ஆனந்த சங்கரியை முதன்மை வேட்பாளராக கொண்டு, கொழும்பு மாவட்டத்தில் தமிழர் விடுதலைக் கூட்டணி 22 வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது.
ஆனந்தசங்கரி வரும் தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் போட்டி!
தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்தசங்கரி வரும் நாடாளுமன்றத் தேர்தலில், கொழும்பு மாவட்டத்தில் போட்டியிடுவதற்காக இன்று வேட்புமனுவைத் தாக்கல் செய்துள்ளார்.
ஆனந்த சங்கரியை முதன்மை வேட்பாளராக கொண்டு,...
அம்பாறையில் இறங்கினார்! ரிசாத் கதிகலங்கிய முஸ்லிம் காங்கிரஸ்.
ரிசாத் அம்பாறையில் இறங்கினார்! கதிகலங்கிய முஸ்லிம் காங்கிரஸ்.
ShareTweet+ 1Mail
அ.இ.ம.காவுக்கம் அதன் தேசியத் தவைலருமான ரிசாத் பதியுதீனுக்கும் முஸ்லிம் சமுகத்தின் மத்தியல் இருக்கும் செல்வாக்கை இல்லாதொழிக்கும் – வன்னியில் ஆரம்பிக்கப்பட்ட சதித் திட்டம் இன்று...
மட்டக்களப்பில் த.தே.கூ வேட்பாளர்களுக்கு ஆதரவாளர்களால் மாபெரும் வரவேற்பு- மட்டு.மாவட்ட வேட்பாளர்கள்
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளர்கள் ஆதரவாளர்களால் அழைத்து வரப்படும் நிகழ்வு இன்று திங்கட்கிழமை மட்டக்களப்பு நகரில் நடைபெற்றது.
இதன்போது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளர்களான சீ.யோகேஸ்வரன், பொன்.செல்வராசா, பா.அரியநேத்திரன்,...
வித்தியா கொலை வழக்கின் இரத்த மாதிரி அறிக்கை இன்று நீதிமன்றில் சமர்ப்பிப்பு
புங்குடுதீவில் வன்புணர்வு செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட பாடசாலை மாணவி வித்தியாவின் இரத்த மாதிரியும், சந்தேக நபர்களது இரத்த மாதிரியும் பகுப்பாய்விற்கு உட்படுத்தப்பட்டு பெறப்பட்ட அறிக்கை இன்று நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
கடந்த மே 13 ஆம்...
அரசியல் என்பது ஒர் சாக்கடை என்று பலர் கூறுவார்கள் ஆனால் அதே சாக்கடைக்குள் வினைத்திறன் மிக்கவர்களையும், கல்வியாளர்களையும் உள்வாங்குவதன்...
பாராளுமன்றத் தேர்தல் - 2015
வன்னி தேர்தல் மாவட்டம்
மா.றோய்
ஓய்வு பெற்ற இலங்கை வங்கி முகாமையாளர்.
இலங்கை தமிழரசுக்கட்சியின் சார்பில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பில் போட்டியிடும் வேட்பாளர் சுய அறிமுகம்
கடந்த 35 வருடங்களுக்கு மேலாக நான் ஓர்...
ஹம்பாந்தோட்டையில் ராஜபக்ச குடும்ப உறுப்பினர்கள் மூவர் போட்டி
ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணியின் கீழ் ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் பொது தேர்தலுக்காக போட்டியிடுவதற்கு ராஜபக்ச குடும்பத்தில் மூன்று பேர் இணைந்துள்ளனர்.
சமல் ராஜபக்ச, நிரூபமா ராஜபக்ச மற்றும் நாமல் ராஜபக்ச ஆகியோர் அவ் வேட்பாளர்களாகும்.
ஹம்பாந்தோட்டை...
யாழில் மாணவர்களும் அரசியலில்!
நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் யாழ்.மாவட்டத்தில் போட்டியிடுவதற்காக இளம் சுயேட்சை குழு ஒன்று வேட்புமனு தாக்கல் செய்துள்ள நிலையினில் அக்குழு தம்மை வெளிப்படுத்த மறுத்துள்ளது. இக்குழுவின் முதன்மை வேட்பாளரான சுந்தரலிங்கம் சிவதர்சன் என்பவருக்கு 21...
பொதுத் தேர்தலில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி சைக்கிள் சின்னத்தில் போட்டியிடுவதற்காக யாழ்ப்பாணத்தில் இன்று வேட்புமனுவினை தாக்கல் செய்துள்ளது.
எதிர்வரும் பொதுத் தேர்தலில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி சைக்கிள் சின்னத்தில் போட்டியிடுவதற்காக யாழ்ப்பாணத்தில் இன்று வேட்புமனுவினை தாக்கல் செய்துள்ளது.
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி சார்பினில் அதன் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செயலாளர்...
நாடாளுமன்றத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிடுவதற்காக பிரதான அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சைக் குழுக்கள் இன்று தங்களது வேட்புமனுக்களை...
நாடாளுமன்றத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிடுவதற்காக பிரதான அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சைக் குழுக்கள் இன்று தங்களது வேட்புமனுக்களை மட்டு.மாவட்ட செயலகத்தில் தாக்கல் செய்தன.
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு, ஐக்கிய தேசியக் கட்சி,...
ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆகியவற்றின் தலைமைப் பொறுப்பை வகிக்கும் ஜனாதிபதி மைத்திரிபால...
ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆகியவற்றின் தலைமைப் பொறுப்பை வகிக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அதிலிருந்து விலகவுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகின்றது. பொதுத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நடவடிக்கைகளுக்கான...