“ஈழத் தமிழரின் போராட்ட வரலாறு’- 68: திம்பு பேச்சு வார்த்தை!- பேசுவது சரியல்ல என்று தமிழர் அமைப்புகள் ஒட்டுமொத்தமாக...
திம்பு பேச்சுவார்த்தை
ஈழ தேசிய விடுதலை முன்னணியில் அங்கம் பெற்ற விடுதலைப் புலிகள், டெலோ, ஈ.பி.ஆர்.எல்.எஃப்., ஈரோஸ் உள்ளிட்ட போராளிக் குழுக்களின் சார்பில் இந்திய அரசாங்கத்தின் சமரசத் திட்ட அட்டவணை மற்றும் கட்டுப்பாடுகள் குறித்து...
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வேட்பாளர் பட்டியலை தயாரிக்கும் முகமாக இறுதி முடிவொன்றை எடுபதற்கான குகிறு கலந்துரையாடல்
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வேட்பாளர் பட்டியலை தயாரிக்கும் முகமாக இறுதி முடிவொன்றை எடுபதற்கான குகிறு கலந்துரையாடல் ஒன்று நேற்று கொழும்பில் இடம்பெற்றுள்ளது.
குறித்த கலந்துரையாடலில் ஜனாதிபதி மைத்ரியும் கலந்துகொண்டுள்ளதாக அரசியில் உயர்மட்ட செய்திகள்...
பாரிசில் கோடைக்காலத்தால் திண்டாடும் பிரான்ஸ் மக்கள்: குளு குளு நற்செய்தி (வீடியோ இணைப்பு)
பாரிசில் கோடைக்காலம் நிலவி வருவதால் மக்கள் இளைப்பாறுவதற்காக மிகப்பெரிய 5 பூங்காக்கள் மற்றும் 127 சிறிய பூங்காக்களை திறந்து வைக்க அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.
பிரான்ஸ் தலைநகரான பாரிசில் தற்போது வெயிலின் தாக்கம்...
ஐ.தே.கவில் மேலும் பல முஸ்லிம்களுக்கு வாய்ப்பு வழங்குமாறு ரணிலிடம் கோரிக்கை
எதிர்வரும் பொதுத்தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் மேலும் பல முஸ்லிம்களுக்கு வேட்புமனுக்கள் வழங்கப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவிடம் இந்தக்கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கடிதம் ஒன்றின்மூலம் இந்தக்கோரிக்கையை இலங்கை முஸ்லிம்...
எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிட இலங்கைத் தமிழரசுக்கட்சி அனுமதிக்கவில்லை என்று வடமாகாண சபை அனந்தி சசிதரன் கூறுவது எந்த...
எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிட இலங்கைத் தமிழரசுக்கட்சி அனுமதிக்கவில்லை என்று வடமாகாண சபை அனந்தி சசிதரன் கூறுவது எந்த விதத்தில் நியாயம் இல்லையென அக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்திலுள்ள இலங்கை தமிழரசுக்...
கிளிநொச்சி இளம் பெண் வன்புணர்வு வழக்கு களத்தில் நீதிபதி இளஞ்செழியன்.
தலைமறைவாகியுள்ள இராணுவ வீரருக்குப் பிடியாணை சர்வதேச பொலிசாரின் உதவியை நாடவும் நீதிபதி இளஞ்செழியன் உத்தரவு
கடந்த 2010 ஆம் ஆண்டு கிளிநொச்சியில் இளம்பெண் பாலியல் வல்லுறவு செய்யப்பட்டதாகக் கூறப்படும் வழக்கில் குற்றஞ் சாட்டப்பட்டுள்ள 4...
வித்தியா படுகொலையில், 6 மணிநேரம் சிக்கித் தவித்த வடமாகாணசிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர்.
யாழ்ப்பாணம் – புங்குடுதீவு பாடசாலை மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக வடமாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் லலித் ஜயசிங்கவிடம் 6 மணித்தியால விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக...
மறைக்கப்படும் இசைப்பிரியாக்கள்!
தமிழ் மக்களுக்கு எதிரான இன அழிப்பு நடவடிக்கையில் பெண்களை இலக்கு வைத்து பல்வேறு திட்டமிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கி கொலை செய்வது முதல் காதலித்து திருமணாம் செய்வது வரை மிகவும் நுட்பமாக...
வித்தியா கொலையாளிகளுக்காக அலுகோசு பதவியை ஏற்றுக்கொள்ளத் தயார்!– சமித தேரர்
புங்குடுதீவில் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட மாணவி வித்தியாவின் கொலையாளிகளை தண்டிக்க அலுகோசு பதவியை ஏற்றுக்கொள்ளத் தயார் என தென் மாகாணசபை உறுப்பினர் பெத்தேகம சமித தேரர் தெரிவித்துள்ளார்.
தென் மாகாணசபையில்...
தமிழ் முற்போக்கு கூட்டணி, ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசனுக்கும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்களான செல்வம்...
தமிழ் முற்போக்கு கூட்டணி, ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசனுக்கும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், எம். ஏ. சுமந்திரன், ஸ்ரீகாந்தா ஆகியோருக்கும் இடையில் இன்று அவசர சந்திப்பொன்று...