மைத்திரியுடன் நல்ல உறவாம் – ரணில்
ஜனவரி 8 ஆம் திகதி ஜனநாயக புரட்சியினூடாக உதயமான மைத்திரி- –ரணில் உறவினூடாக நல்லாட்சியும் ஜனநாயகமும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதன்காரணமாக நிதி முகாமைத்துவம் சரிவர நிர்வகிக்கப்படுவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
மேலும் கோல்டன் கீ வங்கியில்...
பஷீரிடம் மறைந்துள்ள ரகசியங்கள்…! அந்தரத்தில் “SLMC”
ரகசியங்கள் பலவிதமானவை. ஆழ்கடல் தொடங்கி இமயமலை வரையிலும் உலகின் ரகசியங்கள் விரிந்து கிடக்கின்றன. அழகின் ரகசியம், அன்பின் ரகசியம், ஆன்மிகத்தின் ரகசியம், மன்மத ரகசியம் என்று ரகசியங்களின் பட்டியல் நீண்டு செல்கின்றது. காலப்போக்கில்...
மது மாது என பல துர் நடத்தைகளில் இறங்கி ஆரம்பித்தது அட்டகாசம் பல மோசடிகளில்-வீரவன்ச
மக்கள் விடுதலை முன்னனியின் செய்தி சேகரிப்பாளராக கா பொ த உயர்தரம் படித்து விட்டு இணைந்து கட்சியில் பணியாற்றி வந்தார்.
நாளடைவில் கட்சிக்குள் உள்நுளைந்து சில பதவிகள் பிரசார செயலாளர் மற்றும் பல பதவிகளை...
மாணவனிடம் மயிரிழையில் தப்பினார் மைத்திரி.
ஜனாதிபதி மைத்திரி தலைமையில் இன்று காலை இடம்பெற்ற பாடசாலை பரிசளிப்பு விழாவில், மாணவர் படையணியில் இருந்த மாணவர் ஒருவரின் துப்பாக்கியில் தோட்டாக்கள் நிரப்பப்பட்டிருந்தமை தொடர்பான பொலிஸ் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட...
கருணாவின் ஆதரவாளரா இவர்? – கியூ பிராஞ்ச் பொலிஸார் விசாரணை!
இந்தியா இராமநாதபுரத்தில் பொலிஸிடம் சிக்கிய இலங்கைத் தமிழரான கிருஷ்ணகுமார் என்பவர் உண்மையில் யார்? விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனின் உதவியாளராக செயற்பட்டவர் என்று சொல்லப்படுவது உண்மையா?
இந்தியா இராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி பகுதியில் கடந்த...
விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் இறுதிப்போரில் கொல்லப்படவில்லை
விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் இறுதிப்போரில் கொல்லப்படவில்லை எனவும், அவர் உயிருடன் கைதுசெய்யப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டே கொலைசெய்யப்பட்டுள்ளார் எனவும் வெளியாகியுள்ள செய்தியில் எந்தவித உண்மைத்தன்மையும் இல்லை இவ்வாறு தெரிவித்துள்ளார் முன்னாள்...
இன்றைய சம்பந்தனை அன்றே அறிந்த புலிகளின் தலைவர்!
அன்றைய காலகட்டத்தில் தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கு ஆங்காங்கே சில விமர்சனங்கள் ஒரு சிலரால் முன்வைக்கப்பட்டாலும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் அதன் தலைமைக்கும் அரசியல் ரீதியான கடைசி நேர தெரிவாக கூட்டமைப்பே இருந்தது.
விடுதலைப் புலிகளுடைய...
தேர்தல் முடிவுகள் தொடர்பில் அரச புலனாய்வு பிரிவின் அறிக்கை.
எதிர்வரும் பொதுத் தேர்தல் முடிவுகள் குறித்து அரச புலனாய்வு சேவை நடத்திய கருத்துக்கணிப்பு அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த அறிக்கையில் அடிப்படையில் 22 தேர்தல் மாவட்டங்களில் ஐக்கிய தேசிய முன்னணி 10 மாவட்டங்களையும்...
78 தேர்தல் முறைப்பாடுகள்: இதுவரை 102 பேர் கைது
தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பில் பொலிஸாருக்கு இதுவரையில் கிடைத்திருக்கும் 78 முறைபாகளுக்கமைய 102 பேர் நேற்று வரையில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
தேர்தல் செயலக முறைப்பாடு பிரிவிற்கு தேர்தல் அறிவித்த நாளில்...
தேர்தல் பரப்புரைகள் ஆரம்பிப்பதற்கு முன்பாக மத பெரியார்களிடம் ஆசிர்வாதம் பெற்றது அகில இலங்கை தமிழ் காங்கிரஸ்
தேர்தல் பரப்புரைகள் ஆரம்பிப்பதற்கு முன்பாக
மத பெரியார்களிடம் ஆசிர்வாதம் பெற்றது அகில இலங்கை
தமிழ் காங்கிரஸ்
எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் சைக்கிள் சின்னத்தில் போட்டியிடவுள்ள அகில இலங்கை
தமிழ் காங்கிரஸ் கட்சியினர் தமது தேர்தல் பிரசாரத்தினை...