பிரதமர் பதவியை மஹிந்தவுக்கு கொடையாக வழங்கியுள்ளேன்! நிமல் சிறிபால டி சில்வா.
பிரதமர் பதவியை கொடையாக வழங்கியுள்ளதாக முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் என்ற ரீதியில் பொதுவான நடைமுறையின் அடிப்படையில் அடுத்த பிரதமர் நானே. எனினும் நான் வெஸ்ஸந்தர...
பிரபாகரன் இன்றும் பலருக்கு சிம்ம சொப்பனமாகவே இருக்கிறார்!
திடீர் பதட்டத்தைக் கிளப்பியது அந்த கைது விவகாரம். கடந்த 21-ம் தேதி பனிரெண்டு மணியளவில் ராமநாதபுரம் எஸ்.பி.யான மயில்வாகனன் தலைமையிலான ஒரு போலீஸ் படை உச்சிபுளி என்கிற கடற்கரையோர ஊரின் பஸ் நிலையத்தில் மூன்றுபேரை...
இராணுவ இரகசியங்களை அம்பலப்படுத்திய விமல்!
தேசிய சுதந்திர முன்னணி தலைவரும் கொழும்பு மாவட்ட வேட்பாளருமான விமல் வீரவன்ச, சமீபத்தில் மிரிஹான பொலிஸாரினால் கைப்பற்றப்பட்ட வெள்ளை வான் தொடர்பில் வெளியிடுகின்ற கருத்தினால் இராணுவத்தினர் பல்வேறு வகையிலான சிரமங்களுக்குள்ளாகியுள்ளதாக இராணுவ தகவல்கள்...
போர் இறுதிக்கட்டத்தை நெருங்கிய சமயம் புலிகளின் ராணுவத் துறை, புலனாய்வுத் துறை, அரசியல் துறை பொறுப்பாளர்களை அழைத்தார் பிரபாகரன்.
”சில மாதங்களுக்கு முன்பு, போர் இறுதிக்கட்டத்தை நெருங்கிய சமயம் புலிகளின் ராணுவத் துறை, புலனாய்வுத் துறை, அரசியல் துறை பொறுப்பாளர்களை அழைத்தார் பிரபாகரன்.
அப்போது ‘ராணுவத் துறை இறுதி வரை களத்தில் நின்று போரிட...
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முதலாவது தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் வைத்து தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிடப்பட்டது.
வடக்கு - கிழக்கு இணைந்த தமிழ் - முஸ்லிம் தாயகப் பிரதேசம், தேசிய இனம் என்ற வகையில் உரித்தான சுயநிர்ணய உரிமை, சமஷ்டி கட்டமைப்பின் கீழ் வடக்கு - கிழக்குப் பிரதேசங்களில் வாழும்...
செல்லக்கிளி அம்மானின் வீர வரலாறு.
இவனுக்கு சில அசாத்திய திறமையுண்டு. சிறீலங்கா இராணுவத் தளபதி கென்சில் கொப்பேகடுவாவின் வாகனத்தில் அவருடன் எந்த சஞ்சலமுமின்றிப் பயணம் செய்தவன். இவனைத் தெரிந்த மக்களெல்லாம் ஐயோ! எங்கட செல்லக்கிளி பிடிபட்டுப்போனான் என்று பதறினார்கள்....
அப்பிள் மாலையுடன் கொழும்பை அசத்திய ஹிருணிக்கா.
தேர்தல் பிரச்சாரம் சூடு பிடித்திருக்கும் நிலையில் ஒவ்வொரு வேட்பாளரும் தமது ஆதரவாளர்களைக் கவரும் வண்ணம் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் கொழும்பு மாவட்டத்தில் போட்டியிடும் மேல் மாகாண சபை உறுப்பினர் ஹிருணிக்கா அப்பிள் மாலையுடன்...
பிரபாகரனின் மனைவிக்கும் மகளுக்கும் நடந்தது என்ன – கருணா
புலித்தலைமை எவ்வளவு கொடூரமானது என்பது என்னுடன் முரண்பட்ட பின்னரே எனக்குத் தெரிந்தது. மகிந்தவும், கோத்தபாயவும் எவ்வளவு கொடூரமானவர்கள் என்று புலிகளின் முள்ளிவாய்க்கால் இறுதி யுத்தத்தின் பின்னரே எனக்குப் புரிந்தது.
இருந்தாலும் மகிந்தவும் கோத்தவும் என்னுடன்...
அவுஸ்திரேலியாவில் இறந்த இலங்கையர்களின் உடல்கள் இலங்கை வருகிறது.
அவுஸ்திரேலியாவில் உயிரிழந்த இரண்டு இலங்கை அகதிகளின் சடலங்களும் இலங்கைக்கு கொண்டுவரப்படவுள்ளன.
அவுஸ்திரேலியாவில் உள்ள மனித உரிமைகள் மற்றும் அகதிகள் சேவை அமைப்புகள் இதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அவுஸ்திரேலிய ஊடகம் ஒன்று இதனைத் தெரிவித்துள்ளது.
கடந்த தினம்...
தமிழ் கூட்டமைப்பை வெற்றியடையச் செய்வது அவர்களுக்கான இறுதிச் சந்தர்ப்பமாக அமையட்டும்!
இது கறுப்பு ஜுலை வாரம். தாயகத் தமிழர்களின் இதயங்களில் விடுதலை நெருப்பை மூட்டிய வாரம். இலங்கை சுதந்திரம் அடைந்த காலத்திலிருந்து படிப்படியாக ஈழத் தமிழினம் தனது உரிமைக்களை இழக்க ஆரம்பித்திருந்தது.
தமிழ் மக்களினதும், தமிழ்...