அலையென மக்கள் திரண்ட பிரான்ஸ் தமிழர் விளையாட்டு விழா: எழுச்சிக்கோலம் பூண்ட ஐ.நாவை நோக்கிய மில்லியன் கையெழுத்து இயக்கம்!
பிரான்ஸ் தமிழர்களின் விளையாட்டு விழாவில் பெருந்திரளான மக்கள் பங்கெடுத்துள்ளதோடு, ஒரு மில்லியன் கையெழுத்து இயக்கம் எழுச்சிக் கோலம் பூண்டுள்ளது.பிரான்ஸ் தமிழர் புனர்வாழ்வுக்கழகத்தின் முன்னெடுப்பில் 18வது ஆண்டாக இடம்பெற்றுள்ள இப்பெருநிகழ்வில் பிரென்சு மற்றும் தமிழ்...
எதிர்வரும் நாடாளுமன்றப் பொதுத் தேர்தலை முன்னிட்டு ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையில் உருவாக்கப்பட்டுள்ள நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணியில்...
எதிர்வரும் நாடாளுமன்றப் பொதுத் தேர்தலை முன்னிட்டு ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையில் உருவாக்கப்பட்டுள்ள நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணியில் இணைந்துகொண்டுள்ள கட்சிகள் இன்று ஞாயிற்றுக்கிழமை புரிந்துணர்வு உடன்படிக்கை ஒன்றில் கைச்சாத்திட்டுள்ளன.
கொழும்பில் நடைபெற்ற...
யாழில் தீயில் கருகிய வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் பொலிஸ் கொன்ஸ்டபிளாக பணியாற்றி வந்த யுவதி யாழில் தானக்குத் தானே...
யாழ்ப்பாணத்தில் காதலன் வீட்டின் முன்பாக யுவதியொருவர் தனக்குத்தானே தீமூட்டி தற்கொலை செய்து கொள்ள முயன்ற பரபரப்பு சம்பவம் பற்றிய மேலும் சில தகவல்கள் கிடைத்துள்ளன.
அச்சுவேலி வடக்கை சேர்ந்த சேர்ந்த 26 வயதான இந்த...
மஹிந்தவுக்கு மக்கள் நல்ல தீர்ப்பை வழங்குவர்கள்: சரத் பொன்சேகா
குருணாகல் மாவட்டத்தில் தாம் போட்டியிடவுள்ளதாக வெளியாக தகவலை பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா மறுத்துள்ளார்
மஹிந்த ராஜபக்ச குருணாகலில் போட்டியிடுவதை வைத்துக்கொண்டு இந்த வதந்தி பரவியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மஹிந்த ராஜபக்ச மேற்கொள்ளும் ஒவ்வொரு நடவடிக்கையிலும்...
நாடாளுமன்றத் தேர்தல் குறித்து ஜனாதிபதி இன்று விசேட அறிவிப்பு
எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் நாட்டின் தற்போதைய அரசியல் நிலைமை தொடர்பில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று விசேட அறிவிப்பை நிகழ்த்தவுள்ளார்.
நாடாளுமன்றத் தேர்தலில் தாம் செயற்பட உள்ள விதம் தொடர்பில் ஜனாதிபதி அறிவிக்கவுள்ளார்.
இம்முறை...
எனது உயிர் துப்பாக்கியால் பறிக்கப்படலாம், மனம் திறந்தார் ஜனாதிபதி மைத்திரி. யாரால் சுடப்படுவார் என விளக்குகிறார் சிரேஸ்ட ஊடகவியலாளர்...
எனது உயிர் துப்பாக்கியால் பறிக்கப்படலாம், மனம் திறந்தார் ஜனாதிபதி மைத்திரி. யாரால் சுடப்படுவார் என விளக்குகிறார் சிரேஸ்ட ஊடகவியலாளர் ரத்தினம் தயாபரன்.
மைத்திரி கடந்த காலங்களில் இரண்டாம் நிலைத் தலைவர். இன்றைய நிலையில், அடுத்த...
அவுஸ்திரேலிய கனவு கலைந்த இலங்கையரின் துயரத்துக்கு கிடைத்துள்ள தீர்வு.
இலங்கையில் யுத்தத்துக்குப் பின்னரான சூழலில், உள்ளூரில் நிலவுகின்ற அசாதாரண சூழ்நிலைகளிலிருந்தும் பொருளாதாரப் பிரச்சினைகளிலிருந்தும் தப்பி அவுஸ்திரேலியாவுக்கு சென்று வாழ முயன்று தோற்றுப் போனவர்கள் பலர், பல்வேறு துயரங்களுக்கு நடுவே மீண்டும் சொந்த ஊர்களில்...
குழம்பிப்போயுள்ள கட்சிகள்! – செல்வரட்னம் சிறிதரன்
நிறைவேற்று அதிகாரத்தைக் கொண்ட ஜனாதிபதியாக மூன்றாவது தடவையாகவும் பதவி வகிக்க வேண்டும் என்பதற்காக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ இந்த வருடம் ஜனவரி மாதம் நாட்டு மக்கள் மீது வலிந்து ஜனாதிபதி...
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மீண்டும் அதிகாரத்திற்கு வருவதை தடுப்பதற்காக நல்லாட்சி
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மீண்டும் அதிகாரத்திற்கு வருவதை தடுப்பதற்காக நல்லாட்சிக்கான ஐக்கியதேசிய முன்னணியை உருவாக்குதென்ற முடிவு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆதரவுடனயே முன்னெடுக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த முன்னணியை அமைப்பதற்கு ஜனாதிபதி தனது...
நல்லாட்சியைத் தொடர்ந்தும் தக்கவைத்துக்கொள்வதற்காக எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி, நல்லாட்சிக்கான தேசிய முன்னணி ஆகிய கட்சிகளுடன்...
நல்லாட்சியைத் தொடர்ந்தும் தக்கவைத்துக்கொள்வதற்காக எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி, நல்லாட்சிக்கான தேசிய முன்னணி ஆகிய கட்சிகளுடன் இணைந்து போட்டியிடவுள்ளதாக உத்தியோகபூர்வ அறிவிப்பை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வெளியிட்டுள்ளது.
ஏழு மாவட்டங்களில் யானை...