பொதுத் தேர்தல் நடைபெறுகின்ற சூழலில், தேர்தல் வன்முறையில் ஈடுபடுபவர்களுக்கு தேர்தல் காலம் முடியும் வரை பிணை கிடையாது.
நாட்டில் பொதுத் தேர்தல் நடைபெறுகின்ற சூழலில், தேர்தல் வன்முறையில் ஈடுபடுபவர்களுக்கு தேர்தல் காலம் முடியும் வரை பிணை கிடையாது. ஒழுக்கமில்லாத வேட்பாளர்களுக்கும் வாக்காளர்களுக்கும் சில வேளை வாக்களிக்கும் உரிமையும் மறுக்கப்படும்.
இவ்வாறு தெரிவித்துள்ளார் யாழ்ப்பாணம்...
அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியுடன்...
அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து மூன்று மாவட்டங்களில் போட்டியிட இதுவரை இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளின் போது இணக்கம் காணப்பட்டுள்ளது....
நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணியில் போட்டியிடுவதற்கு ஐக்கிய தேசியக் கட்சி அனுமதி வழங்கியுள்ளது
நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணியில் போட்டியிடுவதற்கு ஐக்கிய தேசியக் கட்சி அனுமதி வழங்கியுள்ளது. இன்று சனிக்கிழமை பொரளை கெம்பல் பார்க் மைதானத்தில் நடைபெற்ற ஐ.தே.கவின் விசேட சம்மேளனத்தில் இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதேவேளை...
மகிந்தவின் வரவால் சிதறும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை சேர்ந்த பல முக்கிய உறுப்பினர்கள் அந்த கட்சியில் இருந்து விலகி ஐக்கிய தேசியக் கட்சியின் யானைச் சின்னத்தில் போட்டியிட உள்ளதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
இன்று மதியம்...
முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவை இறுதி நேரத்தில் நிராகரிக்கும் வேலைத்திட்டங்கள் கட்சிக்குள் இடம்பெறலாம்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவை இறுதி நேரத்தில் நிராகரிக்கும் வேலைத்திட்டங்கள் கட்சிக்குள் இடம்பெறலாம். ஆனால், அதை எம்மால் அனுமானிக்க முடியாதுள்ளது என முன்னாள் அமைச்சர் திஸ்ஸ விதாரண தெரிவித்தார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கட்சியை பிளவுபடுத்த...
தமிழரசுக் கட்சியின் வேட்புமனுத் தாக்கல் இன்று வவுனியா மாவட்டச் செயலகத்தில்
தமிழரசுக் கட்சியின் வேட்புமனுத் தாக்கல் இன்று வவுனியா மாவட்டச் செயலகத்தில் பிற்பகல் 3.00 மணியளவில் தாக்கல் செய்யப்பட்டது. இதன் போது பொது மக்கள் சகிதம் வவுனியா மாவட்டச் செயலகத்துக்கு வருகை தந்த முன்னாள்...
வித்தியாவின் கொலை வழக்கில் ஆஜராகிய பிரபல சட்டத்தரணி திரு.கே.வி.தவராசா வித்தியாவின் கொலை வழக்கில் இருந்து விலகுவதாக தெரிவித்து உள்ளாரென...
புங்குடுதீவு மாணவி சகோதரி வித்தியாவின் கொலை வழக்கில் ஆஜராகிய பிரபல சட்டத்தரணி திரு.கே.வி.தவராசா அவர்களுக்கு எதிராக விசமப் பிரச்சாரம் செய்து வந்த அரசியல்வாதி ஒருவரின் சுயநல செயல்பாட்டை புரியாது, புங்குடுதீவு பிரபல வர்த்தகர்களென...
கொழும்பிலும், திருகோணமலையிலும் சிறிலங்கா கடற்படையின் இரகசிய தடுப்பு முகாம்கள் கண்டுபிடிப்பு.
கொழும்பிலும், திருகோணமலையிலும் சிறிலங்கா கடற்படையினரின் இரகசியத் தடுப்பு முகாம்கள் இருந்தமைக்கான ஆதாரங்கள் கண்டறியப்பட்டுள்ளன.
கொழும்பு சைத்திய வீதியில் ‘புட்டு பம்பு’ என்ற பெயரிலும் திருகோணமலை கடற்படைத் தளத்தின் இலங்கை கடல் மற்றும் சமுத்திரவியல் விஞ்ஞான...
மகிந்தவினால் மறைத்து வைக்கப்பட்டுள்ள சொத்துக்கள் கண்டுபிடிப்பு .
மகிந்த மறைத்து வைத்துள்ள சொத்துக்களில் பெரும்பாலானவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
மகிந்த சுமார் 18 பில்லியன் டொலர்களை உழல் செய்து, டுபாயில் மறைத்து வைத்துள்ளார்.
அவரது உறவினர்களின் வங்கி கணக்குகளிலும்,...
அவசரமாக தேர்தல் ஆணையாளரை சந்தித்த மஹிந்த!
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவசரமாக தேர்தல்கள் ஆணையாளரை இன்று காலை சந்தித்துள்ளதாக தெரியவருகிறது.
பந்துல குணவர்தன, காமினி லொக்குகே, குமார் வெல்கம ஆகிய முன்னாள் அமைச்சர்களும் இந்த சந்திப்பில் கலந்து கொண்டுள்ளனர்.
மஹிந்த ராஜபக்ச கையெழுத்திட்டுள்ள...