பின்னர்,...

சந்திரிக்கா பண்டாரநாயக்க நாளை விசேட உரையாற்ற உள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க நாளை விசேட உரையொன்றை ஆற்றவுள்ளார். தற்போதைய அரசியல் சூழ்நிலைமை குறித்து அவர் உரையாற்ற உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பாதுகாப்பது குறித்து கருத்து வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. எதிர்வரும் நாடாளுமன்றத்...