இலங்கை செய்திகள்

யாழ் மாவட்ட சிறையில் வாடும் அரசியல் கைதிகளின் குடும்பங்களை சந்தித்தார் – அமைச்சர் டெனிஸ்வரன்…

  ஏற்க்கனவே அறிவிக்கப்பட்டதன் பிரகாரம் 23-07-2015 வியாழன் மாலை 3 மணியளவில் வடக்கு மாகாண கிராம அபிவிருத்தி அமைச்சரின் யாழ் அலுவலகத்தில், யாழ் மாவட்டத்தில் உள்ள அரசியல் கைதிகளின், கிராம அபிவிருத்தி திணைக்களத்தில் பதிவு...

தொடரும் வெள்ளை வான் கலாசாரம் சர்வதேச விசாரணையின் அவசியத்தை வலியுறுத்துகின்றது. -ந.சிவசக்தி ஆனந்தன்

  தமிழர்களின் இனப்பிரச்சினையை மையமாக வைத்து ஜே.ஆரினால் முப்படையினருக்கும் ஆசிவழங்கப்பட்டு தண்டனையிலிருந்து விலக்களிக்கப்பட்டிருந்தது. இதன் காரணமாகவே கடந்த சுமார் நான்கு தசாப்தங்களாக நாட்டைப் பாதுகாக்க வேண்டிய படையினர் நாட்டின் அனைத்து பகுதியிலும் சட்டவிரோத ஆட்கடத்தலில்...

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் திடீர் எழுச்சி ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியினரை கதி கலங்கச் செய்துள்ளது.ஏ.எம்.ஜெமீல் தெரிவித்துள்ளார்.

அம்பாறை மாவட்டத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் திடீர் எழுச்சி ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியினரை கதி கலங்கச் செய்துள்ளது என கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்...

இந்தியா அழுத்தம் கொடுக்கவில்லை – வெளிவிவகார அமைச்சு.

கொழும்புத் துறைமுக நகரத் திட்டத்தை நிறுத்துமாறு, சிறிலங்காவுக்கு இந்திய அரசாங்கம் அழுத்தம் கொடுத்ததாக, வெளியான தகவல்களை சிறிலங்கா வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் நிராகரித்துள்ளார். கொழும்பில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் மஹேஷினி...

பதவியை விட்டு ஓடும் மகிந்த விசுவாசிகள்.

தற்போதைய அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவான சில அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள், விரைவில் தமது பதவிகளை விட்டு விலகலாம் என்று, சிறிலங்காவின் கடற்றொழில் அமைச்சர் மகிந்த அமரவீர...

கிழக்கில் ஐ.எஸ்.தீவிரவாதிகள்?

கிழக்கு மாகாணத்தில் ஐ.எஸ்.தீவிரவாதிகளின் நடமாட்டம் அதிகரித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து அரசாங்கத்துக்கு சர்வதேச புலனாய்வு அமைப்புகளால் எச்சரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்திலும், அம்பாறை மாவட்டத்திலும் இந்த அச்சுறுத்தல் அதிகமாக காணப்படுகிறது. இந்த நிலையில் இந்த மாவட்டங்களில்...

பிரதமர் ரணில் விக்ரமசிங்க பகல் கனவு காண்கின்றாரா- முன்னாள் அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி

பொருட்களின் விலைகள் குறைவு என்று கூறும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க பகல் கனவு காண்கின்றாரா என முன்னாள் அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி தெரிவித்துள்ளார். ரணில் விக்ரமசிங்க பொருட்களின் விலைகள் குறைந்துள்ளதாகத் தெரிவிக்கின்றார். இது அப்பட்டமான...

தேசியப்பட்டியலில் இருந்து ரஜீவ விஜேசிங்க விலக வேண்டும்: லிபரல் கட்சி கோரிக்கை

லிபரல் கட்சியின் தேசிய சபை உறுப்பினர் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஜீவ விஜேசிங்க, ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பின் தேசியப்பட்டியலில் இருந்து விலக வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. லிபரல் கட்சியின் செயலாளர் கமல் நிசங்க...

இலங்கை தேர்தல் முடிவு முழு உலகிற்கும் முக்கியமானது – அமெரிக்க புலனாய்வுப் பிரிவு!

இலங்கையில் நடைபெறவுள்ள பொதுத் தேர்தலின் முடிவுகள் முழு உலகிற்கும் முக்கியமானது என அமெரிக்க புலனாய்வு பிரிவின் முன்னாள் பொறுப்பாளர் டெனிஸ் பிளயார் தெரிவித்துள்ளார். இலங்கையின் பொதுத் தேர்தல் முடிவு இந்திய பிராந்திய வலய நாடுகளைப்...

“நாடாளுமன்றத் தேர்தலுக்கான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் எதிர்வரும் 25 ஆம் திகதி சனியன்று யாழ்ப்பாணத்தில் வெளியிடப்படும்.”

  "நாடாளுமன்றத் தேர்தலுக்கான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் எதிர்வரும் 25 ஆம் திகதி சனியன்று யாழ்ப்பாணத்தில் வெளியிடப்படும்." - இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார். கூட்டமைப்பின் தேர்தல்...