ரணிலின் விருப்பு எண் 15, மஹிந்தவின் விருப்பு எண் 16
எதிர்வரும் பொது தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் விருப்பு எண் இதுவரையில் வெளியாகியுள்ளது.
அதற்கிடையில் கொழும்பு மாவட்டத்தில் போட்டியிடுகின்ற பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு கிடைத்துள்ள விருப்பு எண் 15ஆகும்.
மக்கள் விடுதலை முன்னணி தலைவர் அநுர குமார...
மகிந்த நிதி மோசடி குற்றவாளி!- கோப் அறிக்கை
மகிந்த ராஜபக்ச நிதியமைச்சராக பதவி வகித்த காலத்தில் 20 ஆயிரம் கோடி ரூபாவுக்கும் மேற்பட்ட இலங்கை வங்கியின் பணம் கடனாக வழங்கப்பட்டமை சம்பந்தமான விடயத்தில் குற்றவாளி என பொது நிறுவனங்கள் தொடர்பான நாடாளுமன்ற...
எதிர்க்கட்சித் தலைவரின் செயலகத்தில் மாட்டப்பட்டிருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் படம் திடீரென அகற்றப்பட்டுள்ளது.
எதிர்க்கட்சித் தலைவரின் செயலகத்தில் மாட்டப்பட்டிருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் படம் திடீரென அகற்றப்பட்டுள்ளது.
சிறிலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தலைவராக மைத்திரிபால சிறிசேனவே இருக்கும் நிலையில், கொழும்பு 7இல்...
எதிர்வரும் தேர்தலை தமிழ் மக்கள் மக்கள் தங்களது பிரச்சினைகளை தீர்த்துவைப்பதற்கான பேரம் பேசும் தேர்தலாக மாற்றிக்கொள்ள வேண்டும் என...
எதிர்வரும் தேர்தலை தமிழ் மக்கள் மக்கள் தங்களது பிரச்சினைகளை தீர்த்துவைப்பதற்கான பேரம் பேசும் தேர்தலாக மாற்றிக்கொள்ள வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட தலைமை வேட்பாளரான பொன்.செல்வராசா தெரிவித்தார்.
தமிழ் தேசிய...
ரவிராஜின் மனைவியை நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடச் செய்ய எடுத்த முயற்சி தோல்வி
கொலை செய்யப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜின் மனைவியை எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடச் செய்ய எடுத்த முயற்சி தோல்வியடைந்துள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இந்த முயற்சியை...
நாட்டின் பிரதமரை தெரிவு செய்யும் அதிகாரம் ஜனாதிபதிக்கு கிடையாது! சரத் என் சில்வா
நாட்டின் பிரதமரை தெரிவு செய்யும் அதிகாரம் ஜனாதிபதிக்கு கிடையாது என முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வா தெரிவித்துள்ளார்.
பெரும்பான்மை பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவே பிரதமரை தெரிவு செய்வதற்கு தேவையானது.
எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில்...
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் முதலாவது தேர்தல் பிரசாரக் கூட்டம் ‘தேசத்துக்கு உயிர் கொடுப்போம் மஹிந்தவுடன் ஒன்றிணைவோம்’ என்ற...
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் முதலாவது தேர்தல் பிரசாரக் கூட்டம் 'தேசத்துக்கு உயிர் கொடுப்போம் மஹிந்தவுடன் ஒன்றிணைவோம்' என்ற தொனிப்பொருளின் கீழ் இன்று வெள்ளிக்கிழமை அநுராதபுரத்தில் நடைபெறவுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையில்...
ஐக்கிய தேசிய முன்னணியின் கொள்கைப் பிரகடனம் அடுத்த வாரத்தில் வெளியிடப்பட உள்ளதாக ஊடக அமைச்சர் கயந்த கருணாதிலக்க தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசிய முன்னணியின் கொள்கைப் பிரகடனம் அடுத்த வாரத்தில் வெளியிடப்பட உள்ளதாக ஊடக அமைச்சர் கயந்த கருணாதிலக்க தெரிவித்துள்ளார்.
ஓராண்டு காலத்திற்குள் பத்து லட்சம் இளைஞர் யுவதிகளுக்கு தொழில் வாய்ப்பு வழங்குதல், பாரிய அபிவிருத்தித்...
மஹிந்தவிற்கு எதிராக ஜே.வி.பி முறைப்பாடு?
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்கு எதிராக, ஜே.வி.பி கட்சி மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யவுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி ஒருவருக்கான வரப்பிரசாதங்கள் மற்றும் உரிமைகளுடன் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதனால், ஏனைய வேட்பாளர்களின் உரிமை மறுக்கப்படுகிறது...
மஹிந்த நாட்டை மட்டுமல்லசு.கவையும் நாசமாக்கியுள்ளார்!- அநுரகுமார திசாநாயக்க
நாட்டை மாத்திரமன்றி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியையும் நாசமாக்கியுள்ள மஹிந்த ராஜபக்சவை அரசியல் ரீதியாகத் தோற்கடிப்பதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் தவறிவிட்டதாக ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.
ஜனவரி 8ம்...