இலங்கை செய்திகள்

தோல்வி உணர்வால் ஆத்திரமான மனநிலையில் மகிந்த

  எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் கீழ் வேட்பாளராக போட்டியிடும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தற்போது ஆத்திரமான மனநிலையில் செயற்படுவதாக கூறப்படுகிறது. மகிந்த ராஜபக்சவே ஜனாதிபதியாக பதவி வகிக்கும் போதே...

அரசியலை விட்டு ஓடிப் போக மாட்டேன்!- கருணா

  அரசியலை விட்டு ஓடிப் போக மாட்டேன்!- கருணா சுசில் பிரேமஜயந்தவும், அனுர பிரியதர்ஷன யாப்பாவும் தேசியப் பட்டியலில் இடம் தருவதாக கூறி இறுதியில் என் காலை வாரினாலும் நான் அரசியலை விட்டு ஓடிப்போகப் போவதில்லை....

மக்கள் சிந்தித்து ஒரே அணி, ஒரே தலைமை ஒரே குரலில் தமிழ்மக்கள் சார்பாக பேசக் கூடிய தமிழ்த் தேசியக்...

  கடந்த 2010 ஆண்டு நடந்த தேர்தலில் யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் போடப்பட்ட மொத்த வாக்குகள் 148,503 ஆகும். இதில் 19,774 வாக்குகள் (13.32%) செல்லுபடியாகாத வாக்குகள் ஆகும். இதே நிலைமை வேறு தேர்தல் மாவட்டங்களிலும்...

தமிழ் மக்களைத் தோற்றுப்போன சமூகமாகக் கருத்துக்களை வெளியிட்ட மஹிந்த ராஜபக்‌ஷவை எமது சமூகமே தோற்கடித்து வரலாறு படைத்தது.

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட முதன்மை வேட்பாளருமான மாவை சேனாதிராஜா. போர்க்குற்ற விசாரணைகளைத் துரிதப்படுத்துமாறு சர்வதேச சமூகத்திடம் நாம் வேண்டுகோள் விடுத்துள்ளோம். இந்த விசாரணையின் அடிப்படையில் தமிழ்...

வடக்கு, கிழக்கின் நிலைமைகள் இப்போது முற்றிலுமாக மாறிவிட்டது-ராஜபக்சவினரை கடுமையாக சாடும் கருணா

  வடக்கு, கிழக்கின் நிலைமைகள் இப்போது முற்றிலுமாக மாறிவிட்டது. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியால் வெற்றி பெற முடியாது என முன்னாள் பிரதிஅமைச்சரும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின மத்திய குழு உறுப்பினருமான விநாயகமூர்த்தி முரளிதரன்...

சிறையில் வாடும் அரசியல் கைதிகளின் குடும்பங்களுக்கு வாழ்வாதாரத்தை ஊக்குவிக்க ஐம்பது ஆயிரம் 50,000/= வழங்க முடிவு… கிராம அபிவிருத்தி...

  சிறையில் வாடும் அரசியல் கைதிகளின் குடும்பங்களுக்கு வாழ்வாதாரத்தை ஊக்குவிக்க ஐம்பது ஆயிரம் 50,000/= வழங்க முடிவு... கிராம அபிவிருத்தி அமைச்சர்... ஏற்க்கனவே அறிவித்ததற்கு அமைவாக வடக்கு மாகாணத்தில் உள்ள சிறையில் வாடும் அரசியல்...

பிரித்தானியாவில் சிறுநீரக விற்பனையில் இலங்கையரா…..

பிரித்தானிய சட்டவிரோத சிறுநீரக வர்த்தகத்தில் இலங்கைக்கு தொடர்பு இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. பிரித்தானிய பிரஜைகளுக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைகளை மேற்கொள்ள இலங்கையர் ஒருவர் சட்டவிரோதமான முறையில் ஏற்பாடுகளை செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. வறியர்வகள் உடல் ஊனமுற்றவர்கள் போன்றவர்களிடமிருந்து...

புலிகளை புகழும் சங்கரி….

தமிழீழ விடுதலைப் புலிகளை தாம் அனுமதிப்பதாக தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.வவுனியாவில் உள்ள கட்சிக் காரியாலயத்தில் அவர் இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகளை தாம் ஏற்றுக்கொள்வதாகவும் அவர்களது கொள்கைகளையே...

புதிய அர­சாங்­கத்தை தீர்­மா­னிக்கும் சக்­தி­யாக கூட்டமைப்பே விளங்கும்: முன்னாள் எம்.பி. சிவ­சக்தி ஆனந்தன்

தென்னிலங்கையில் வரவிருக்கின்ற புதிய அரசாங்கத்தை தீர்மானிக்கும் முக்கிய சக்தியாக கூட்டமைப்பே விளங்கும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட வேட்பாளரும் முன்னாள் எம்.பியுமான சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார் வவுனியா, உள்வட்ட வீதியில் உள்ள...

நல்லாட்சி அரசாங்கம் தொடர்ந்தால் எலும்புக்கூடுகள் மாத்திரமே மிஞ்சும்: மஹிந்த

நல்லாட்சி அரசாங்கம் தொடர்ந்தும் ஆட்சியில் இருந்தால், நாட்டில் எலும்பு கூடுகளில் குவியல் மாத்திரமே எஞ்சும் என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். பத்தரமுல்ல பிரதேசத்தில் இன்று இடம்பெற்ற பிரதிநிதிகள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து...