ஐ.எஸ் தீவிரவாத குழு மீதான தாக்குதலில் பலியான இலங்கையர் குறித்து புதிய தகவல்
ஐ.எஸ் தீவிரவாத குழு மீதான தாக்குதலில் பலியான இலங்கையர் கலேவெல பிரதேச சர்வதேச பாடசாலை அதிபராக இரண்டு வருட காலமாக செயற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
அவர் சிரியாவில் மேற்கத்தைய விமானத் தாக்குதல் ஒன்றில் கடந்த வாரம்...
மஹிந்த ராஜபக்ச என்பது கலாவதியாகிய, பூஞ்சனம் பிடித்த ஒர் பண்டம்!- கிரியல்ல
மஹிந்த ராஜபக்ச என்ற பண்டம் காலாவதியாகியுள்ளது என ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஸ்ட தலைவர்களில் ஒருவரான லக்ஸ்மன் கிரியல்ல தெரிவித்துள்ளார்.
அன்று நாம் ஈட்டிய வெற்றியை காட்டிக் கொடுக்காமல் இருப்பதற்காக நாளுக்கு நாள் எம்...
இலங்கைப் போர்க் குற்றம்! போலி அறிக்கை வெளியிட திட்டம்போடும் மஹிந்த!
இலங்கை மீதான போர் குற்றச்சாட்டு தொடர்பில் ஐ. நா. மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அறிக்கைக்கு ஒப்பான போலி அறிக்கையினை தயாரித்து வெளியிட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு நெருங்கிய குழுவொன்று செயற்பட்டு வருவதாக...
மஹிந்த ஐ.நாவில் நேரடிச் சாட்சியா….? – குழப்பத்தில் றோ – திடுக்கிடும் ஆதாரம்!
கடந்த ஜனாதிபதி தேர்தலின்போது ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தில் பிரதான பங்குவகித்த மேற்குலகும் இந்திய றோ கட்டமைப்பும் பாராளுமன்ற தேர்தலில் பிளவா? இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மகிந்தவை றோ ஆதரிக்க காரணம் என்ன?
மேலும், இன்னாள் ஜனாதிபதி...
லண்டனில் மரணமான யாழ். கிரிக்கெட் வீரரின் பூதவுடல் பருத்தித்துறையில் தகனம்!
லண்டனில் மரணமான யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் பத்மநாதன் பாவலனின் பூதவுடல் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை பருத்தித்துறை, சுப்பர்மடம் இந்து மயானத்தில் தீயுடன் சங்கமமானது..
லண்டனிலிருந்து எடுத்து வரப்பட்ட பாவலனது பூதவுடல் யாழ். பருத்தித்துறையிலுள்ள...
‘இறுதிப் போரில் எனக்கு வீரச்சாவு வந்தாலும் அது என் மண்ணில், என் மக்களுடன்தான்’-தலைவர் பிரபாகரன்
கலங்க வைத்த கடைசி உரை!
தமிழீழ விடுதலைப் புலிகளின் தேசியத் தலைவர் வே.பிரபாகரன் தனது தளபதிகளை எப்போதும் மக்களோடு மக்களாக அவர் இருக்கச் செய்திருந்தார்.
தான் சொல்ல விரும்பும் கருத்துகளை, செய்திகளை அந்தத் தளபதிகள் மூலமாக...
தேசிய அரசாங்கத்தை அல்லது புதிய அரசாங்கத்தை தீர்மானிக்கும் சக்தியாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு தான் இருக்கப் போகிறது.-முன்னாள் எம்.பி...
தென்னிலங்கையில் வரவிருக்கின்ற புதிய அரசாங்கத்தை தீர்மானிக்கும் முக்கிய சக்தியாக கூட்டமைப்பே விளங்கும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட வேட்பாளரும் முன்னாள் எம்.பியுமான சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார். வவுனியா, உள்வட்ட வீதியில்...
அகிம்சை போராட்டத்திற்கு மக்களை திரட்டி தயார்ப்படுத்த வேண்டிய தேவையுள்ளது-வைத்தியகலாநிதி சி.சிவமோகன்
தமிழர்களின் உரிமைக்காக குரல் கொடுப்பவர்களை பாராளுமன்றத்திற்கு அனுப்ப மக்கள் முன்வரவேண்டும் என தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வேட்பாளர் வைத்தியகலாநிதி சி.சிவமோகன் இன்று (18.7) தெரிவித்தார்.
வவுனியாவில் உள்ள சுவர்க்கா விருந்தினர் விடுதியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே...
கோடிக் கணக்கில் விடுதலைப் புலிகளிடம் பணத்தைக் கொடுத்து 2004 ஆம் ஆண்டு மக்களை வாக்களிக்க வேண்டாம் என்று செய்தார்கள்....
எங்களின் தலைவர் பிரபாகரன் என தமிழீழ விடுதலைப் புலிகளைப் பற்றி பேசி இனவாதத்தை தூண்டி சிங்கள மக்களின் வாக்குகளைப் பெற்று மஹிந்த மீண்டும் வரக்கூடிய நிலையை கூட்டமைப்பு உருவாக்குகிறது என தமிழர் விடுதலைக்...
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பிளவை பகிரங்கப்படுத்திய அநுராதபுர தேர்தல் கூட்டம்.
அநுராதபுரத்தில் நேற்று நடைபெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பின் பிரசாரக்கூட்டத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பிளவு வெளிப்பட்டது.
மஹிந்த ராஜபக்சவின் தலைமையில் இடம்பெற்ற இந்தக்கூட்டத்தில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் பங்கேற்கவில்லை.
குறிப்பாக அமைச்சர் துமிந்த திஸாநாயக்க இந்தக்கூட்டத்தை...