தமிழத் தேசியம் பேசிய எங்களை தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு புறம் தள்ளியது. தேசியத் தலைவர் பிரபாகரனால் உருவாக்கப்பட்டதே தமிழத் தேசியக்...
தமிழத் தேசியம் பேசிய எங்களை தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு புறம் தள்ளியது. தேசியத் தலைவர் பிரபாகரனால் உருவாக்கப்பட்டதே தமிழத் தேசியக் கூட்டமைப்பு. அதில் அங்கம் வகித்த பிரபாகரனால் தெரிவு செய்யப்பட்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில்...
பைபிளை மொழிபெயர்த்தவன் ஒரு கிறிஸ்தவ மதத்துரோகி!
1.
"பைபிள் உலகில் அதிக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட நூல்." என்று பலர் சொல்லக் கேள்விப்பட்டிருப்பீர்கள். கிறிஸ்தவ நம்பிக்கையாளர்கள் என்றால் அதையே "தமது மதம் ஆண்டவரால் தெரிவு செய்யப்பட்டது" என்று நிரூபிக்க உதாரணமாக காட்டுவார்கள். இவர்கள்...
இலங்கை நாடாளுமன்ற பொதுத் தேர்தல் 2015ல் போட்டியிடும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் யாழ்ப்பாண தேர்தல் மாவட்ட வேட்பாளர்களுக்கான இலக்கங்கள்
இலங்கை நாடாளுமன்ற பொதுத் தேர்தல் 2015ல் போட்டியிடும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் யாழ்ப்பாண தேர்தல் மாவட்ட வேட்பாளர்களுக்கான இலக்கங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
அதன்படி
அருந்தவபாலன் கந்தையா இல.1
அனந்தராஜ் நடராஜா இல.2
ஆபிரகாம் சுமந்திரன் மதியாபரணம் இல.3
ஆறுமுகம் கந்தையா பிரேமச்சந்திரன்...
வவுனியாவில் வீரமக்கள் தினம் இறுதிநாள் நிகழ்வு
வவுனியாவில் வீரமக்கள் தினம் இறுதிநாள் நிகழ்வு
கடந்த 30 வருட ஆயுத போராட்டத்தில் உயிர்நீத்த தமிழீழ மக்கள் விடுதலை கழகத்தின்
போராளிகள் பொதுமக்கள் ஆதரவாளர்களின் நினைவாக தொடர்ந்து நான்கு
நாட்களாக...
விடுதலைப் புலிகளின் காலத்தில் இல்லாத போதைப் பொருள் கலாச்சாரம்-விக்னேஸ்வரன்
பதவி நாற்காலியில் பிசின், பெவிகால் எல்லாம் போட்டு பாதுகாப்பாக உட்கார்ந்து கொள்ள முயலும் தலைவர்களையே பார்த்துப் பார்த்து வெறுத்துப்போனவர்கள் நாம். 'எல்லாம் நம்முடைய தலைவிதி' என்று நம்மை நாமே சலித்துக் கொள்வதிலும் நம்மை...
வேட்பாளர் வீடு வீடாக செல்லலாம் – மஹிந்த
தேர்தல் காலத்தில் அபேட்சகர்களும் ஊடக நிறுவனங்களும் முன்னெடுக்க வேண்டிய ஒழுங்கு முறைகள் தொடர்பில் தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய இன்று விளக்கமளித்துள்ளார்.
தேர்தல்கள் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே...
இன்றும் மூன்று மைத்திரி சகாக்கள் ஓட்டம்…..
பிரதி அமைச்சர்களான சுதர்ஷினி பெனாண்டோ புள்ளே, லசந்த அழகியவன்ன மற்றும் எரிக் வீரவர்த்தன ஆகியோர் பிரதி அமைச்சுப் பதவிகளில் இருந்து விலகியுள்ளனர்.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைவர் என்ற அடிப்படையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன...
நீதிபதி இளஞ்செழியன் தீர்ப்பில் ஒருவர் விடுதலை…..
பன்னாகம் அழகரட்னம் சிவராஜா கொலை வழக்கில் கண்கண்ட சாட்சியமோ அல்லது சந்தர்ப்ப சூழ்நிலை சாட்சியமோ முன்வைக்கப்பட்டு குற்றம் நிரூபிக்கப்படாத காரணத்தினால் எதிரியாகக் குற்றம் சாட்டப்பட்டவரை, நீதிபதி இளஞ்செழியன் விடுதலை செய்து தீர்ப்பளித்துள்ளார்.
யாழ்ப்பாணம் மேல்...
மகிந்தவின் வெற்றிக்காக றோ களத்தில்.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் வெற்றிக்காக இந்திய புலனாய்வு சேவையான றோ செயற்பாடுகளை முன்னெடுத்து வருவதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகி இருந்தன.
இதனடிப்படையில், பல்வேறு காரணங்களை கூறி இலங்கை வந்துள்ள இந்திய புலனாய்வு சேவையின்...
மெதுவாக வேலை செய்ததற்கான சம்பளத்தை வழங்க வேண்டும் என வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்.
தோட்ட தொழிலாளர்களின் ஆறாவது சம்பள பேச்சுவார்த்தையில் முதலாளிமார் சம்மேளனத்திற்கும் தொழிற்சங்கங்களுக்கடையிலும் இடம்பெற்ற பேச்சுவார்த்தை முழுமையடையாத காரணத்தினாலும் ஆயிரம் ரூபா சம்பளம் வழங்கப்படாததன் காரணமாகவும் இன்று அக்கரப்பத்தனை பகுதியில் உள்ள தோட்ட தொழிலாளர்கள் மெதுவான...