தனக்குத் தேசியப்பட்டியலில் இடமளிப்பதாக வாக்குறுதி அளித்து ஏமாற்றி விட்டனர் – புலம்பும் கருணா
தனக்குத் தேசியப்பட்டியலில் இடமளிப்பதாக வாக்குறுதி அளித்து ஏமாற்றி விட்டதாக முன்னாள் பிரதி அமைச்சர் கருணா எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் விசனமும், அதிர்ச்சியும் வெளியிட்டுள்ளார்,
தேசியப்பட்டியலின் ஊடாக நாடாளுமன்றத்துக்கு அனுப்பி வைப்பதாக சுசில் பிரேம் ஜெயந்தவும்,...
பாரிய குழப்பத்தில் மகிந்த அணி….
ஜனாதிபதி நேற்றைய தினம் வெளியிட்ட கருத்துக்களால் சுதந்திரக் கட்சிக்குள் பாரிய அதிருப்தி உருவாகியுள்ளது. இதனடிப்படையில் நேற்றிரவு விசேட கூட்டம் ஒன்று இடம்பெற்றிருப்பதோடு இன்று ஊடகங்களுடனான சந்திப்பொன்றும் இடம்பெறவுள்ளது.
இது தொடர்பில் அமைச்சர் ஜனக பண்டார...
மகிந்த கனவில் மைத்திரி வைத்தார் ஆப்பு.
மகிந்த ராஜபக்சவுக்கு போட்டியிட வாய்ப்பளிக்கப்படுவதற்கு தான் முற்றிலும் எதிரானவன் என்றும், வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அவர் மீண்டும் தோற்கடிக்கப்படுவார் என்றும் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஊடகங்கள் மத்தியில் ஆற்றும் உரையிலேயே...
மகிந்த, மைத்திரி மற்றும் ரணிலுக்கு எதிராகவே குருநாகலில் போட்டி: சிவாஜிலிங்கம்
தமிழ் மக்களை படுகொலை செய்த முன்னாள் ஜனாதிபதி, தமிழ் மக்களை ஏமாற்றிய இன்னாள் ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு எதிராகவே குருநாகல் மாவட்டத்தில், நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுகிறேன் என வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம்...
தேசியப்பட்டியலில் மகிந்த – மைத்திரி முறுகல்.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தேசியப்பட்டியலில், மகிந்த ராஜபக்சவினால் முன்மொழியப்பட்ட பலருக்கு இடமளிக்கப்படாத அதேவேளை, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தேசியப்பட்டியலில் இடமளிப்பதில்லை என்ற சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் நிலைப்பாடும் நிராகரிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய மக்கள்...
மஹிந்தவை பிரதமராக்குமாறு ஜனாதிபதிக்கு அழுத்தம் கொடுக்கும் இந்தியா றோ உளவுப் பிரிவு குறித்து இதுவரையில் பல ஊடகங்களில் செய்தி...
மஹிந்த ராஜபக்சவை மீண்டும் அதிகாரத்திற்கு கொண்டு வருவதாற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அழுத்தம் கொக்கும் இந்தியாவின் றோ உளவுப் பிரிவு குறித்து இதுவரையில் பல ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.
எப்படியிருப்பினும் மஹிந்த ராஜபக்சவை அதிகாரத்திற்கு...
இளைஞர் யுவதிகளுக்கு வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தி தருவதாக கூட்டமைப்பின் சார்பில் மட்டக்களப்பில் களமிறங்கும் அமல் உறுதி.
எதிர்காலத்தில் தமிழ் தேசியத்திற்காக முன்னெடுப்புகளை மேற்கொள்ளவுள்ள அதேவேளையில் இளைஞர்,யுவதிகளில் கல்வியை மேம்படுத்தி வேலைவாய்ப்பினை ஏற்படுத்தவேண்டும் என கூட்டமைப்பின் சார்பாக மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்குடா தொகுதியில் களம் இறக்கப்பட்டுள்ள பிரபல ஆசிரியர் சதாசிவம் வியாளேந்திரன்...
இலங்கையில் தேர்தலை இலக்கு வைத்து றோ உளவுப் பிரிவு நடவடிக்கை!
இலங்கையில் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலை இலக்கு வைத்து, இந்திய உளவுப் பிரிவான றோ நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
புலனாய்வுப் பிரிவினரின் விசாரணைகளின் மூலம் இது தெரியவந்துள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
விரிவான உளவுப் பணிகளை றோ...
இரா சம்பந்தன் தலைமையில் கூட்டமைப்பினர் திருகோணமலையில் வேட்புமனுத் தாக்கல்
இரா சம்பந்தன் தலைமையில் கூட்டமைப்பினர் திருகோணமலையில் வேட்புமனுத் தாக்கல்
அனந்திக்கு பாராளுமன்ற ஆசனம் வழங்கக்கூடாது சுரேசிடம் மாவை உறுதியாகத் தெரிவிப்பு!
அனந்திக்கு பாராளுமன்ற ஆசனம் வழங்கக்கூடாது சுரேசிடம் மாவை உறுதியாகத் தெரிவிப்பு!
அனந்தி சசிதரன் அவர்களுக்கு பாராளுமன்ற ஆசனம் வழங்கக்கூடாது என சுரேஸ் பிறேமச்சந்திரனுக்கு தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா கூறியுள்ளதாக அனந்தி சசிதரன்...