இலங்கை செய்திகள்

தேயிலை தொழிற்சாலைகளை மூட முதலாளிமார் சம்மேளனம் தீர்மானம்

மலையகத்தில் மெதுவாக பணி செய்யும் போராட்டத்தில் தொடருமாக இருந்தால் 23 கம்பனிகளை சேர்ந்த தோட்ட உத்தியோகஸ்தர்கள் மற்றும் தோட்ட அதிகாரிகள்  நாளைய தினம் வேலைக்கு செல்வதில்லை எனவும் தேயிலை தொழிற்சாலைகள் தற்காலிகமாக மூடப்படும்...

நீதியரசர் சரத் ஆப்றூ கல்கிஸை நீதிமன்றத்தில் சரண்

உயர் நீதிமன்ற நீதியரசர் சரத் ஆப்றூ, சட்டத்தரணிகள் சகிதம் கல்கிஸை நீதவான் நீதிமன்றத்தில் சற்று முன்னர் சரணடைந்துள்ளார். தனது வீட்டில் வேலைக்கு அமர்த்தப்பட்டிருந்த பணிப்பெண் மீது தாக்குதலை மேற்கொண்டதாக கல்கிஸை பொலிஸ் நிலையத்தில்...

தேர்தல் சட்டவிதிகளை மீறி இடமாற்றம் செய்யப்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் – என். வேதநாயகன்

தேர்தல் சட்டவிதிமுறைகளுக்கு மீறி எந்த இடமாற்றங்களும் செய்ய முடியாது என்று தெரிவித்துள்ள யாழ்.மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலகர் என்.வேதநாயகன், இவ்வாறான இடமாற்றங்கள் தொடர்பில் தனக்கு அறிவித்தால் உடன் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார். யாழ்.மாவட்டச்...

மஹிந்த தேர்தலில் வெற்றியீட்டக் கூடாது என்பதற்காக முன்கூட்டியே தேர்தல் நடத்தப்படுகின்றது

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தேர்தலில் வெற்றியீட்டக் கூடாது என்பதற்காக தேர்தல் முன்கூட்டியே நடத்தப்படுகின்றது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரiவியன் போர்க் குற்றவியல் விசாரணை அறிக்கை வெளியிடப்படுவதற்கு முன்னதாக தேர்தல் நடாத்த...

அமெரிக்க கடற்படையினரின் தொடர்மாடியில் இலங்கை பெண் உயிரிழப்பு .

பஹ்ரைனில், அமெரிக்க கடற்படையினரின் தொடர் மாடி குடியிருப்பின் ஒன்பதாவது மாடியிலிருந்து கீழே விழுந்து இலங்கை பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். கடந்த சனிக்கிழமை, விருந்துபசார நிகழ்வொன்றில் கலந்துகொண்டிருந்தவேளை 23 வயதான குறித்த பெண் மாடியில் இருந்து...

கிழக்கில் கோபியின் தில்லாலங்கடி அட்டகாசம்…..

கிழக்குப் பல்கலைக் கழக முன்னால் உபவேந்தர் கலாநிதி க.கோபிந்தராஜா பதவிக்காலம் முடிந்த நிலையில் அவரிற்கான பதவி வெற்றாகியிருந்தது. ஆனாலும் இவரை தொடர்ச்சியாக பதவியில் அமர்த்த வேண்டும் என்பதில் சில தரப்பு முனைந்து வந்தன அதனையும்...

சட்டரீதியாகத் தண்டனை வழங்கும் கிளிநொச்சி நீதிமன்றின் தீர்ப்பில் தலையீடு செய்ய முடியாது! நீதிபதி இளஞ்செழியன்

கிளிநொச்சி மாவட்டத்தில் சட்டவிரோத மதுபானமாகிய கசிப்பு மற்றும் கோடா காய்ச்சியதாகக் குற்றம் சுமத்தப்பட்ட வழக்கு ஒன்றில், கிளிநொச்சி நீதிமன்றத்தில் வழங்கப்பட்ட சிறைத் தண்டனையையும், அதே எதிரிக்கு அங்கு பிணை மனு மறுக்கப்பட்டதையும், மீளாய்வு...

முல்லைத்தீவில் 56 பெண்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்து ஆபாசப்படம் எடுத்தவருக்கு வலைவீச்சு!

முல்லைத்தீவின் துணுக்காயில் 56 பெண்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததுடன், ஆபாசப்படங்கள் எடுத்த ஒருவர் தொடர்பாகத் தமக்கு முறைப்பாடு கிடைத்துள்ளதாக முல்லைத்தீவுப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.   இந்த சம்பவத்தால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர்...

எமது ஜனநாயக பலத்தை தென்னிலங்கைக்கு அறிவிப்பதற்கு இதுவே தீர்க்கமான தருணம்! வன்னி மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்...

  ஜனநாயக பலமே எம்மிடம் தற்போதுள்ளது. அதனை சரியான முறையில் பயன்படுத்துவது ஊடாகவே எமது எதிர்காலத்தை பாதுகாத்துக்கொள்ளமுடியும். அதற்கான தீர்க்கமான தருணமே எதிர்வரும் பொதுத் தேர்தலாகும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்  வன்னி மாவட்ட...

வடமாகாணசபை உறுப்பினர் திரு. கௌரவ மயில்வாகனம் தியாகராசா அவர்களினால் சுயதொழில் முயற்சிக்கு பால்மாடுகள்

வடமாகாணசபை உறுப்பினர் திரு. கௌரவ மயில்வாகனம் தியாகராசா அவர்களினால் சுயதொழில் முயற்சிக்கு பால்மாடுகள் வவுனியா நெளுக்குளம் பகுதியில் வசிக்கும் வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழும் குடும்பங்களுக்கு வடமாகாணசபை உறுப்பினர் திரு.மயில்வாகனம் தியாகராசா அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட பிரமாண அடிப்படையிலான...